புதன், 2 செப்டம்பர், 2020

நாடாவாவி கிணறு

 நடவாவி கிணற்றின் அற்புதங்களும்.... அதிசயங்களும்...


.

காஞ்சிபுரம் அடுத்த அய்யங்கார்குளம் கிராம்ம்....சஞ்சீவிராயர் கோயிலுக்கு சொந்தமானது......

நடவாவி கிணறு என்பது அத்தி வரதர்,,,,நீருக்குள் தியானிக்கும் இடம் போன்றது......

கிருஷ்ண  தேவராயர்
 ஆட்சி காலத்தில் ,,,,லஷ்மி குமார தாதாச்சாரியார் அவரது முயற்சியால்  1584  இல் அமைக்கப்பட்டது....

இந்த கிணற்றுக்கும்,,,பாலாற்றுக்கும் இடையே சுரங்க பாதை உள்ளது...

பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள அற்புத கிணறு வடிவிலான கோயில்....

ஜோதிட ரீதியில்,,வான் மண்டலங்களை மையமாக வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது....
இதன் சிறப்பினை,,,இன்னும் சொல்ல வேண்டுமே யானால்......ஒவ்வொரு தமிழ் ஆண்டு பிறந்த்தும்,,,சித்திரை பௌர்ணமி தினத்தன்று காஞ்சி வரதர்,,,ஸ்ரீதேவி,,பூதேவி உடன் இந்த நடவாவி கிணற்றில் எழுந்தருளும் வைபவம் நடைபெறும்....

இதற்கு பிறகு தான்,,காஞ்சியில் உள்ள ஆலயத்தில்,,, பிரமோற்சவம் நடைபெறுவது வழக்கத்தில் உள்ளது...

என்றுமே வற்றாத கிணறு.....
முதல் 27 படிகள்......நட்சத்திரத்தை குறிக்கும்...

இரண்டாவது 9 படிகள்.....நவகிரகங்களை குறிக்கும்...

மண்டபத்தின் 12 தூண்கள்..... 12 ராசிகளை குறிக்கும்....

தூண்களில் உள்ள சுவாமிகள்,,எப்போதும் நீருக்கடியில் தவக்கோலத்தில் காட்சி அளிக்கின்றனர்...

காஞ்சி வரதர்,,,,சித்ரா பௌர்ணமி தினத்தன்று வருகை புரிந்து காட்சி அளிக்கிறார்..... இதற்கு நடவாவி திருவிழா என்று பெயர்.....

அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த இந்த அற்புத கிணறு ,,,,இன்றும் பயன்பாட்டில் உள்ளது....