சனி, 24 ஆகஸ்ட், 2019


தவம் என்பது என்ன?

இறைவனிடம் உறுதியான, அசைக்க முடியாத நம்பிக்கையும் பக்தியும் அடைய வேண்டுமென்றால் நீ கடும் தவம் செய்ய வேண்டும். தவம் என்பது குறிக்கோளின்றி அங்குமிங்கும் அலைவதல்ல; நிலைதடுமாறாது. நாள் தவறாது செய்யப்படும் ஜபம், தியானம் மற்றும் புலனடக்கம் ஆகியவையே தவமாகும் -சுவாமி அபேதானந்தர்.
---------------------------------------
இன்பமாய் வாழ

அநந்தாநந்த ஸுகத:ஸுமங்கள ஸுமங்கள:

இச்சாஸக்திர் ஜ்ஞாநஸக்தி க்ரியாஸக்தி நிஷேவித:

ஸுபகா ஸம்ஸ்ரிதபத:லலிதா லிதாஸ்ரய:

காமிநீ காமந:காம:மாலிநீ கேளிலாலித:

இதை காலையில் 10 முறை ஜபம் செய்தால் துக்கம் நீங்கி சந்தோஷம் உண்டாகும்.
---------------------------------------
கேது - சனி : புலாச புஷ்பஸங்காசம்
தாரகாக்ரஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம்
தம் கேதும் ப்ரணமாம்யஹம்
---------------------------------------

கருத்துகள் இல்லை: