வெள்ளி, 21 டிசம்பர், 2018

துக்காராம்

பதினாறாம் நூற்றாண்டில் மகாராஷ்டிராவை சத்ரபதி சிவாஜி ஆட்சி செய்து வந்தார். இக்காலகட்டத்தில் அருளாளராக துக்காராம் அவதரித்தார். இவரை நாமதேவரின் மறுஅவதாரம் என்று குறிப்பிடுவர். தேவநகரம் என்னும் ஊரில் மாதவராவ் என்னும் பக்தசீலரின் பிள்ளையாக 1598ல் பிறந்தார். தந்தை செய்து வந்த தானிய வியாபாரத்தை இவரும் செய்தார். கல்வியறிவு பெறாவிட்டாலும் இயற்கையிலேயே இசைஞானம் பெற்றவராக இருந்தார். கவிதை எழுதும் ஆற்றலும் இருந்தது. குடும்பத்தினர் வழிவழியாக பாண்டுரங்கன் மீது பக்தி செலுத்தியதை துக்காராமும் பின் பற்றினார். இசைஞானமும், பக்தி ஞானமும் துக்காராமின் இருகண்களாக அமைந்தன. ஒரு கட்டத்தில் தானிய வியாபாரம் குறைந்து, துக்காராமின் குடும்பம் வறுமையில் சிக்கியது. வாழ்க்கை கசந்தது. இந்த நிலையிலும் பாண்டுரங்கன் மீதான பக்தி மட்டும் குறையவில்லை. பாண்டுரங்கன் பல அற்புதங்களை இவருடைய வாழ்வில் நிகழ்த்தினார். ஒரு சவுகாரிடம் கடன் பெற்று தானியம் வாங்க வெளியூர் சென்றார். தானியத்தை வண்டியில் ஏற்றிக் கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.

இரவு வேளை... பலத்த மழை புயல் காற்றுடன் பெய்தது. மாடுகளை அவிழ்த்து விட்டு ஓரிடத்தில் ஒதுங்கினார். களைப்பாக இருக்கவே தூங்கி விட்டார். மறு நாள் விழித்த போது அதிர்ச்சி காத்திருந்தது. வண்டி, மாடு, தானியம் எதையும் காணவில்லை. மனவேதனைக்கு ஆளானார். மிகவும் சோர்வுற்ற துக்காராம் பாண்டுரங்கனைக் குறித்து தியானத்தில் ஆழ்ந்தார். அந்த நேரத்தில் பாண்டுரங்கனே துக்காராம் போல் உருவை மாற்றிக்கொண்டு மாட்டு வண்டியில் புறப்பட்டார். தானிய வியாபாரத்தில் சம்பாதித்த பணத்தை மனைவி ஜீஜாபாயிடம் கொடுத்து விட்டு நீராடக் கிளம்பினார். ஜீஜாபாய் கடனாக வாங்கிய பணத்தைக் கொடுக்க சவுகார் வீட்டுக்குச் சென்றாள். ஆனால் அவர் துக்காராம் நேரில் வந்து கடனைத் திருப்பி கொடுத்து விட்டார் என்று சொன்னதும் எல்லையில்லாத மகிழ்ச்சியுடன் வீட்டுக்குத் திரும்பினாள். வீட்டில் குளித்துக் கொண்டிருந்த துக்காராமையும் காணவில்லை.  தியானத்தில் இருந்து கண்விழித்த துக்காராம் வருத்தத்துடன் வீடு திரும்பி வந்தார். வீட்டில் நடந்த விபரங்களை ஜீஜாபாய் மூலம் அறிந்து கொண்ட துக்காராம் ஆச்சரியத்தில் மூழ்கினார்.  தன்னைப் போல வந்து அற்புதத்தை நிகழ்த்தியர் பாண்டுரங்கனே என்பதை எண்ணி தம்பதியர் இருவரும் ஆனந்தக்கண்ணீர் பெருக்கினர். துக்காராம் பாண்டுரங்கன் கோயிலில் பாடல்கள் பாடுவதை தன் முழுநேரப் பணியாகக் கொண்டார். கோயிலில் பக்தர் கூட்டம் பெருகியது. பலரும் இவருடைய சீடர்களாக மாறினர். சிலர் அவர் மீது பொறாமையும் கொண்டனர்.

அதில் ராமேஸ்வரபட் என்பவர் துக்காராம்! நீ பிறப்பால் தாழ்ந்தவன்! அதனால் நீ பாடும் பாடல்களை பாண்டுரங்கன் ஏற்றுக் கொள்ள மாட்டான். நீ எழுதிய பாடல்களை இந்திராயணி ஆற்றில் நானே எறிந்து விடுகிறேன் என்று சொல்லி ஆற்றில் தூக்கி எறிந்தார். துக்காராம் பாண்டுரங்கனை எண்ணி தியானத்தில் மூழ்கினார். நதிதேவதை மூலம் மீண்டும் பாடல்கள் அவரிடம் வந்து சேர்ந்தன. இதனை தன் கவிதையில் என் கவிதைகளே என் மூலதனச் சொத்து. பாடல்கள் ஆற்றில் அமிழ்ந்ததைக் கண்டு என் உள்ளம் அளவிலா துன்பம் கொண்டது. ஆனால் நாராயணன் என்னைக் காத்தருள் செய்தான் என்று பாடியுள்ளார்.  இந்நிகழ்ச்சிக்குப் பின் அவருக்கு துன்பம் செய்த ராமேஸ்வரபட்டும் துக்காராமின் சீடராக மாறினார். துக்காராம் மீது வீரசிவாஜி மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார். ஒரு முறை அவர் துக்காராமைச் சந்திக்க மாறுவேடத்தில் வந்திருந்தார். ஒற்றர்கள் மூலம் இவ்விஷயத்தை அறிந்த அவுரங்கசீப்பின் படைகள் பாண்டுரங்கன் கோயிலைச் சுற்றி வளைத்தன. சிவாஜியைக் காப்பாற்றும் படி பாண்டுரங்கனை துக்காராம் வேண்டிக் கொண்டார். பாண்டுரங்கனே வீர சிவாஜி போல குதிரையில் தப்பி ஓட அவுரங்கசீப்பின் படைவீரர்கள் பின் தொடர்ந்தனர். அதனால் உண்மையான சிவாஜி காப்பாற்றப்பட்டார். இதற்காக துக்காராமுக்கு பொன்னும் பொருளும் சன்மானமாக வீரசிவாஜி கொடுத்த போதும் அவற்றை துக்காராம் ஏற்றுக் கொள்ளவில்லை.

துக்காராமுக்கு கமலாபாய் என்ற மனைவியும் உண்டு. ஒரு நாள் அவள் தன் சேலையை துவைத்து வெயிலில் உலர்த்தப் போட்டு விட்டு ஏதோ வேலையாக வெளியில் சென்று விட்டாள். கிழிந்த சேலை கட்டியிருந்த ஒரு ஏழைப்பெண்ணுக்கு உதவும் எண்ணிய துக்காராம், கமலாபாயின் சேலையை அவளிடம் கொடுத்து விட்டார். அவளும் அதை கட்டிக் கொண்டு புறப்பட்டாள். வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்த கமலா, தன் சேலையை உடுத்தியிருந்த பெண்ணைக் கண்டதும் துக்காராமிடம் கோபித்தாள். பாண்டுரங்கா! பாண்டுரங்கா! என்று சொல்லி வீட்டையும் பாழாக்குறீங்களே!  என்று கத்தினாள். குழவிக்கல்லை எடுத்துக் கொண்டு பாண்டுரங்களை அடிக்க கோயிலுக்கு புறப்பட்டாள். கோயிலில் புன்னகையுடன் ருக்மணியே கமலாபாயின் புடவையைக் கட்டிக் கொண்டு காட்சி அளித்தாள். பல விதமான ஆடை ஆபரணங்களை கமலாபாய்க்கு கொடுத்து அருள் புரிந்தாள். ஓடிவந்து துக்காராமின் பாதங்களில் விழுந்து கதறி அழுதாள் கமலா. துக்காராம் கமலாபாயிடம் கமலா! நீயே பாக்கியசாலி! வழிபட்டும் காண முடியாத பிராட்டியைக் கண்ணாரக் கண்டு தரிசிக்கும் பாக்கியம் பெற்ற விட்டாயே! நீ பாக்கியவதி என்று சொல்லி மகிழ்ந்தார். அவர்களின் பக்திக்குக் கட்டுப்பட்டு பாண்டுரங்கனே ஒரு அதிதியாக(விருந்தினனாக) அவர்களுடன் சேர்ந்து உணவு உண்டு வந்தார்.

துக்காராம் கமலாபாய் இருவரும் பாண்டுரங்க நாம சங்கீர்த்தனத்தில் தங்களைக் கரைத்துக் கொண்டனர். இன்றும் துக்காராமின் பாடல்கள் மக்கள் மனதில் பக்தியை வளர்த்துக் கொண்டிருக்கின்றன.  நாற்பத்தைந்து ஆண்டுகளே பூவுலகில் வாழ்ந்த துக்காராமின் முடிவும் அதிசயமானது. பலர் பார்த்துக்கொண்டிருந்தனர் அவர் ஒரு மரத்தடியில் நின்று கொண்டு வெளியூருக்குக் கிளம்புவார்கள் நான் போய் விட்டு வருகிறேன் என்று எல்லோரிடமும் எப்படிச் சொல்லிக்கொண்டு போவார்களோ அது போல் எல்லோரிடமும் ராம் ராம் என்று சொல்லிக்கொண்டே வைகுண்டம் கிளம்பினார். எப்படி என்கிறீர்களா ? இறந்த பிறகு அல்ல ! இந்தப் பூத உடலுடன் பாடிக்கொண்டே அதுவும் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே ! அவருடைய அனுக்கிரகத்தின் மகிமை எத்தகையது என்பதை அவருடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சிறு சம்பவத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். துக்காராம் எப்பொழுதும் போல் தன்னை மறந்த நிலையில் இறைவனைப் பாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒருவர் வந்து அவரை நமஸ்கரித்தார். துக்காராமோ தன்னை மறந்த நிலையில் பாடிக்கொண்டு பரவசத்துடன் காணப்பட்டார். வந்தவர் துக்காராம் அவர்களின் உடலில் காணப்படும் மயிர்க்கூச்சலைக் கண்டார். ரோமங்கள் எல்லாம் முள்ளம் பன்றியின் முட்கள் போல் புடைத்துக்கொண்டு காணப்பட்டது.

விழிகளில் ஆனந்தக் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. ஹ்ருதயத்தில் பக்தியானது ஊற்றாகக் கிளம்பி காட்டாற்று வெள்ளம் போல கட்டுக்குள் அடங்காமல் கீர்த்தனைகளாக வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. அவருடைய முகத்தில் கருணை, அன்பு, அமைதி, திவ்யமான தேஜஸ் எல்லாம் ஒன்று சேர்ந்து குடிகொண்டிருந்தது. இப்படி ஒருவரைக் காண முடிந்தால், நமக்கும் அத்தகைய நிலையை அடையவேண்டும் என்ற ஆசை அந்த நேரத்திலாவது ஒருவருக்குத் தோன்றத்தானே செய்யும் ! அப்படித்தான் துக்காராமை நமஸ்கரித்தவருக்கும் ஆசை ஏற்பட்டது. கீர்த்தனம் முடிந்த பிறகு துக்காராமை தனிமையில் தரிசனம் செய்தார். எனக்கும் தங்களைப் போல ஞான வைராக்கியத்துடன் கூடிய பக்தி ஸித்திக்க தாங்கள் அருள் செய்ய வேண்டும் என்று மன்றாடி பிரார்த்திக்கின்றனர். துக்காரமும் புன் முறுவலுடன் அவருக்கு ஒரு வாழைப்பழத்தை கொடுத்தனுப்பினார். பழத்தைப் பெற்றவருக்கு ஏமாற்றம். நாம் ஞானபக்தியை வைராக்கியத்தைக் கேட்டால் இவர் ஒரு வாழைப்பழத்தைக் கொடுத்து அனுப்பி விட்டாரே என்று வருந்தினார். அந்த ஏமாற்றமும் வருத்தமும் எல்லாம் சேர்ந்து வெறுப்பாக மாறியது. வீதியில் அப்பொழுது ஓர் ஏழை தெருவிலிருக்கும் குப்பைகளைக் கூட்டிக்கொண்டிருந்தார். அது தான் அவருடைய வேலை. வெறுப்பில் அந்த வாழைப் பழத்தை அவரிடம் தூக்கிப் போட்டு விட்டுப் போய் விட்டார். அந்தப் பழத்தைச் சாப்பிட்டவுடன் அது அவரிடத்தில் தன் வேலையைக் காண்பித்தது. ஆம் ! அவர் மஹா பக்தராகி விட்டார். சாங்கேவர்மன் என்பது அவருடைய பெயர். குருவின் பெருமைகளைப் பாடிய அவருடைய குருத்யாயி என்ற பாடலை பக்தர்கள் இன்றும் பாடிக்கொண்டிருப்பதே இதற்கு சாட்சி. மஹான்களின் சம்பந்தம் பெற்ற எதுவுமே மகத்தானது என்பதை இதன் மூலம் நாம் அறியலாம்.

ஞாயிறு, 9 டிசம்பர், 2018

தியான சுலோகங்கள்(பகுதி-1)

ஷாடச கணபதி தியானம்  (எல்லா காரியங்களிலும் ஜெயம் கிடைக்க)

ப்ரதமம் பாலவிக்நேசம் த்விதீயம் தருணம் பவேத்
த்ருதீயம் பக்திவிக்நேசம் சதுர்த்தம் வீரவிக்நகம்

பஞ்சமம் சக்திவிக்நேசம் ஷஷ்டம் த்விஜகணாதிபம்
ஸப்தமம் பிங்களம் தேவம் அஷ்டமோச்சிஷ்ட்ட நாயகம்

நவமம் விக்னராஜம் ச தசமம் க்ஷிப்ரதாயகம்
ஏகாதசந்து ஹேரம்பம் துவாதசம் லக்ஷ்மீநாயகம்

த்ரயோதசம் மகாவிக்நம் புவநேசம் சதுர்த்தசம்
பஞ்சதசந்து ந்ருத்தாக்யம் ÷ஷாடசோர்த்வ கணாதிபம்

கணேசேஷாடசம் நித்யம் யஸ்ஸ்மரேத்ஸுஸமாஹித:
ஸர்வத்ர ஜயமாப்னோதி ச்ரியம் ச்ரேயச்ச விந்ததே

பாலகணபதி தியானம் (குழந்தைச் செல்வம் பெற)

கரஸ்தகதளீசூதபநஸேக்ஷúகமோதகம்
பாலசூர்யப்ரபம் வந்தே தேவம் பாலகணாதிபம்

தருணகணபதி தியானம் (ஆபத்துகள் நீங்க)

பாசாங்குசாபூபகபித்தஜம்பூ
ஸ்வதந்தசாலீக்ஷúமபி ஸ்வஹஸ்தை:
தத்தே ஸதா யஸ்தருணாருணாப:
பாயாத் ஸ யுஷ்மாந் தருணோகணேச :

































ஸுப்ரம்மண்ய தியானம் (பயம் விலக)

ஸிந்தூராருணமிந்துகாந்திவதனம் கேயூரஹாராதிபிர்
திவ்யைராபரணைர்விபூஷிததநும் ஸ்வர்காதி ஸெளக்யப்ரதம்

அம்போஜாபயசக்திகுக்குடதரம் ரக்தாங்கராகோஜ்வலம்
ஸுப்ரம்மண்யமுபாஸ்மஹே ப்ரணமதாம் பீதிப்ப்ரணாசோத்யதம்

ஸுப்ரஹ்மண்ய தியானம்  (ஞானம் பெற, செவ்வாய் தோஷம் விலக)

மயூரவரமாரூடோ த்விபுஜோ பாலரூபத்ருக்
குக்குடம் வாமஹஸ்தே து சக்திம் தக்ஷிணதோ ந்யஸேத்

குமாரஸ்வாமி தியானம் (காற்று, நீரினால் உண்டாகும் ஆபத்து விலக)

அபயவரதஹஸ்தஞ்சைகவக்த்ரம் ஸபார்யம்
உபயகரதலே து வஜ்ரசக்தீர்ததாநம்
கநகமகுடபூஷம் öக்ஷளமவஸ்த்ரோத்தரீய
மநிலவருணஸேவ்யம் நௌமி தம் ஸ்ரீகுமாரம்

அஷ்டபுஜ ஸுப்ரஹ்மண்ய தியானம் (பகைவரை எதிர்த்து வெற்றியடைய)

அபயசிதக்ருபாணம் சக்திபாணஞ்சஸவ்யை:
வரதகுலிசசாபம் கேடகஞ்சான்யஹஸ்தை:
தததமமரஸேநா நாயகம் சாஷ்டபாகும்
கமலவதனஷட்கம் கார்த்திகேயம் நமாமி

ஷண்முகஸுப்ரஹ்மண்ய தியானம்

ரஸமுககரபானும் ரக்தவர்ணம் கிரீடம்
தனுவரகுலிசகேடம் ப(த்ம)பாசம் ச வாமே
சரமப(யஸ)கட்கம் அங்குசம் சக்ரஹஸ்தம்
ஸுரபதிவிதிவந்த்யம் சூரஸம்ஹாரரூபம்

ஆதிலக்ஷ்மி தியானம் (சகல சௌபாக்கியங்களும் பெற)

த்விபுஜாஞ்சத்ரிணேத்ராஞ்ச ஸாபயாம் வரதாந்விதாம்
புஷ்பமாலா தராம்தேவீம் அம்புஜாஸநஸம்ஸ்திதரம்

புஷ்பதோரணஸம்யுக்தாம் ப்ரபாமண்டல மண்டிதாம்
ஸர்வலக்ஷண ஸம்பந்நாம் ஸர்வாபரணபூஷிதாம்

பீதாம்பரதராம் தேவீம் மகுடேனவிராஜிதாம்
ஸெளந்தர்யநிலயாம் சக்திம் ஆதிலக்ஷ்மீமஹம்பஜே

ஸந்தான லக்ஷ்மீ தியானம் (குழந்தை பாக்கியம் பெற)

ஜடாமகுடஸம்யுக்தாம் ஸ்திராஸநஸமன்விதாம்
அபயம்வர தஞ்சைவ பூர்ணகும்பகரத்வயாம்

கஞ்சுகஞ்சன்னசீரஞ்ச மௌக்திகம் சாபி தாரிணீம்
தீபசாமரநாரீபிஸ்ஸேவிதாம் பார்சவயோர்த்வயோ:

பாலாம்ஸேவே ஸுவர்ணாபாம் கருணாபாங்க சோபினீம்
மஹாராக்ஞீம் ச ஸந்தானலக்ஷ்மீமிஷ்டார்த்த ஸித்தயே

கஜலக்ஷ்மீ தியானம் (அச்சம் தீர)

சதுர்புஜாம் த்விநேத்ராம்ச வராபயகராந்விதாம்
கரத்வயத்ருதாம்போஜாம் க்ருதபங்கேருஹாஸநாம்

ஸுவர்ணகலசோபேத கஜயுக்மேநபார்ச்வயோ:
க்ருதாபிஷிக்தாம் பத்மாம் தாம் கஜலக்ஷ்மீ முபாஸ்மஹே

தனலக்ஷ்மீ தியானம் (குபேர வாழ்வு பெற)

கிரீடமகுடோபேதாம் ஸ்வர்ணவர்ணகளேபராம்
பக்ஷிராஜஸமாரூடாம் ஸர்வாபரணபூஷிதாம்

விலஸத்பூர்ணகும்பஞ்ச தக்ஷிணேந கரேண து
சக்ரம் பாணஞ்ச தாம்பூலம் ததா வாமகரேண ச

சங்கம் பத்மஞ்ச சாபஞ்ச கண்டிகாமபி தாரிணீம்
ஸ்ரீநிவாஸப்ரியாம் த்யாயேத் தநலக்ஷ்மீம் மநோஹராம்

தான்யலக்ஷ்மி தியானம் (என்றும் உணவு கிடைக்க)

வரதாபயஸம்யுக்தாம் கிரீடமகுடோஜ்வலாம்
அம்புஜஞ்சேக்ஷúசாலீஞ்ச கதளீபலத்ரோணிகாம்

பங்கஜம் தக்ஷவாமயோர் ததாநாம் சுக்லரூபிணீம்
க்ருபாமூர்த்திம் கஜாரூடாம் ஸுகாஸீநாம் ஸுகப்ரதாம்

ஸர்வாலங்கார ஸம்யுக்தாம் ஸர்வாபரணபூஷிதாம்
மதோன்மத்தாம் மநோக்ஞாங்கீம் தான்யலக்ஷ்மீம் பஜேஸ(அ) நிசம்

ஸெளபாக்யலக்ஷ்மீ தியானம் (சர்வ மங்களம் உண்டாக)

சதுர்புஜாம் மஹாலக்ஷ்மீம் கஜயுக்மஸுபூஜிதாம்
பங்கஜஸ்பர்தி நேத்ராம்தாம் வராபயகரோஜ்வலாம்

ஊர்த்வாபிமுகஹஸ்தாப்த பத்மாம் சவேதாம்பராம் ரமாம்
பத்மாஸநேஸுகாஸீநாம் பஜேஸஹம் ஸர்வமங்களாம்

விஜயலக்ஷ்மீ தியானம் (எடுத்த காரியம் வெற்றி உண்டாக)

அஷ்டபாஹுயுதாம் லக்ஷ்மீம் ரத்நஸிம்ஹாஸநஸ்திதாம்
ஸ்வர்ணவர்ணாமேக வக்த்ராம் த்விநேத்ராம் ஸுமனோஹராம்

ஸுகாஸீநாம் ஸுகேசீஞ்ச கிரீடமகுடோஜ்வலாம்
ச்யாமாங்கீம் கோமளாகாராம் ஸர்வாபரணபூஷிதாம்

கட்கம் பாசம் ததாசக்ரம் அபயம் ஸவ்யஹஸ்தகே
கேடகம் சாங்குசம் சங்கம் வரதம் வாமஹஸ்தகே

ராஜரூபதராம் சக்திம் ப்ரபு சௌந்தர்யசோபிதாம்
ஹம்ஸாரூடாம் ஸ்மரேத் தேவீம் விஜயாம் விஜயாப்தயே

ஐச்வர்யலக்ஷ்மீ தியானம் (பொன் பொருள் கிடைக்க)
(மஹாலக்ஷ்மீ)

அச்வாரூடாம் மஹாலக்ஷ்மீம் த்விநேத்ராஞ்ச சதுர்புஜாம்
ஸ்வர்ணாங்கீம்ஹரிவல்லபாம் பீநஸ்தநஸுசோபிதாம்

ஸர்வாபரணஸம்யுக்தாம் துகூலாம்பரதாரிணீம்
ஐச்வர்யதாம்தாம் ஸ்ரீலக்ஷ்மீம் ஸர்வஸெளபாக்ய ஸித்தயே

வீரலக்ஷ்மி தியானம் (மனம் வலிமை பெற)

அஷ்டபாகுயுதாம் தேவீம் ஸிம்ஹாஸந விராஜிதாம்
தப்தகாஞ்சனஸங்காசாம் கிரீடமகுடோஜ்வலாம்

துகூலவஸநாம் லக்ஷ்மீம் ஸர்வாராதிவிநாசிநீம்
அபயம் வரதஞ்சைவ புஜயோஸ்ஸவ்யவாமயோ:

சக்ரம் சூலஞ்ச பாணஞ்ச சங்கம் சாபம் கபாலகம்
தததீம் வீரலக்ஷ்மீம் தாம் விஷ்ணுபத்நீம் பஜே ஸதா

ஸித்தலக்ஷ்மீ தியானம் (நவக்கிரஹ தோஷம் விலக)

அபயவரதஹஸ்தாம் அப்ஜயுக்மம் ததானாம்
ஸரஸிஜநிஜவாஸாம் ரத்நதாடங்கபூஷாம்

அருணஸத்ருசவர்ணாம் அச்யுதப்ராணநாதாம் (காந்தாம்)
ஸகலவிபுதவந்த்யாம் ஸித்தலக்ஷ்மீம் நமாமி

ஸரஸ்வதி தியானம் (சகல கலைகளிலும் மேன்மை பெற)

தோர்பிர்யுக்தா சதுர்பி: ஸ்படிகமணிமயீமக்ஷமாலாம் ததாநா
ஹஸ்தேநைகேநபத்மம் ஸிதமபி ச சுகம் புஸ்தகஞ்சாபரேண

பாஸாகுந்தேந்து சங்கஸ்படிகமணிநிபா பாஸமானாஸமானா
ஸாமேவாக்தேவதேயம் நிவஸதுவதனே ஸர்வதா ஸுப்ரஸந்நா

பகவதி ஸரஸ்வதி தியானம் (அறியாமை அகல)

யாகுந்தேந்து துஷாரஹார தவளாயாசுப்ர வஸ்த்ராவ்ருதா
யாவீணாவர தண்டமண்டி தகராயாச்வேதபத்மாஸநா

யாப்ருஹ்மாச்யுதசங்கரப்ரப்ருதிபி: தேவைவஸ்ஸதாபூஜிதா
ஸாமாம்பா துஸரஸ்வதீபகவதீநிச்சேஷ ஜாட்யாபஹா

ஸரஸ்வதீ தியானம்  (கல்வி, கேள்வி ஞானம் பெற)

ஸரஸ்வதீம் சதுர்ஹஸ்தாம் ச்வேத பத்மாஸநஸ்த்திதாம்
ஜடாமகுடஸம்யுக்தாம் சுக்லவர்ணாம் ஸிதாம்பராம்

யக்ஞோபவீ தஸம்யுக்தாம் முக்தாஹாரவிபூஷிதாம்
புஸ்தகஞ்சாக்ஷஸூத்ரஞ்ச தக்ஷிணே து கரத்வயே

சுகம் பத்மம்ச வாமே து ததாநாம் சாருரூபிணீம்
வந்தே வாக்தேவதாம் தேவீம் கச்சபீவா தநப்ரியாம்

ஸ்ரீவல்லீச்வரி தியானம் (நினைத்தது கிடைக்கும்)

ச்யாமாம் பங்கஜதாரிணீம் மணீலஸத்தாடங்க கர்ணோஜ்வலாம்
த÷க்ஷலம்பகராம் கரண்டமகுடாமர்த்தாஸநாம் சாம்பரீம்

அந்யோந்யேக்ஷணஸம்யுதாம் சரவணோத்பூதஸ்ய ஸவ்யேஸ்திதாம்
கண்டோத்பாஸிதமாலிகாம் சசிமுகீம் வல்லீச்வரீம் பாவயே

தேவஸேநா தியானம் (நல்ல மனைவி அமைய)

பீதப்ரபாம் த்விநேத்ராம்சபூர்ணசந்த்ரநிபாநநாம்
திவ்யாம்பராம் ரத்நபூஷாம் மந்தாரஸுமமாலிகாம்

வாமேலம்பகராம் த÷க்ஷஸரோருஹகராம் சுபாம்
ஸர்வாலங்கார ஸம்யுக்தாம் ஸர்வாபரண பூஷிதாம்

ஸேநாநீவாமபா கஸ்த்தாம்முக்தா ஹாரவிபூஷிதாம்
மஹேந்த்ரதநயாம் தேவீம் தேவஸேநாமஹம் பஜே

அம்புஜா தியானம் (என்றும் மகிழ்ச்சியுடன் வாழ)

த்விநேத்ராம் த்விபுஜாம் ச்யாமாம் பத்தகேசவிராஜிதாம்
வரதோத்பலஸம்யுக்தாம் முக்தாஹார விபூஷிதாம்

ஸுகாஸநஸ்திதாம் தேவீம் ப்ரஸந்நவதநாந்விதாம்
அம்புஜாசக்திரூபாம் தாம் வந்தேஸஹம் ஸுஸமாஹித:

ஸுந்தரீசக்தி தியானம் (அழகு, திறமை கிடைக்க)

த்விநேத்ராம் த்விபுஜாம் ச்வேதாம் பத்தகேசவிராஜிதாம்
வரதோத்பலஸம்யுக்தாம் முக்தாஹாரவிபூஷிதாம்

ஸுகாஸநஸ்திதாம் தேவீம் ப்ரஸந்நவதநாந்விதாம்
ஸுந்தரீ சக்திரூபாம் தாம் வந்தேஸஹம் ஸுஸமாஹித:

பத்மினீ சக்தி தியானம் (கூர்மையான அறிவு வளர)

த்விநேத்ராம் த்விபுஜாம் க்ருஷ்ணாம் பத்தகேசவிராஜிதாம்
வரதோத்பலஸம்யுக்தாம் முக்தாஹார விபூஷிதாம்

ஸுகாஸநஸ்திதாம் தேவீம் ஸ்மயமானமுகாம்புஜாம்
பத்மிநீ சக்திரூபாம் தாம் வந்தேஸஹம் ஸுஸமாஹித:

ஹஸ்தமாலினீ தியானம் (உயர்ந்த அந்தஸ்து உண்டாக)

த்விநேத்ராம் த்விபுஜாம் ரக்தாம் பத்தகேசவிராஜிதாம்
வரதோத்பலஸம்யுக்தாம் முக்தாஹார விபூஷிதாம்

ஸுகாஸநஸ்திதாம் தேவீம் ப்ரஸந்நவதநாந்விதாம்
திவ்யாம்பரதராம் வந்தே மாதரம் ஹஸ்தமாலினீம்

காமிநீசக்தி தியானம் (திறமையும், சக்தியும் உண்டாக)

த்விநேத்ராம் த்விபுஜாம் பீதாம் பத்தகேசவிராஜிதாம்
வரதோத்பலஸம்யுக்தாம் முக்தாஹாரவிபூஷிதாம்

ஸுகாஸநஸ்திதாம் தேவீம் ப்ரஸந்நவதநாந்விதாம்
காமிநீசக்திரூபாம் தாம் வந்தேஸஹம் ஸுஸமாஹித:

வாமிநீசக்தி தியானம் (முகம் வசீகரம் பெற)

த்விநேத்ராம் த்விபுஜாம் சுக்லாம் பத்தகேசவிராஜிதாம்
வரதோத்பல ஸம்யுக்தாம் முக்தாஹாரவிபூஷிதாம்

ஸுகாஸனஸ்திதாம் தேவீம் ப்ரஸந்நவ தநாந்விதாம்
வாமிநீசக்திரூபாம் தாம் வந்தேஸஹம் ஸுஸமாஹித:

வ்ருஷப சக்தி தியானம் (மனபலம், உடல் பலம் பெற)

சங்கேந்துதவளம் தேவம் க்ருஷ்ணச்ருங்கோஜ்வலம் சுபம்
ஆயதாக்ஷம் ஸகண்டஞ்ச தீர்க்ககர்ணம் நகோந்நதம்

அதிரக்தகுரம் நீலலாங்கூல கூர்ச்சமத்புதம்
ககுத்மந்தம் வ்ருஷம் நௌமி பரமேச்வரவாஹனம்

ப்ராஹ்மீ தியானம் (அலங்காரப் ப்ரீதி உண்டாக)

சதுர்புஜாம் சதுர்வக்த்ராம் பீதமால்யாம்பரோஜ்வலாம்
வரதாபயஹஸ்தாம் ச ஸாக்ஷமாலாம் ஸகண்டிகாம்

ஜடாமகுடஸம்யுக்தாம் ஸிம்ஹவாஹனஸுஸ்திதாம்
ஸர்வாபரண ஸம்யுக்தாம் ப்ராஹ்மீம் த்யாத்வா ப்ரபூஜயேத்

மாஹேச்வரீ தியானம் (எல்லாப் பாக்கியங்களும் உண்டாக)

ஏகவக்த்ராம் த்ரிணேத்ராம் ச மஹாதேவீம் சதுர்புஜாம்
ஜடாமகுடஸம்யுக்தாம் சுக்லவர்ணாம் ஸுசோபிதாம்

வரதாபயஹஸ்தாம் தாம் ம்ருகம் டங்கஞ்ச தாரிணீம்
வ்ருஷவாஹஸமாரூடாம் வந்தே மாஹேச்வரீம் சுபாம்

கௌமாரீ தியானம் (குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த தேவி)

ஏகவக்த்ராம் த்விநேத்ராம் ச சதுர்புஜஸமந்விதாம்
ஜடாமகுடஸம்யுக்தாம் நீலவர்ணாம் ஸுயௌவனாம்

வரதாபயஹஸ்தாம் தாம் வஜ்ரம் சக்திம் ச தாரிணீம்
ஸர்வலக்ஷணஸம்பந்நாம் கௌமாரீம் தாம் விபாவயேத்

வைஷ்ணவீ தியானம் (எல்லா ஐஸ்வர்யங்களையும் அள்ளித் தருபவள்)

ஏகவக்த்ராம் த்விநேத்ராம் ச  சதுர்புஜஸமன்விதாம்
வராபயகராம் ச்யாமாம் சங்கம் சக்ரஞ்சதாரிணீம்

நவயௌவனஸம்பன்னாம் ஸ்ரீமத்கருடவாஹனாம்
ஸர்வலக்ஷணஸம்பன்னாம் வைஷ்ணவீம் தேவிகாம் பஜே

வாராஹி தியானம் (கேட்ட வரம் கிடைக்க)

ஏகவக்த்ராம் த்விநேத்ராம் ச  சதுர்புஜஸமன்விதாம்
க்ருஷ்ணாம்பரதராம் தேவீம் வராஹ சக்ரஸம்யுதாம்

ஹலமுஸல ஹஸ்தாம் தாம் வராபயகராம்புஜாம்
ஸிம்ஹவாஹஸமாரூடாம் கிரீட மகுடோஜ்வலாம்
ஸர்வாலங்கார ஸம்பன்னாம் வாராஹீம் பூஜயேத்புத:

மாஹேந்த்ரீ தியானம் (இந்திராணி)
தெய்வ வழிபாட்டால் பலன் கிடைக்க

ஏகவக்த்ராம் த்விநேத்ராம் ச  சதுர்புஜ ஸமன்விதாம்
ஸரத்னமகுடோபேதாம் ஹேமவர்ணஸ்வரூபிணீம்

வராபயகராம் போஜாம் வஜ்ரம் சக்திம் ச தாரிணீம்
மாஹேந்த்ரீம் மாதரம் வந்தே கஜவாஹன ஸம்ஸ்த்திதாம்

சாமுண்டா தியானம் (எதிரிகளை வெல்ல)

சதுர்புஜாம் த்ரிநேத்ராம்ச காலமேக ஸமப்ரபாம்
தம்ஷ்ட்ராசுராளவதனாம் வ்யாக்ரசர்மாம்பரோஜ்வலாம்

ஸகட்காம் சூலஹஸ்தாம்ச கபாலாபயதாரிணீம்
கிங்கிணீமாலயாயுக்தாம் கரண்டமகுடான்விதாம்

சிரோமாலா ஸமாயுக்தாம் ப்ரேதவாஹநஸம்ஸ்திதாம்
பீநஸ்தனீம் யௌவனாம்ச சாமுண்டாம் பாவயேத்ஸதா

த்வாரசக்தி தியானம் (வலதுபுறம்)
காரியங்களுக்கு வரும் இடையூறு விலக

கனகரசிதசோபிகேட தண்டௌ ச த÷க்ஷ
ததிதரகரயோர் தீஷ்ணகட்க: கதா ச

த்ருதசுபகடிஸூத்ரா தக்ஷபாதஸ்திதா ச
கனகமணிவிபூஷா குஞ்சிதோ வாமபாகா (ங்க்ரி:)

த்வாரசக்தி தியானம் (இடது புறம்)
காரியங்களுக்கு வரும் இடையூறு விலக

கனகரசிதசோபிகேட தண்டௌச வாமே
ததிதரகரயோ: தீக்ஷ்ணகட்க: கதா ச

த்ருதசுபகடிஸூத்ரா வாதபாதஸ்திதா ச
கனகமணிவிபூஷா குஞ்சிதோதக்ஷிணாங்க்ரி:

தேவ்யாலய வாமபாகே த்வாரசக்தி

யோகிநீ தியானம் (மனம் தூய்மை பெற)

ஸிந்தூரவர்ணாம் ஜடிலாம் த்விநேத்ராம்பத்மபீடகாம்
த்ருதசூலாஸிகேடாம் தாம் குஞ்சிதாங்க்ரிஸரோருஹாம்

ஸர்வாலங்காரஸம்யுக்தாம் த்வாரசக்த்யாக்ய யோகிநீம்
தேவிமந்திரவாமாந்தநிலயாம் யோகிநீம் பஜே

தேவ்யாலய தக்ஷிணபாகே

த்வாரசக்தி சோபினீ தியானம் (எம பயத்தைப் போக்குபவள்)

கிரீடினீம் த்விநேத்ராம் தாம் கர்ணாபரணபூஷிதாம்
தந்விநீம் ச்யாமளாமீஷத்குஞ்சிதாங்க்ரி ஸரோருஹாம்

பத்மாஸநஸ்தாம் திவ்யாங்கீம் ஸர்வாலங்கார ஸம்யுதாம்
தேவீமந்திரதக்ஷõசா த்வாரசக்த்யாக்யசோபினீம்

தேவ்யாலயே ஸவ்யே ஜயா தியானம் (ஜெயம் உண்டாக)

ரக்தவர்ணாம் த்விநயநாம் ஸபத்மாம் பீமவிக்ரஹாம்
கிஞ்சித்குஞ்சிதவாமாங்க்ரீம் ருஜுஸ்த்ததக்ஷிணாங்க்ரிகாம்

ஸவ்யஹஸ்தத்ருதாஸிம் தாம் தக்ஷஹஸ்தாத்தகேடகாம்
ஸர்வாபரணஸம்யுக்தாம் ஜயாம் ஸவ்யேஸ்திதாம் பஜே

தேவ்யாலயே தக்ஷிணே விஜயா தியானம் (லாபம் கிடைக்க)

ச்யாமாங்காம் உக்ரதம்ஷ்ட்ராம் ச கிரீடமகுடாந்விதாம்
கட்ககேடகஹஸ்தாம் தாம் ஸர்வாபரணபூஷிதாம்

தரகுஞ்சிததக்ஷõங்க்ரீம் பூஸ்த்தவாமாங்க்ரிகா சுபாம்
தக்ஷத்வாரஸ்த்திதாம் தேவ்யா மந்திரேவிஜயாம் பஜே

மூலஸ்தான அம்பிகா தியானம் (சர்வமங்களம் உண்டாக)

சதுர்புஜாம் சந்த்ரநிபாம் த்ரிணேத்ராம்
சந்த்ராவதம்ஸாம் சசிதுல்யவக்த்ராம்

குடாரராஜீவவராபயோஜ்வலாம்
மூலப்ரதேசஸ்திதமாதரம் பஜே

சிவகாமீ தியானம் (மன சஞ்சலம் தீர)

ஏகவக்த்ராம் த்விநேத்ராம்ச ஸர்வாபரண ஸம்யுதாம்
ப்ரலம்பவாமஹஸ்தாஞ்ச தக்ஷஹஸ்தோத்பலாம் சிவாம்

ஸவ்யபா தஸ்த்தி தாம் தேவீம் குஞ்சிதேதரஜாநுகாம்
சிவகாமேச்வரீம் வந்தே சிவதாண்டவஸாக்ஷிணீம்

மூகாம்பிகா தியானம் (திக்குவாய் குணமடைய)

நீலாம்போருஹமத்யகோணவிலஸத்பந்தூக ரக்தோஜ்வலாம்
ஜ்வாலாஸஞ்ஜ்வலி தாங்ககாந்திவிபவாமா நந்தஸந்தாயினீம்

ஹேலாலாலித நீலகுந்தளதராம் நீலோத்பலாபாம் சுகாம்
ஸ்ரீகொல்ஹாரபுரவாஸிநீம் பகவதீம் த்யாயாமி மூகாம்பிகாம்

அன்னபூரணீ தியானம் (அன்னபிராப்தி உண்டாக)

ஆதாயதக்ஷிணகரேண ஸுவர்ணதர்வீம்
துக்தாந்நபூர்ணமிதரேண ச ரத்நபாத்ரம்

பிக்ஷõடனாவஸரதத்த ஸுபோஜநாம் தாம்
ஸ்வர்ணப்ரபாம் ஹ்ருதி பஜே மஹிதாந்நபூர்ணீம்

சிவகாயத்ரீ தியானம் (பாவங்கள் தொலைய)

சதுர்புஜாம் த்ரிணேத்ராம் ச தப்தகாஞ்சனஸந்நிபாம்
வராபயகராம் தேவீம் கண்டிகாமபி பிப்ரதீம்

ஸ்மயமானமுகாம்போஜாம் பாலாம் ஸர்வாங்கஸுந்தரீம்
வந்தேஸஹம் சிவகாயத்ரீம் கருணாபாங்க மூர்த்திகாம்

சாம்பவி தியானம் (விளைநிலம் செழிக்க)

ச்யாமாம் பூர்ணேந்து வக்த்ராம் தாம் த்ரிணேத்ராம் நவயௌவனாம்
கண்டிகாபயஹஸ்தாம் ச ருத்ராக்ஷமணிமாலிகாம்

பீநோத்துங்ககுசாம் தேவீம் பீதாம்பரதராம் சுபாம்
அஷ்டசக்தி பரீதாம் ச பஜேஸஹம் சாம்பவீம் சிவாம்

அம்பிகா தியானம் (ஜன வசியம் உண்டாக)

ஸகுங்குமவிலேபநாம் அளகசும்பிகஸ்தூரிகாம்
ஸமந்தஹஸிதேக்ஷணாம் ஸசரசாபபாசாங்குசாம்

அசேஷஜநமோஹினீம் அருணமால்யபூஷாம்பராம்
ஜபாகுஸுமபாஸுராம் ஜபவிதௌ ஸ்மராம்யம்பிகாம்

காமாக்ஷீ தியானம் (வியாதிகள் குணமடைய)

சதுர்புஜே சந்த்ரகலாவதம்ஸே
குசோந்நதே குங்குமராகசோணே

புண்ட்ரேக்ஷú பாசாங்குசபுஷ்பபாணஹஸ்தே
நமஸ்தே ஜகதேகமாத:

காமகோடீ தியானம் (அழகுடன் திகழ)

ச்யாமவர்ணாம் த்ரிணேத்ராம் ச வராபயகராம்புஜாம்
ஸபத்மாம் ஸாக்ஷமாலாம் ச ஸர்வாபரண பூஷிதாம்

ஸர்வலக்ஷணஸம்பன்னாம் ஸுஸ்மிதாம் ஸுமநோஹராம்
காமகோடீமஹம் வந்தே காமிதார்த்த ப்ரதாயினீம்

பாலா தியானம் (தடைபட்ட திருமணம் நடைபெற)

அருணகிரணஜாலைரஞ்சிதாசாவகாசா
வித்ருதஜபவடாகா புஸ்தகாபீதியுக்தா

அபயவரதஹஸ்தா புல்லகல்ஹாரமாலா
நிவஸது ஹ்ருதி பாலா நித்யகல்யாணரூபா

கனகப்ரபா தியானம் (ஆபரணங்கள் சேர)

சதுர்புஜாம் த்ரிணேத்ராஞ்ச கரண்டமகுடான்விதாம்
பாசாங்குசதராம் சாந்தாம் வராபயகரான்விதாம்

துகூலவஸனோபேதாம் ஸுப்ரஸன்னமுகாம்புஜாம்
பத்மாஸனஸ்த்திதாம் தேவீம் வந்தே தாம் கனகப்ரபாம்

ஸுந்தரீ தியானம் (அழகு பெற)

ரக்தவர்ணாம் த்ரிணேத்ராஞ்ச கரண்டமகுடோஜ்வலாம்
சித்ரவஸ்த்ரதராம் சாந்தாம் ஸர்வாபரணபூஷிதாம்

வரதாபயஹஸ்தாம் தாம் பங்கஜோத்பலதாரிணீம்
தேவீம் தாம் ஸுந்தரீம் வந்தே சிவவாமகதாமுமாம்

போகசக்தி தியானம் (இன்பங்களை அனுபவிக்க யோகமுண்டாக)

த்விநேத்ராம் த்விபுஜாம் ச்யாமாம் கரண்டமகுடான்விதாம்
உத்பலம் வாமஹஸ்தேன பிப்ரதீம் ஸுமனோஹராம்

ப்ரலம்பதக்ஷஹஸ்தேந சோபமானாம் த்ரிபங்கிகாம்
ஸர்வாபரணஸம்யுக்தாம் போகசக்திமஹம் பஜே

யோகசக்தி தியானம் (நல்ல அதிர்ஷ்டம் உண்டாக)

த்விபுஜாம் பத்மஹஸ்தாம் தாம் ஸுலம்பிதவாமஹஸ்தாம்
கனஸ்தநதடீம் ச்யாமாம் த்யாயேத் தேவீம் மனோன்மணீம்

சிவசக்தி தியானம் (கணவனுடன் சேர்ந்து வாழ)

ச்யாமவர்ணாம் த்ரிணேத்ராஞ்ச கரண்டமகுடோஜ்வலாம்
அபயம்சாக்ஷமாலாம் ச பிப்ரதீம் வாமஹஸ்தகே

த÷க்ஷ வராப்ஜஹஸ்தாம் தாம் ஸர்வாபரணபூஷிதாம்
ஸ்ரீகாமகோடிநிலயாம் சிவசக்திமஹம் பஜே

பலவிகரணீ தியானம்

ரக்தாம்பரதராம் ச்வேதாம் கட்ககேடகதாரிணீம்
பலவிகரணீம் த்யாயேத் ப்ரஸந்நவதனாம்புஜாம்

பலப்ரமதனீ தியானம்

ஜடாமகுடஸம்யுக்தாம் பாசதண்டதராம் பராம்
பலப்ரமதனீம் த்யாயேத் நீலமேகஸமப்ரபாம்

ஸர்வபூததமனீ தியானம் (மனோ தைரியம் உண்டாக)

சக்திஹஸ்தாம் ஸமகுடாம் ரக்தவர்ணாம் மஹாபலாம்
ஸர்வபூதஸ்ய தமனீம் பீதவஸ்த்ராமஹம் பஜே

கலவிகரணீ தியானம்

ரக்தமால்யாம்பரதராம் பாசஹஸ்தாம் கனஸ்தனீம்
கலவிகரணீம் த்யாயேத் துக்தாபாம் தாம் மஹாபலாம்

காளீ தியானம் (எல்லா காரியங்களும் வெற்றி உண்டாக)

துகூலவஸநோபேதாம் ஸர்வாலங்கார சோபிதாம்
சாதகும்பநிபாம் த்யாயேத் காளீம் முஸலதாரிணீம்

சாமுண்டீ தியானம் (விரும்பியதெல்லாம் கிடைக்க)

சதுர்புஜாம் த்ரிணேத்ராம் ச கிங்கிணீ மணிசோபிதாம்
கபாலவரஹஸ்தாம் தாம் பூதப்ரேதாதி வாஹனாம்

யௌவனாம் சிவசக்நீநாமதிபாம் சத்ருநாசினீம்
சாமுண்டீம் பாவயேந்நித்யம் ஸர்வாபீஷ்ட பலப்ரதாம்

சண்டேசீ தியானம் (கேட்ட வரம் கிடைக்க)

ஏகவக்த்ராம் த்விநேத்ராம் ச கரண்டமகுடான் விதாம்
துகூலவஸனாம் ச்யாமாம் வாமஹஸ்தத்ருதோத்பலாம்

ஸுகாஸீநாம் ஸுரூபாம்ச ஸர்வாபரணபூஷிதாம்
சண்டேசீம் ஸததம் நௌமி கௌரீவர பலப்ரதாம்

சண்டேச்வரீ தியானம் (நற்பயனைக் கொடுப்பவள்)

ஏகவக்த்ராம் த்விணேத்ராம் ச கரண்டமகுடான் விதாம்
தாடங்ககர்ணயுகளாம் ஸர்வாபரண பூஷிதாம்

உத்பலம் ஸவ்யஹஸ்தே ச வரதம் தக்ஷஹஸ்தகே
ஸுஸ்திதம் தக்ஷபாதம் து குஞ்சிதம் வாமபாதகம்

ஸர்வலக்ஷணஸம்பந்நாம் கௌரீ வாமகதாம் சுபாம்
சண்டேச்வரீமஹம் வந்தே கௌரீ ஸேவாபலப்ரதாம்

சண்டேச்வரீயமனீ தியானம் (நினைத்த காரியம் ஜெயம் உண்டாகும்)

த்ரிணேத்ராம் த்விபுஜாம் ச்யாமாம் ஸர்வலக்ஷணலக்ஷிதாம்
உத்பலம் ஸவ்யஹஸ்தேன தக்ஷிணேனவரம் ததா

பிப்ரதீம் கர்ணதாடங்காம் ஸர்வாலங்கார ஸம்யுதாம்
சண்டேசீயமநீம் த்யாயேத் கௌரீ ஸேவாபலப்ரதாம்

உஷாதேவீ தியானம் (இடது கண் நோய் நீங்கி நல்ல பார்வை பெற)

த்விநேத்ராம் த்விபுஜாம் சாந்தாம் காண்டமகுடான்விதாம்
ப்ரலம்ப வாமஹஸ்தாம் தாம் ச்யாமாம் லக்ஷணலக்ஷிதாம்

ப்ரபுல்லோத்பல ஹஸ்தாம் ச ஸர்வாபரணபூஷிதாம்
ஸுர்யஸ்ய வாமபாகே ஸ்ரீ உஷாதேவீம் ப்ரபூஜயேத்

ப்ரத்யுஷாதேவீ தியானம் (சூரிய பகவானின் அருள்பெற)

த்விபுஜாம்சத்ரிணேத்ராம்ச ரக்தவர்ணாம்ஸுயௌவனாம்
ரக்தமால்யாம்பரதராம் கிரீட மகுடோஜ்வலாம்

தக்ஷஹஸ்தே அம்புஜஸம்யுக்தாம் லம்பவாமகராம் சுபாம்
ஸர்வலக்ஷணஸம்பன்னாம் ஸர்வாபரண பூஷிதாம்

ஸூர்யஸ்ய ஸவ்யபாகே தாம் ப்ராஜமானாம் ஸுரூபிணீம்
ப்ரத்யுஷேதி ஸமாக்யாதாம் வந்தேஹம் ஸுஸமாஹித:

பூர்ணா தியானம் (அய்யப்பன் அருள் பெற)

த்விநேத்ராம் த்விபுஜாம் ச்யாமாம் கரண்டமகுடான் விதாம்
வரதோத்பலஸம்யுக்தாம் சாஸ்த்ருதக்ஷஸ்த்திதாம் சுபாம்

கிஞ்சித்குஞ்சிததக்ஷõங்க்ரீம் ஸர்வாபரணபூஷிதாம்
த்யாயேத்பூர்ணாம்மஹாதேவீம் சாஸ்த்ருபத்நீம் குணோஜ்வலாம்

புஷ்கலா தியானம் (சாஸ்தாவின் அருள் கிடைக்க)

த்விநேத்ராம் த்விபுஜாம் பீதாம் கிரீடமகுடோஜ்வலாம்
பாசஹஸ்தாம் மனோக்ஞாங்கீம் ஸர்வாபரணபூஷிதாம்

ஈஷத்குஞ்சிதவாமாங்க்ரீம் ஸர்வாலங்காரசோபிதாம்
சாஸ்த்ருவாமஸ்த்திதாம் தேவீம் வந்தேஹம் புஷ்கலாம் சுபாம்

வாமா தியானம் (ஆபத்துகள் அகல)

வாமாம் நீலப்ரபாம் தேவீம் மகுடேனவிராஜிதாம்
சங்கசக்ரதராஞ்சைவ பாவயேத் ஸுஸமாஹித:

ஜ்யேஷ்டா தியானம் (அறிவு வளர)

பீதவர்ணப்ரபாம் ஜ்யேஷ்டாம் ஸபத்மாம் பத்மலோசனாம்
ஸர்வாபரணஸம்பன்னாம் பாவயேந்நவயௌவனாம்

குந்தாதேவீ தியானம்

த்விபுஜாம் த்ரிணேத்ராம் ச கரண்ட மகுடான்விதாம்
ப்ரலம்பதக்ஷஹஸ்தாம் ச வாமே நீலோத்பலம் ஸுமம்

த்ரிபங்கீம் ச்யாமளாம் தேவீம் உஷாம் ஸூர்யஸ்ய தக்ஷிணே
குந்தாதேவீதி விக்யாதாம் வந்தேஸஹம் ஸுஸமாஹித:

துர்கா தியானம் (ராகு, செவ்வாய் தோஷம் விலகி சர்வ மங்களம் உண்டாகும்)

ஏகவக்த்ராம் சிரோஜ்வாலாம் ரக்தநேத்ராம் புஜாஷ்டகாம்
நீலாங்கீம் கோரதம்ஷ்ட்ராம்ச நாநாலங்காரபூஷிதாம்

சாபபாணகபாலாஸி சூலசக்ரகதாயுதாம்
வந்தே துர்காம் பதாக்ராந்த மஹிஷாஸுரமஸ்தகாம்

பூதேவி தியானம் (நிலங்கள் வாங்க)

த்விபுஜாம் ச த்ரிநேத்ராம் ச கரண்டமகுடான்விதாம்
ரக்தமால்யாம் பரதராம் ச்யாமாமம்புஜலோசனாம்

ஸர்வாபரணஸம்யுக்தாம் தக்ஷஹஸ்தோத்பலாம் ச்ரியம்
ஹேமயக்ஞோபவீதாம் தாம் பூதேவீமாச்ரயே ஸதா

ஹரசக்தி தியானம் (மங்கள காரியங்கள் நடைபெற)

த்விநேத்ராம் த்விபுஜாம் ச்யாமாம் த்ரிபங்கீம் ஸுமநோஹராம்
கிஞ்சித்குஞ்சிதவாமாங்க்ரீம் ருஜுஸ்த்ததக்ஷிணாங்க்ரிகாம்

ப்ரலம்பதக்ஷஹஸ்தாம் தாம் வாமஹஸ்தத்ருதோத்பலாம்
கனஸ்தநதடீம் வந்தே ஹரசக்திம் மனோன்மணீம்

சசிவர்ணாம் த்ரிநேத்ராம்ச சதுர்புஜஸமன்விதாம்
ஸர்வாபரணஸம்யுக்தாம் ஜடாமகுடமண்டிதாம்

அபயம் பங்கஜம் த÷க்ஷ வாமேதுவரமுத்பலம்
தேவஸ்ய வாமபாகேதாம் பஜேத்தேவீம் மனோன்மணீம்

கங்கா தியானம் (அனைத்துப் பாபங்களும் விலக)

வாமே நீலோத்பலம் த÷க்ஷ பூர்ணகும்பம் ச பிப்ரதீம்
வந்தே கங்காம் ஸிதாம் தேவீம் மகராஸநஸுஸ்த்திதாம்

யமுனா தியானம் (பஞ்சம் அகல)

வாமேந கூர்மம் ஹஸ்த்தேந தக்ஷிணேனகடம்ததா
பிப்ரதீம் யமுனாம் வந்தே நீலோத்பலதளச்ரியம்

விமானசக்தி தியானம் (உற்சாகம் உண்டாக)

ஏகாஸ்யாம் பீமரூபாம் ச குங்குமாபாம் சதுர்புஜாம்
விமானஸ்த்தாம் ச ருத்ராணீம் ஜடாமகுடமண்டிதாம்

வராபயகராம்போஜாம் பாசாங்குசதராம் சுபாம்
துகூலவஸநோபேதாம் ஸர்வாபரணபூஷிதாம்
தேவீம் விமானசக்திம் தாம் பூஜயேத்ஸவிசேஷத:

ஸுமுகீ சக்தி தியானம் (மன சஞ்சலம் நீங்க)

த்விநேத்ராம் த்விபுஜாம் தூம்ராம் பத்தகேசவிராஜிதாம்
வரதோத்பலஸம்யுக்தாம் முக்தாஹாரவிபூஷிதாம்

ஸுகாஸநஸ்த்திதாம் தேவீம் ப்ரஸன்னவதனான் விதாம்
ஸுமுகீ சக்திரூபாம்தாம் வந்தேஹம் ஸுஸமாஹித:

கபிலா சக்தி தியானம் (பஞ்சபூத அருள் பெற்று பாபங்கள் தீரும்)

மாத்ருகாசக்தியுக்தாம் ஸ்ரீம் ஸர்வாவயவசோபனாம்
முகேது சந்ந்ரதைவத்யம் ப்ருஷ்டேகங்கா ஸரஸ்வத்யௌ

பச்சாக்ரே ஸர்வதீர்த்தாநி ஸ்கந்தயோரக்னி பாஸ்கரௌ
ரோமமூலே ரிஷீன் ஸர்வான் பாதேஷுதர்மதேவதாம்

சங்கம் சக்ரம் சாமரஞ்ச பிப்ரதீம் கபிலாம் சுபாம்
ஸர்வபாபஹராம் வந்தே கோரூபாம் தேவதாம் ஸதா

மோஹினீ சக்தி தியானம் (இளமையுடன், அழகுடன் திகழ)

சதுர்புஜாம் த்விநேத்ராம் ச நீலோத்பல ஸமப்ரபாம்
பாசாங்குசதராம் தேவீம் பூர்ணகும்போத்பலான் விதாம்

ஸர்வாலங்காரஸம்யுக்தாம் ஸஸுராஸுரவந்திதாம்
பீதாம்பரதராம் பாலாம் பாவயேஸ்லோகமோஹினீம்

பூமிதேவீ தியானம் (வீடு, மனை வாங்கும் பாக்கியம் உண்டாகும்)

த்விநேத்ராம் த்விபுஜாம் சாந்தாம் கரண்டமகுடாந் விதாம்
பீநஸ்த்தநோருஜகநாம் ஹேமயக்ஞோபவீதிகாம்

பீதாபாம் பீ தவஸ்த்ராட்யாம் புண்டரீகதளேக்ஷணாம்
க்ருதாஞ்ஜலிபுடாம் தேவீம் பூமிரூபாம் ப்ரபூஜயேத்

தேவீபீட சக்தி தியானம் (தியானம் சித்திக்க)

த்விநேத்ராம் த்விபுஜாம் பீதாம் சுக்லவஸ்த்ரதராம் சுபாம்
கரண்டமகுடோபேதாம் ஸர்வாபரணபூஷிதாம்

பீடசக்திம் ஸுகாஸீநாம் பாவயேத் ஸுவிசக்ஷண:

பலிசக்தி தியானம் (சுகபோகமாக வாழ)

ஏகவக்த்ராம் த்விநேத்ராம் ச கரண்ட மகுடோஜ்வலாம்
வராபயகராம் சக்திம் சங்கசக்ரயுதாம் சுபாம்

பத்மாஸனே ஸுகாஸீநாம் பலிசக்திரிதீரிதாம்
ப்ரசாந்தாம் ஸுப்ரஸந்தாம் தாம் பஜேத்தேவீம் மநோன்மணீம்

அன்னலிங்க சக்தி தியானம் (கணவன் மனைவி பிரியாமலிருக்க)

ரக்தவர்ணாம் ஜ்வலத்கேசாம் கட்ககேடகதாரிணீம்
லிங்கபீடாந்திகேத்யாத்வா வாமே சாஸ்த்ரேச்வரீம் பஜேத்

ரௌத்ரீ தியானம்

த்ரிநேத்ராம் ச்வேதநீலாபாம் கரண்டமகுடான்விதாம்
பீதாம்பரதராம் த்யாயேத் ரௌத்ரீம் சூலகராம் சுபாம்

வாகீச்வரீ தியானம் (முகத்தில் வசீகரம் உண்டாக)

மால்யேந்து சீர்ஷகாம் தேவீம் பூர்ணசந்த்ரநிபானனாம்
ச்யாமாபாம் யௌவனாடோபாம் வந்தே வாகீச்வரீம்ஸதா

மஹாமாயா தியானம் (அம்மை நோய் குணமாக)

சதுர்ஹஸ்த்தாம் த்ரிநேத்ராம்ச ஜபாபுஷ்ப்பஸமப்ரபாம்
புஷ்ப்பபாணேக்ஷú கோதண்டபாசாம்புஜகராம்பராம்

சித்ரவஸ்த்ரதராம் தேவீம் ஸர்வாலங்காரஸம்யுதாம்
ஸுராஸுரகணைர் வந்த்யாம் மஹாமாயாமஹம் பஜே

த்ரௌபதீ தியானம் (ஞானம், வைராக்யம் பெற்று நற்பேறு அடைய)

த்விநேத்த்ராம் ஏகவக்த்ராம்ச பத்மாபயகராம்புஜாம்
ஹரித்ராவஸ்த்ர ஸம்யுக்தாம் கிரீடமகுடோஜ்வலாம்

மல்லிகா புஷ்பஸம்யுக்தாம் ஸர்வாபரணபூஷிதாம்
ஞானவைராக்யதாத்ரீஞ்ச மோக்ஷஸாம்ராஜ்யகாரிணீம்

கபாலபாசடக்கோக்ர சூலஹேதி விராஜிதாம்
த்ரௌபதீம் ஹேமவர்ணாங்கீம் ஸர்வமங்களதாயினீம்

சூலினி தியானம் (சர்வரோகம் நிவாரணம் பெற)

கட்ககேடசரசூல தாரிணீம்
சங்கசக்ரஸதநு : கபாலிநீம்
காளமேகஸத்ருசப்ரபாயுதாம்
ஸிம்ஹவாஹநகதாம் த்ரிலோசனாம்

மஹாமாரீ தியானம் (துர்பயம் நீங்க)

அக்நிஜ்வாலாசிகாமக்நி நேத்ராமக்நிஸ்வரூபிணீம்
கரண்டமகுடோபேதாம் கதாடக்காகராம்புஜாம்

வீராஸநாம் கபாலாஸி பாசஹஸ்தாம் ரவிப்ரபாம்
வந்தே தேவீம் மஹாமாரீம் நாகாபரணபூஷிதாம்

சிவாக்னி தியானம்

ஸப்தார்சிஷம் த்ரிணேத்ரஞ்ச பஞ்சாஸ்யம் தசஹஸ்தகம்
பத்மாஸன ஸமாஸீனம் த்ரிதாபத்தம் த்ரிபாதகம்

சூலம் வஜ்ரம் ச கட்கம் சக்திம் தூணீஞ்சதக்ஷிணே
கதா தண்டௌ ச பாசஞ்ச பத்மம் சக்ரம் ச வாமகே

ஊர்த்வகாச்சத்ரி ஜிஹ்வாச்ச சேஷா: ப்ரகாதிஸம்முகா:
ஸ்வதாஸ்வாஹா ஸமேதச்ச்ரீ சிவாக்நி சிவகுண்டக:

பஞ்சவக்த்ரம் சதுர்புஜம் லம்பகூர்சம் ப்ருஹ்மமூர்திம்
ஜடாமண்டல மண்டிதம் பத்மாஸனஸ்தமஸிதம்

ஸ்ரக்கமண்டலுதண்டாக்ஷமாலாயுதகராம்புஜம்
ஸர்வேஷ்டதம் ஹவிர்புஜம் தம் சிவாக்னி மாவாஹயேத்

ஸாமாக்னி தியானம்

த்விமுகம் வேதச்ருங்கம் ச வராபயகரான்விதம்
சக்திகேட ஸமாயுக்தம் விந்யஸேத் ஈச குண்டகே

கேவலாக்னி தியானம்

த்விநேத்ரம் த்விபுஜஞ்சைவ வரதாபயஸம்யுதம்
சுக்லவஸ்த்ரஸமாயுக்தம் ச்வேதரக்தஸமந்விதம்

ஸர்வாலங்கார ஸம்யுக்தம் பங்கஜாஸநஸம்ஸ்திதம்
கேவலாக்நிவிதம் த்யாத்வா குண்டமத்யே ததோத்தரே

பாலாக்னி தியானம்

த்விமுகம் சைகஹ்ருதயம் சதுச்ச்ரோத்ரம் த்விநாஸிகம்
சதுச்ச்ருங்கம் வ்ருஷாரூடம் பாலாதித்ய ஸமப்ரபம்
ஸ்ருக்ஸ்ருவெளசாக்ஷமாலாம் சக்திர் தக்ஷிணபார்ச்வகே
தோமரம் வ்யஜனம் சைவ க்ருதபாத்ரம் து வாமகே
பாலாக்நிரூபமேவந்து விந்யஸேத் வாமகுண்டகே

பிரதானாக்னி தியானம்

ஏகானனம் ஜடாஜூடம் த்ரிணேத்ரஞ்ச சதுர்புஜம்
த்ரிசூலம் பரகஞ்சைவ வரதஞ்சாபயம்கரே

வ்ருஷாரூடம் ச ச்வேதாங்கம் நாநாபரணபூஷிதம்
ப்ரதானாக்னிம் யஜேத்ப்ராக்ஞ: வஹ்நிரூபமுமாபதிம்

ஆஹவனீயாக்னி தியானம்

ஏகானனம் த்ரிணேத்ரஞ்ச த்ரிமேகலம் த்ரிபாதகம்
அக்ஷமாலாம் த்ரிசூலஞ்ச ஸ்ருஜஞ்ச தக்ஷிணேகரே

அங்குசம் ஸமஸம் சைவ ஸ்ருவம் ச வாமஹஸ்தகே
ரக்தவர்ணம் ஸுகாஸீனம் பீதவஸ்த்ரேண வேஷ்டிதம்

த்யாயேதாஹவநீயாக்னிம் பூர்வஸ்யாம் குண்டமத்யகே

தக்ஷிணாக்னி தியானம்

த்விமுகம் ஸ்வர்ணவர்ணாபம் த்ரிபாதம் ஸப்தஹஸ்தகம்
ஹீரஸாதி ஸப்தஜிஹ்வம் அஜாரூடம் ஸபாத்ரகம்

சக்திஸ்ருவஸ்ருஜைர்யுக்தம் பரசுதோமரே ஹஸ்தே
ஸர்வாலங்கார ஸம்யுக்தம் தக்ஷிணாக்நிமதார்சயேத்
(இதி) தக்ஷிணாக்னிம் ஹ்ருதித்யாத்வா தக்ஷிணகுண்டே ஆவாஹயேத்

யௌவனாக்னி தியானம்

த்ரிணேத்ரம் பஞ்சவதனம் ரக்தாங்கம் தசஹஸ்தகம்
சூலம் பரசுகட்கஞ்ச அபயவஜ்ரே ச தக்ஷிணே

டங்கம் பாசாப்ஜ சக்ரம் ச வரதம் சைவ வாமகே
யௌவநாக்னிம் வ்ருஷாரூடம் நைர்ருத்யாம் விந்யஸேத்புத:

கார்ஹபத்யாக்னி தியானம்

ரக்தாங்கம் ரக்தவர்ணாஸ்யம் வரதாபயஸம்யுதம்
ஸ்ருக்ஸ்ருவெள சோர்த்வஹஸ்தயோர் முக்தாபரண பூஷிதம்

ஸப்தஜிஹ்வா ஸமாயுக்தம் ஏகவக்த்ரம் ஜடாதரம்
அச்வாரூடம் கார்ஹபத்யம் யஜேத் பச்சிமகுண்டகே

உக்ரகாளீ தியானம்

ஏகவக்த்ராம் உக்ரதம்ஷ்ட்ராம் சிகிஜ்வாலசிகாம் சுபாம்
ச்யாமாங்கீம் ரக்தவஸ்த்ராம் தாம் த்வாத்ரிம்சத்புஜ சோபிணீம்

த÷க்ஷ வேத்ராஸிவே தாளசூலகட்க சராங்குசா:
குடாரக்ஷúரிகாகேட டக்கா ப்ரமர சக்தய:
வாமே
 கபாலதஹன கண்டாபாசைணடிண்டிமா:
சங்காஹிசாபமுஸல பிண்டீலாங்கலகேந்துகா:

ஸர்வாலங்காரஸம்யுக்தாம் ஸர்வாபரண பூஷிதாம்
ஸுராஸுரஸ்தோமவந்த்யாம் உக்ரகாளீம் நமாம்யஹம்

நிக்ரஹ காளீ தியானம்

ஏகாஸ்யாமக்நிஜ்வாலோக்ராமாயதாக்ஷீம் பயங்கராம்
க்ரூரதம்ஷ்ட்ராம் ரக்தமால்யாம் அஷ்டாதசபுஜாந்விதாம்

பயாவஹாம் சித்ரவஸ்த்ராம் சிரோமாலாவிபூஷிதாம்
துங்கஸ்தநபராம் நம்ராம் கர்ஜந்தீம் ஸமராங்கணே

ஸவ்யே கண்டேஷுமுஸலசக்ரவஜ்ராஸய:கரே
கபாலநாகக்ஷúரிகாசங்ககேடாங்குசா: பரே

சராஸநகராம் பீமாம் த்ருத பேதாள விக்ரஹாம்
சாமுண்டாமுக்ரரூபாம் தாம் பஜே நிக்ரஹகாளிகாம்

அனுக்ரஹ காளீ தியானம்

தம்ஷ்ட்ராகராளவதனாம் த்ரிணேத்ராஞ்ச சதுர்புஜாம்
ஊர்த்வோந்நத்த ஸுகேசாம் தாம் நீலவர்ணாம் ஜ்வலச்சிகாம்

கபாலபாசடக்கோக்ரசூலஹேதிதராம் சுபாம்
வராபயகராம் சாந்தாம் பஜே(அ)னுக்ரஹகாளிகாம்

பத்ரகாளீ தியானம்

ஏகவக்த்ராம் த்ரிணயனாம் ஊர்த்வகேச ஸமன்விதாம்
ச்யாமவர்ண ஸமாயுக்தாம் சதுர்தோர் தண்டமண்டிதாம்

சூலம் டமருகஞ்சைவ கபாலம் பாசமேவ ச
பிப்ரதீம் புல்லநயனாம் நாநாபரண பூஷிதாம்

ப்ரஸந்நவதநாம் தேவீம் துகூல வஸநோஜ்வலாம்
ஸிம்ஹாதிரூடாம் பத்ராப்த்யை பத்ரகாளீ மஹம் பஜே

ச்யாமாம் ரக்தாம்பராம் வஹ்நிசிகாம்பீமாம் த்ரிணேத்ரகாம்
அஷ்டாபிர்புஜைருக்ராம்தாம் பலாட்யாம் ஸமதாம் சுபாம்

கபாலசூல பேதாள கட்கடக்காயுதோஜ்வலாம்
ஸுகாஸநஸ்தாம் சாமுண்டாம் பத்ரகாளீம் நமாம்யஹம்

மகாகாளீ தியானம்

நீலோத்பலஸமப்ரபாம் ÷ஷாடசானனஸம்யுதாம்
த்ரிணேத்ராம் ரக்தவஸ்த்ராஞ்ச கிரீடமகுடோஜ்வலாம்
அஷ்டாஷ்டபுஜஸம்யுக்தாம் அக்னிஜ்வாலாசி கோஜ்வலாம்
ஸிம்ஹவாஹன ஸம்ரூடாம் உக்ரதந்தாம் ஸகர்ஜனாம்
குடாரசூலபேதாள டக்காவேத்ரகதாயுதாம்
சாபபாணாஸிபரசு சக்த்யங்குசகராம் சுபாம்
ஓம்காரரூபிணீமம்பாம் மஹாகாளீம் ப்ரபூஜயேத்

அங்காளீ தியானம்

ஏகவக்த்ராம் த்ரிணேத்ராம்ச ஜடாகண்டேந்து மண்டிதாம்
வராபயகராம் சூலபரச்வாயுத தாரிணிம்

முண்டாஸ்திமாலிகா பூஷாமட்டஹாஸ பயங்கராம்
ச்மசானவாஸிநீம் கோராம் சத்ருசோஷணதத்பராம்

பூதப்ரேதபிசாசாதி ப்ருஹ்மராக்ஷஸ ஸம்வ்ருதாம்
அங்காளபரமேசீம் தாம் பஜே பீடாபஹாரிணீம்

அங்காளம்மன் தியானம்

ஏகவக்த்ராம் த்ரிணேத்ராம்ச ஜடாமகுட மண்டிதாம்
குடாரசூலஹஸ்தாம் தாம் வராபயகராம்புஜாம்

முண்டாஸ்திமாலிகா முக்ராமட்டஹாஸ விபீஷணாம்
ச்மசாந வாஸினீம் க்ரூராம் மஹாஸம்ஹாரகாரிணீம்

பூதப்ரேத பிசாசோக்ர ப்ருஹ்மராக்ஷஸ ஸேவிதாம்
அங்காளீம் பாவயேந்நித்யம் ஸர்வசத்ருவிநாசினீம்

அங்காளபரமேச்வரீ தியானம்

ஏகவக்த்ராம் த்ரிணேத்ராம் ச ஜடாமகுட மண்டிதாம்
ஜ்வாலாகேசாம் கராளாஞ்ச தக்ஷிணே நக்ரகுண்டலாம்

வாமகர்ணேபத்ரபூஷாம் ஸர்வாபரணபூஷிதாம்
பாசசூல கபோலோக்ரடங்கஹேதி விராஜிதாம்

பீதாம்பராம் வ்ருஷாரூடாம் அங்காளபரமேச்வரீம்
வந்தே சதுர்புஜாமுக்ராம் குங்குமாபாம் சுபப்ரதாம்

ரேணுகாதேவீ தியானம்

வாமே சூலகபாலயுக்ம மிதரே கட்கம் குணம் டிண்டிமம்
பிப்ராணாம் கரபங்கஜ ஸ்த்ரிணயநாம் நாகாஷ்ட பூ÷ஷாஜ்வலாம்

நாநா கோடியுகாந்த சூர்யஸத்ருசீம் திவ்யாம்பராலங்க்ருதாம்
தக்ஷõலம்பித வாமநித்ரிதபதாம் ஸ்ரீ ரேணுகாம் பாவயே

ஸரஸ்வதீ லக்ஷணம் (கல்வி கேள்வியில் உயர)

சதுர்புஜாம் த்விநேத்ராம் ச ச்வேதவர்ணாம் ததைவ ச
அக்ஷமாலாம் ச ஸவ்யே து புஸ்தகம் வாமபார்ச்வகே

அபயம் தக்ஷிணே ஹஸ்தே கண்டிகாம் வாமபார்ச்வகே
பத்மாஸநஸமாயுக்தாம் ஸர்வாபரணபூஷிதாம்
ஸர்வாலங்காரஸம்யுக்தாம் ஸரஸ்வதீம் ப்ரபூஜயேத்

வனதுர்கா தியானம்

ஹேமப்ரக்யாமிந்துகண்டாத்தமௌலீம்
சங்காரிஷ்டாபீதிஹஸ்தாம் த்ரிணேத்ராம்

ஹேமாப்ஜஸ்தாம் பீதவஸ்த்ராம் ப்ரஸன்னாம்
தேவீம் துர்காம் திவ்யரூபாம் நமாமி

சாமுண்டாதேவி தியானம்

சங்காரிசாபசரபின்னகராம் த்ரிணேத்ராம்
திக்மேதராம்சுகலயா விலஸத்கிரீடாம்
ஸிஹ்மஸ்திதாம் ஸ ஸுரஸித்தனதாம் ச துர்காம்
தூர்வா நிபாம் (ச) துரிதௌகஹராம் நமாமி

தேவி தியானம்

அங்குசம் சாக்ஷஸூத்ரம் ச பாசபுஸ்தகதாரிணீம்
முக்தாஹாரஸமாயுக்தாம் தேவீம் த்யாயேச் சதுர்புஜாம்

பாலா தியானம் (நீண்ட நாட்கள் தடைபட்ட திருமணம் கைகூட)

வரதாபயபுஸ்தகாக்ஷமாலா
விலஸத்பாணிஸரோஜபாஸமானம்
சரதிந்துஸஹஸ்ரகோஸத்ருசாம்
பரமானநந்தமயீம் ப்ரணௌமி பாலாம்

மஹாவித்யா தியானம் (வித்யா நிலைக்க)

வராங்குசம் பாசமஹாதிமுத்ராம்
கரைர்வஹந்தீம் கமலாஸனஸ்தாம்
பாலார்க்ககோடிப்ரதிபாம் த்ரிணேத்ராம்
பஜேஹமாத்யாஞ்ஜதகதீச்வரீம் தாம்

லக்ஷ்மீ தியானம் (செல்வம் நிலைக்க)

யா ஸா பத்மாஸனஸ்தா விபுலகடிதடீ பத்மபத்ராயதாக்ஷீ
கம்பிராவர்தநாபிஸ்தனபரநமிதா சுப்ரவஸ்த்ரோத்தரீயா
லக்ஷ்மீதிவ்யைர்கஜேந்த்ரைர்மணி கணகசிதைஸ்ஸ்தாபிதா ஹேமகும்பைர்
நித்யம் ஸா பத்மஹஸ்தா மம பஜக்ருஹே ஸர்வமாங்கல்யயுக்தா

துர்கா தியானம்

காலீம் சதுர்புஜாம் சைவ ச்யாமவர்ணாம் ஸுயௌவனாம்
அபயம் ஊருஹஸ்தாம் ச சங்க்கசக்ரயுதேச்வரீம்
மஹி÷ஷாபரிஸ்திதாம் துர்காம் த்யாயேத்கௌரீம் சிவப்ரியாம்

காளீ தியானம்

ஏகவக்த்ராம் சதுர்புஜாம் ஸர்பாபரணபூஷிதாம்
சூலம் ஸவ்யேக்ஷமாலாம் ச பூர்ணபாத்ரம் ச சோபிதாம்
ப்ரேதாஸனாம் ஸ்மரேத்தேவீம் ப்ரம்மசாமுண்டிரூ பிணீம்

மார்யம்பா தியானம்

த÷க்ஷ சூலம் ஸுகட்கம் டமருகமபரே ப்ரம்மபாத்ரம் கிரீடாம்
ஜ்வாலாமாலாவிபூஷாம் த்ரிணயநஸஹிதாம் கர்ணயோ: பத்ரகே ச
தக்ஷõலம்பிதவாமநித்ரிதபதாம் காரண்டிகாம் உஜ்வலாம்
ஏவம் லோகவசீகரீம் ச சுபதாம் மாரிகாம் தேவிரூபாம்

எல்லையம்மன் தியானம்

அருணமணிநிபாங்காம் அக்னிகேசீம் கரண்டாம்
டமருகயுதசூலாம் கட்கஹஸ்தாம் கபாலாம்
அநலநயனநாகாம் ஆஸனம் பத்மபீடாம்
அகிலபுவனமாதா ரேணுகாதேவிரூபாம்

மனோன்மணி தியானம்

இந்துநிபவேதகரவஹ்னிநயனம் ஸ்யாத்
பங்கஜவராபயகரோத் பலசதுஷ்கம்
அங்கஹிமபூஷணவிசித்ரவதனம் ஸ்யாத்
துங்கமகுடோஜ்வல மனோன்மணிஸ்வரூபம்

உத்பலம் பங்கஜம் சைவ அபயம் சோருஹஸ்தகாம்
ச்யாமவர்ணாம் த்ரிணேத்ராம் ச கரண்டமகுடோஜ்வலாம்
பீதம்பரதராம் தேவீம் ஸர்வாவயவஸுந்தரீம்
ஏவம் த்யாத்வா(யேத்)மஹாதேவீம் ஈச்வரஸ்ய மனோன்மணீம்

சங்கரீ தியானம்

ச்யாமாபாம் ச ஸுயௌவனாம் த்ரிணயநாம் சம்பூர்ணசந்த்ரானனாம்
வாமேகண்டிகமுத்ரிகாம் ததிதரே ருத்ராக்ஷ மாலாபயாம்
பீனோத்துங்ககுசாம் ஜடாம்(ச) மகுடாம் பீதாம்பராலங்க்ருதாம்
வாமாத்யாதி ஸுசக்திபி: பரிவ்ருதாம் வந்தே மகாசங்கரீம்

சிவசக்தி தியானம்

பத்மாக்ஷமாலாம் அபயோருஹஸ்தாம்
ச்யாமாங்கநேத்ரத்ரயஸுந்தராட்யாம்
கரண்டிகம் வா மகுடேந்து சூடாம்
ஸ்ரீகாமகோடீம் சிவசக்திமீடே

பராசக்தி தியானம்

பஞ்சவக்த்ராம் தசபுஜாம் பீநோந்நத பயோதராம்
ஸூர்யகோடிப்ரதீகாசாம் ஸிந்தூராருணவிக்ரஹாம்

அக்ஷமாலாகபாலம் ச த்ரிசூலாம் கட்கமேவ ச
முண்டகட்வாங்கஹஸ்தாம் ச வரதாபயபாணிகாம்
பாசாங்குசதராம் தேவீம் பராசக்தீம் விசிந்தயேத்

மஹாலக்ஷ்மீ தியானம்

ஹேமவர்ணாம் விசாலாக்ஷீம் லக்ஷ்மீம் பத்மாஸனஸ்திதாம்
ஹஸ்தத்வயே க்ருஹீதாப்ஜாம் சோபிதாம் ஹேமவஸ்த்ரகாம்

ஹஸ்தீசுண்டாக்ரகும்பாப்யாம் ஸிச்யமானசிரோருஹாம்
ப்ரஸாரிதபதத்வந்த்வாம் பத்மபத்ரநிபேக்ஷணாம்

பார்ச்வத்வயே ச கன்யாப்யாம் சாமராப்யாம் விசேஷத:
வீஜ்யமானாம் மஹாலக்ஷ்மீம் விசாலாம் விஷ்ணுவல்லபாம்

ஆனந்தவல்லீ அம்மன் தியானம்

அருணகனகபாஸாம் துங்கபீனாதி பாத்ராம்
ஸ்தனயுகளசுபாட்யாம் மந்தஹஸ்தாம் த்விஹஸ்தாம்

கரத்ருதகனகாப்ஜாம் லம்பஹஸ்தாம் ச வாமே
தருணதபனசோபாம் சந்த்ரமௌலேர்பவந்தீம்

காளீ தாண்டவ தியானம்

கிஞ்சித்குஞ்சிதவாம பாதநிகரம் மஞ்சீரமஞ்சுக்வணத்
சஞ்சத் காஞ்சனகிங் கிணீஜணஜணத்ராவம் ஜகத்ரஞ்ஜநம்

காளீதாண்டவகண்டனம் ப்ரவிலஸத்ரக்தோஜ் வலத்குண்டலம்
சண்டம் ரக்ஷது சண்டிகா ப்ரதிக்ருதம் ஸம்பத்கரம் தாண்டவம்

சிவகாமி அம்மன் தியானம்

பத்மஸ்தாம் கனகப்ரபாம் பரிலஸத்பத்மாக்ஷி யுக்மோஜ்வலாம்
அக்ஷஸ்ரக்சுகதாரிணீம் கரலஸத் கல்ஹாரஹஸ்தாப்ஜநீம்

ரக்தஸ்ரக்ஸுவிலேபனாம்பரதராம் ராஜீவநேத்ரார்சிதாம்
தாம் த்யாயேத் சிவகாமகோஷ்ட்டநிலயாம் ந்ருத்தேச்வரஸ்ய ப்ரியாம்

சிவகாமஸுந்தரீ த்விபுஜதேவி தியானம்

ச்யாமவர்ணாம் த்ரிணேத்ராம் த்விபுஜாமேக வக்த்ரகாம்
கரண்டமகுடோபேதாம் ஸர்வாபரணபூஷிதாம்

வாமே து லம்பிதம் சைவ கடகம் தக்ஷிணே கரே
த்ரிபங்கீம் லஜ்ஜயோபேதாம் பீதாம்பரதராம் சிவாம்
மந்தஸ்மிதமிமாம் கௌரீம் த்யாயேத் ஸுந்தரிகாக்யகாம்

ஸரஸ்வதீ தியானம்

சுக்லாம்பரதராமக்ஷமாலாபோ(பு)ஸ்தகதாரிணீம்
ஸவ்யவாமகராப்யப்ஜ ஸுப்ரஸன்னாம் ஸரஸ்வதீம்

மாரியம்மன் தியானம்

அருணகிரணரூபம் அக்னிகேசம் கரண்டம்
டமருகச்ரிதசூலம் கட்ககேடம் கபாலம்

அநலநயனநாகம் ஆஸனம் பத்மபீடம்
அகிலபுவனமாதா சீதளாதேவீமீடே

மூகாம்பிகா தியானம்

ஏகவக்த்ராம் த்விநயநாம் சதுர்புஜஸமன்விதாம்
அபயம் வரதோபேதாம் சங்கசக்ரதரான்விதாம்

பத்மாஸநே ஸுகாஸீனாம் சிவபூஜனதத்பராம்
ஸர்வாபரணஸம்யுக்தாம் த்யாயேத் மூகாம்பிகாமுமாம்

பத்ரகாளி தியானம்

ச்யாமாங்காம் ரக்தவஸ்த்ராம் ஜ்வலிதசிகயுதாம் சாஷ்டஹஸ்தைர்த்ருதம் ச
சூலம் வேதாளகட்கம் டமருகஸஹிதாம் வாமஹஸ்தே கபோலாம்
ஜாநூபத்தோ ஹிகேடம்ஹலமுஸலயுதாம் ரௌத்ரபாவாம் த்ரிணேத்ராம்
சாமுண்டாம் ருபமேதத்புவனவசிகராம் பத்ரகாளீம் நமஸ்தே

சிவ - தியானம்

வந்தே ஹரம் வரதசூலகபாலஹஸ்தம்
ஸாபீதிமத்ரிஸுதயோஜ்வலதேஹகாந்திம்
வாமோருபீடகதயா நிஜவாமஹஸ்த
ந்யஸ்தாருணோத்பலயுஜா பரிரப்ததேஹம்

ஸதாசிவ தியானம் (பாபங்கள் விலக)

இந்துநிபபஞ்சமுகஹஸ்ததசயுக்தம்
சூலவரடங்கமஸிவஜ்ரமபயம் ஸ்யாத்
பாசவரதாங்குசதநுர்தஹநம் வாமே
ச்வேதகமலாஸந ஸதாசிவரூபம் பஜே

ஸதாசிவ தியானம்

குந்தேந்துஸ்படிகாபாஸம் ஜடாமகுடமண்டிதம்
பஞ்சமூர்தாஸமாயுக்தம் பஞ்சவக்த்ரம் சதுர்புஜம்

வக்த்ரம் ப்ரீதிவிசேஷேண த்ரிலோசனஸமன்விதம்
தனுரேகம் தசபுஜம் த்விபாதம் பத்மஸம்ஸ்திதம்

சூலம் பரசு கட்கம் ச வஜ்ராபயம் ச தக்ஷிணே
நாகம் பாசாங்குசஞ்சைவ கண்டாம் வஹ்னிம் ச வாமகே

ஸர்வலக்ஷணஸம்யுக்தம் ஸர்வாபரணபூஷிதம்
சாந்தரூபம் ஸ்மரேந்நித்யம் தர்மகாமார்த்த மோக்ஷதம்

தியாகராஜர் (பிரதோசகால பலன் கிடைக்கும்)

புஷ்போஷ்ணீஷதரம் ஸுந்தரோபதாநாஞ்சிதம் சுபம்
பிஹிதாங்க்ரிகராபோஜம் நாநாபரணபூஷிதம்

ரத்நஸிம்ஹாஸநாரூடம் ஹாடக ÷க்ஷத்ரசோபிநம்
த்யாகராஜேதிவிக்யாதம் ஸோமாஸ்கந்தமஹம் பஜே

சட்டநாதஸ்வாமி தியானம் (எம பயம் நீங்க)

பாலம் நீலஜடாதரம் கஸ்தூரீதிலகோஜ்வலம்
தண்டாபயகரம் காலம் த்ருதகஞ்சுகமிஷ்டதம்

ப்ரபுல்லநயனம் சாந்தம் புஷ்போஷ்ணீஷவிராஜிதம்
ஸ்ரீமத்ப்ரும்மபுராதீசம் சட்டநாதமுபாஸ்மஹே

சந்திரசேகர தியானம்

விபுலவதன நேத்ரம் ஸெளம்ய ச்ருங்காரபாவம்
அபயவரதஹஸ்தம் திவ்யபூ÷ஷாஜ்வலாங்கம்
ருஜுதனுஸமபாதம் பத்மபீடேஸ்திதம் தம்
பரசுஹரிணபாணிம் வாமபார்ச்வேபவாநீம்

ஸபாபதி தியானம்

கங்காசந்த்ரதர ரத்ந ஜடாதரம் ஸ்மிதானனம்
வாமகர்ணேபத்ரகம்ச தக்ஷிணேநக்ரகுண்டலம்

ஸாசீக்ருதத்ருசம் ஸெளம்யம் த்ரிணேத்ரம் நாகபூஷணம்
பில்வார்க்கத்ரோண சம்யாக துத்தூரஸுமபூஷிதம்

குஞ்சிதம்வாமபாதஞ் சாபஸ்மாரோபரி ஸம்ஸ்திதம்
த÷க்ஷ டக்காம்ச வரதம் வாமே அக்நிம் டோலஹஸ்தகம்

த்ருத்வா நடந்தம் தம் நம்ரத்வ்யாக்ரபாத பதஞ்சலிம்
சிவகாமேச்வரீபார்ச்வம் ஸபாபதிமஹம் பஜே

அஷ்டபுஜ ஸபாபதி தியானம்

ஏகவக்த்ரம் த்விநேத்ரஞ்ச தீர்கஹஸ்த ஸமன்விதம்
அபயம் சூலஹஸ்தம்ச டமரும் துங்கஹஸ்தகம்

பாதாக்ரே ந்ருத்தஹஸ்தஞ்ச நாகஹஸ்தஞ்ச வஹ்நிகம்
இத்யேவாஷடகரம்ப்ரோக்தம் ஊர்த்வபாதம் விசேஷத:

திஷ்டத்தக்ஷிணபாதஞ்ச ஹ்யுத்த்ருதம் வாமபாதகம்
ஹரிர்ப்ருஹ்மாதி தேவேட்யம் நந்திகேச்வர ஸேவிதம்

ஸந்த்யாந்ருத்தம் ஸபாமத்யே பரமாநந்ததாண்டவம்
ஏவம் நடேசரூபந்து த்யாத்வா மந்த்ரேண பூஜயேத்

ஸோமாஸ்கந்த தியானம்

ஏகானனம் வேத்ரகரம் த்ரிலோசனம் சுப்ராம்சுகம் ஸர்ப விசேஷ பூஷிதம்
ம்ருகஞ்சடங்கம் கடகம் வரம்கரை ர்வஹந்தமீட்யம் மணிவித்ருமாபம்
வாமேதுபத்ரம் மகரஞ்சத÷க்ஷ கர்ணைர்தரந்தம் மகுடார்த சந்த்ரம்
லம்பாசயம் தக்ஷிணவாமபதம் ஸோமாகுஹம் சம்புமஹம் நமாமி

நடேச தியானம் (தெய்வ கடாக்ஷம் பெற)

சய்யாபஸ்மாரகோர்த் வஸ்த்திதபதவிலஸந் வாமமுத்ருத்ய பாதம்
ஜ்வாலாமாலாஸுமத்யே நடபணிசிரஸிஸ்தூல மாஸேதிவாந் ய:
பஸ்மோத்தூளிதமங்கவித்ருமநிபம் ஹஸ்தாக்ர பாதாக்ரயோ:
அக்நிம் தோலவராபயம் டமருகம் த்ருத்வா நடேசம் பஜே

பல்லக்கு சொக்கநாதஸ்வாமி தியானம்
ஏழு ஜென்மத்தில் செய்த பாபம் விலகும்

சதுர்புஜம் த்ரிணேத்ரம்ச ஜடாமகுடமண்டிதம்
ஹரிணீ டங்கஹஸ்தஞ்ச வராபயகராம்புஜம்

சுக்லயக்ஞோபவீதஞ்ச சுக்லமால்ய விபூஷிதம்
பத்மாஸநோபவிஷ்டம் தம் சிபிகாவாஹநம் சுபம்
அர்த்தயாமேச்வரம் வந்தே ஸர்வாபீஷ்டப்ரதாயகம்

லகுளீச்வர தியானம்

சோணாங்கம் டமருஞ்சசூலவரதே வாமே(அ)பயம் கண்டிகாம்
பிப்ராணம் ஸிதபஸ்மராஜிததனும் பிங்கோர்த்வ கேசாவ்ருதம்

த்ர்யக்ஷம் நீலகளம் மஹோரகதரம் ஹாராதிபூ÷ஷாஜ்வலம்
த்யாயேத் தம் லகுளீச்வரம் ஸுரபதிம் பத்மாஸனஸ்தம் ஹ்ருதி

தண்டபாணி தியானம் (செவ்வாய் தோஷம் நீங்க)

கல்பத்ருமம் ப்ரணமதாம் கருணாலவாலம்
ஸ்கந்தம் புஜத்வயமநாமயமேகவக்த்ரம்
கௌபீந சோபிததநும் கடிபத்த ஹஸ்தம்
பாலம் கிரீந்த்ரவஸதிம் பஜ தண்டபாணிம்

லிங்கோத்பவ தியானம்

ஸ்தம்பாகாராம்புமத்யே சோத்யந்தம் ப்ரம்மவிஷ்ணுகம்
மத்யே லிங்கோத்பவம் ருத்ரம் ஹரிணீம்ரு கடங்ககம்
அபயம் ஊருஹஸ்தௌ ச லிங்கோத்பவஸ்வரூபகம்

தக்ஷிணாமூர்த்தி தியானம் (குரு திசையில் ஏற்படும் துக்க, ரோகம் நீங்கும்)

வடவிடபிஸமீபே பூமிபாகே நிஷண்ணம்
ஸகலமுனி ஜனானாம் ஞானதாதாரமாராத்
த்ரிபுவனகுருமீசம் தக்ஷிணாமூர்த்திசம்
ஜனனமரண துக்கச்சேததக்ஷம் நமாமி

தக்ஷிணாமூர்த்தி தியானம்

கபர்தினம் சண்டஜடாகலாபம்
த்ரிணேத்ரமிந்துப்ரதிமம் ஸ்மிதோஜ்வலம்
சதுர்புஜம் ஞானவதக்ஷஸூத்ரம்
புஸ்தாக்ரஹஸ்தம் ஹ்ருதி பாவயே ஸதா

ஸ்படிகரஜதவர்ணம் மௌக்திகீமக்ஷமாலாம்
அம்ருதகலசவித்யா ஜ்ஞாநமுத்ராம் கராப்ஜை:
தததமுரககக்ஷ்யம் சந்த்ரசூடம் த்ரிணேத்ரம்
வித்ருத விவிதபூஷம் தக்ஷிணாமூர்த்திமீடே

புஸ்தகம் ஞானமுத்ராம் ச டக்காம் வஹ்னிம் கரைர்தரன்
வடமூலகதம் சம்பும் வந்திதம் ஸநகாதிபி:
த்ருதருத்ராக்ஷபூதிஞ்ச ஸ்மிதாஸ்யம் ச ஜடாதரம்
திவ்யஞானப்ரதாதாரம் தக்ஷிணாமூர்த்திமாச்ரயே

தக்ஷிணாமூர்த்தி தியானம்

பாதேனாக்ரம்யபூதம் ததுபரிகுணிதம் பாதமேகம் நிதாய
வ்யாகுர்வன் ஸர்வசப்தாந்நிஜகடகமஹீ பாகபாஜாம் ரிஷீணாம்

வ்யாளவ்யாக்யானமுத்ரா ஹுதவஹகலிகா பொ(பு)ஸ்தகம் ஹஸ்தபத்மை:
நித்யம் பிப்ரச்சதுர்பி: ஸ்புரதி மம புரோ தக்ஷிணாமூர்த் திரீச:

வீணாதக்ஷிணாமூர்த்தி தியானம்

தவளருசிரகாத்ரம் ஸர்ப்பராஜோபவீதம்
சசிதரமதவஹ்நிம் சாக்ஷõமாலாவஹந்தம்
ஸ்புரிதகனகவீணாம் குஞ்சிதம் குஞ்சிதாங்க்ரீம்
கிரிவரசிகரஸ்தம் தக்ஷிணாமூர்த்திதேவம்

யோக தக்ஷிணாமூர்த்தி தியானம்

சின்முத்ராமக்ஷமாலாம் பரசுமபிகரைஸ் ஸவ்யவாமேர் வஹந்தம்
வாமே பாகே ச ஜானூபரி நிஹிதகரம் யோகபட்டாவ்ருதாங்கம்
ஸவ்யே லம்ப்யங்க்ரிபத்மம் ஸனகமுகயுதம் பூதப்ருஷ்டஸ்தபாதம்
சாந்தம் த்ர்யக்ஷ்யப்ரஸன்னகிரிவரஸஹிதம் தக்ஷிணாமூர்த்திமீடே

பிக்ஷõடனமூர்த்தி தியானம் (பிரம்மஹத்தி தோஷம் விலகும்)

சங்காபம் சுபலோசனம் டமருகம் தூர்வாங்குரம் தக்ஷிணே
வாமே சூலகபாலஸம்யுட்கரம் ஸத்பாதுகே பாதயோ:

பிப்ராணம் விகளஜ்ஜடாசசிதரம் த÷க்ஷ ம்ருகம் வாமகே
பூதம் யாமகணேந ஸம்யுதகரம் பிக்ஷõடனேசம் பஜே

பிரமன் தியானம் (பிறவிப் பயனைப் பெற)

பீதவர்ண ஸமாயுக்தம் சதுராஸ்யம் சதுர்புஜம்
புஸ்தகம் ஞானமுத்ராம்ச ஸ்வக்ஷஸூத்ரம் கமண்டலும்

தரந்தம் முஞ்சிஸூத்ரம் தம் ஜடாமகுட மண்டிதம்
வீராஸநஸ்திதம் வந்தே ப்ருஹ்மாணம் பாரதீ பதிம்

பைரவ தியானம் (சகல தோஷங்களும் நீங்கி நன்மை உண்டாகும்)

ரக்தஜ்வாலஜடாதரம் சசிதரம் ரக்தாங்கதேஜோமயம்
டக்காசூலகபாலபாசகதரம் ரக்ஷõகரம் பைரவம்

நிர்வாணம் சுநவாஹனம் த்ரிநயனஞ்சாநந்த கோலாஹலம்
வந்தே பூதபிசாசநாதவடுகம் ÷க்ஷத்ரஸ்யபாலம் சுபம்

பைரவ தியானம்

ஏகாஸ்யம் து சதுர்புஜம் த்ரிணயநம் க்ருஷ்ணம் ஸுவ்ருத்தேக்ஷணம்
சூலம் ப்ரம்மகபாலகம் டமருகம் நாகம் வஹந்தம் கரை:
ஜ்வாலாகேசபயங்கரம் சசிதரம் தம்ஷ்ட்ராம் கராளானனம்
கண்டா தாம விபூஷிதம் ச்வனயுதம் ஸ்ரீபைரவேசம் பஜேத்

அஸிதாங்கபைரவ தியானம்

த்ரிணேத்ரம் வரதம் சாந்தம் முண்டமாலாவிபூஷிதம்
ச்வேதவர்ணம் க்ருபாமூர்த்திம் பைரவம் குண்டலோஜ்வலம்

கதாகபாலஸம்யுக்தம் குமாரஞ்ச திகம்பரம்
பாணம் பாத்ரஞ்ச கட்கம் ச அக்ஷமாலாம் கமண்டலும்

நாகயக்ஞோபவீதஞ்ச தாரிணம் ஸுவிபூஷிதம்
ப்ரஹ்மாணீ சக்தி ஸஹிதம் ஹம்ஸாரூடம் ஸுரூபிணம்
ஸர்வாபீஷ்டப்ரதம் நித்யம் அஸிதாங்கம் பஜாம்யஹம்

ருரு பைரவ தியானம்

த்ரிணேத்ரம் வரதம் சாந்தம் குமாரஞ்ச திகம்பரம்
டங்கம் க்ருஷ்ணம்ருகம் பாத்ரம் பிப்ராணஞ்சக்ருபாணகம்

மாகேச்வர்யாயுதம் தேவம் வ்ருஷாரூடம் ஸ்மிதானனம்
சுத்தஸ்படிக ஸங்காசம் நமாமி ருருபைரவம்

க்ரோத பைரவ தியானம்

த்ரிணேத்ரம் வரதம் சாந்தம் குமாரஞ்ச திகம்பரம்
கதாம் சங்கம்ச சக்ரஞ்ச பாநபாத்ரஞ்ச தாரிணம்

லக்ஷ்ம்யாச ஸஹிதம் வாமே கருடாஸநஸுஸ்த்திதம்
நீலவர்ணம் மஹாதேவம் வந்தே ஸ்ரீக்ரோதபைரவம்

உன்மத்த பைரவ தியானம்

த்ரிணேத்ரம் வரதம் சாந்தம் குமாரஞ்ச திகம்பரம்
ஹேமவர்ணம் மஹாதேவம் அச்வவாஹன ஸுஸ்த்திதம்

கட்கம் கபாலம் முஸலம் ததந்தம் கேடகம் ததா
வாராஹீ சக்தி ஸஹிதம் வந்தே உன்மத்தபைரவம்

கபால பைரவ தியானம்

த்ரிணேத்ரம் வரதம் சாந்தம் குமாரஞ்ச திகம்பரம்
பாசம் வஜ்ரம் ததா கட்கம் பானபாத்ரஞ்ச தாரிணம்
இந்த்ராணீ சக்தி ஸஹிதம் கஜவாஹனஸுஸ்த்திதம்
கபால பைரவம் வந்தே பத்மராகப்ரபம் சுபம்

பீஷண பைரவ தியானம்

த்ரிணேத்ரம் வரதம் சாந்தம் குமாரஞ்ச திகம்பரம்
கட்கம் சூலம் கபாலஞ்ச தாரிணம் முஸலம் ததா

சாமுண்டாசக்திஸஹிதம் ப்ரேதவாஹன ஸுஸ்த்திதம்
ரக்தவர்ணாம் மஹாதேவம் வந்தே பீஷணபைரவம்

சண்ட பைரவ தியானம்

த்ரிணேத்ரம் வரதம் சாந்தம் குமாரஞ்ச திகம்பரம்
தனுர்பாணஞ்ச பிப்ராணம் கட்கம் பாத்ரம் ததைவ ச

கௌமாரீ சக்தி ஸஹிதம் சிகிவாஹன ஸம்ஸ்த்திதம்
கௌரவர்ணயுதம் தேவம் வந்தே ஸ்ரீசண்டபைரவம்

ஸம்ஹார பைரவ தியானம்

தசபாஹும் த்ரிணேத்ரம் ச ஸர்ப்பயக்ஞோபவீதினம்
தம்ஷ்ட்ராகராளவதனம் அஷ்டைச்வர்யப்ரதாயகம்

திகம்பரம் குமாரஞ்ச ஸிம்ஹவாஹனஸம்ஸ்த்திதம்
சூலம் டமருகம் சங்கம் கதாம் சக்ரஞ்சதாரிணம்

கட்கம் பாத்ரம்ச கட்வாங்கம் பாசமங்குசமேவ ச
தைத்யசீர்ஷகபாலோக்ர ப்ருஹன்மாலாதரம் வடும்

உக்ரரூபம் மதோந்மத்தம் பாடவானலபைரவம்
சண்டிகாசக்தி ஸஹிதம் தியாயேத் ஸம்ஹார பைரவம்

ஊர்த்வ வடுக பைரவ தியானம்

த்ரயக்ஷம் தசபுஜம் ரௌத்ரம் ஊர்த்வஹகேசம் ஸுதம்ஷ்ட்ரகம்
ரௌத்ரத்ருஷ்டிஞ்ச க்ருஷ்ணாபம் விரஸச்சசிசேகரம்

ப்ரபாமண்டல மத்யஸ்த்தம் நாகயக்ஞோபவீதினம்
கர்ணயோர்பத்ரஸம்யுக்தம் தீக்ஷ்ணதோமரஸம்யுதம்

சூலம் டமருகம் கட்கம் அங்குசம் சாபயம் ததா
கபாலம் கேடகம் நாகம் பாசம் தண்டஞ்ச தாரிணம்

நாநாதிவ்யாம்பரைர்யுக்தம் கிங்கிணீவரஸம்யுதம்
பத்மபீடஸ்த்திதம் வந்தே ஊர்த்வவடுக பைரவம்

ஸ்வாயம்புநாத பைரவ தியானம்

ஏகேநசூலமிதரேண சிரஹ்கபாலம்
அந்யேந நாகம் அபரேண வீணாம்
ஆதாயயச்சரதி பைக்ஷமநேகரூபம்
ஸ்வாயம்புநாதபகவாந் பரமேச்வரோஸெள

அஷ்டபைரவ தியானம்

அஸிதாங்கோ ருருச்சண்டோ க்ரோதச்சோன்மத்த பைரவா:
கபாலபீஷணச்சைவ ஸம்ஹாராச்சாஷ்டபைரவா:

வீரபத்ர தியானம்

ச்வேதாங்கம் சேஷபூஷாங்கம் கட்கவீணாதரம்
த்ருதக்ருஷ்ணம்ருகம் வீரம் சார்தூலாஜி நவாஸஸம்

அர்த்தோந்மீலித நேத்ரம் தம் த்ரினேத்ரம் ச ஜடாதரம்
ஸுகந்தி புஷ்பமாலம் ஸ்ரீ வீரபத்ரம் நமாம்யஹம்

ஷண்ணேத்ரம் த்ரிமுகம் பீமம் காலமேகஸமப்ரபம்
உதர்சிஜ்வலனம் நீலகாத்ரம் ஷட்பாஹு சோபினம்

பானபாத்ராஸிசூலேஷு சாப கட்கதரம் சுபம்
பூதப்ரேதாதி தமனம் துஷ்டாராதி விநாசனம்

வீரபத்ர தியானம் (எதிரிகளே இல்லாமல் இருக்க)

நீலாபம் ரக்தவஸ்த்ரம் ப்ருகுடியுதமுகம் ஜ்வாலகேசம் த்ரிணேத்ரம்
ஸவ்யே கட்கம் ச தண்டம் த்ரிசிகபரசுகம் வாமபாகே கபோலம்
கேடம் பண்டாமஹாத்யம் முஸலமபி ததத்கிங்கிணீ மாலயாட்யம்
ஸிம்மத்வர்கீதஸார்தோ ஸ்புரது மம புரோ வீரபத்ரஸ்வரூபம்

நீலம் நீலாப்ரவர்ணம் விகஸிதவதனம் நீலகண்டம் த்ரிணேத்ரம்
காலம் காலாக்னிருத்ரம் கரதலகமலம் கட்ககேடம் கபாலம்
பீமம் பீமாட்டஹாஸம் த்ரிபுவனவிஜயம் வீரபத்ரம் ப்ரஸன்னம்
வந்தேஹம் சங்கராக்யம் ஸகலரிபுஹரம் ப்ராணஸம்ஹாரவீரம்

அதிகார நந்திகேச்வர தியானம்

பிப்ராணம் பரசும் ம்ருகம் கரதலே ஈசப்ரணாமாஞ்ஜலிம்
பஸ்மோத்தூலித கந்தரம் சசிகலா கங்கா கபர்தோஜ்வலம்
பர்யாயாத்ரிபுராந்தகே ஜ்யேஷ்டம் கணேந்த்ராவ்ருதம்
ப்ரஹ்மேந்த்ராச்யுதவந்திதாங்க்ரிகமலம் ஸ்ரீநந்திகேசம் பஜே

ப்ரம்ம தியானம்

ப்ரஹ்மாணம் சதுர்முகம் தேவம் சதுர்தோர்தண்ட மண்டிதம்
ஸ்ருக்கண்டிகாஞ்ஜலிபுடம் ஜடிலம் ஹம்ஸவாஹனம்

ஸோமாஸ்கந்த தியானம்

தக்ஷõலம்பித வாமநித்ரிதபதம் க்ருஷ்ணம் ம்ருகஞ்சாபயம்
டங்கம் ச தததம் வரஞ்ச கடகம் பிப்ராணகம் வாமகே
வாமாலம்பிதநித்ருதாநிபதயோ: தேவ்யாயுதம் மத்யத:
ஸ்கந்தேநாப்ஜகரத்வயேன ஸஹிதம் ஸோமாகுஹேசம் பஜே

போகசக்தி தியானம்

த்விபுஜாம் ச த்விநேத்ராம் ச கரண்டமகுடான்விதாம்
ச்யாமவர்ணசரீராம் ச ஸர்வாபரணபூஷிதாம்

கடகம் தக்ஷிணே ஹஸ்தே வரதம் வாமஹஸ்தகே
சயனம் ஸவ்யபாதம் து வாமபாதம் து லம்பிதாம்
ஸோமம் வாமஸமாயுக்தம் கௌரீரூபமிதி ஸ்ம்ருதம்

ஸ்கந்த தியானம்

த்விநேத்ரம் த்விபுஜம் பத்மம் கரண்டமகுடான்விதாம்
த்விபாதம் ந்ருத்தஸம்யுக்தம் த்விகர்ணம் பத்ரஸம்யுதம்
ஸர்வாபரணஸம்யுக்தம் பாலஸ்கந்தமிதி ஸ்ம்ருதம்

த்வனிசண்டேச்வர தியானம்

யுக்மகரரத்னநிபஸவ்யகரடங்கம்
வாமகரமூருபரிசாந்தமுகமேகம்
ச்வேதமயவஸ்த்ரயுதபஸ்மபரிதானம்
சம்புபதத்யானமயபக்தத்வனிசண்டம்

அஸ்த்ரதேவ தியானம்

அஸுரஹரணமஸ்த்ரம் சூலமாமண்டலாக்ரம்
ஸகலஸுரமயம் தம் சம்புஹஸ்தப்ரியம் ஸ்யாத்
த்ரிசிகஸஹிதவஹ்நிம் வாயுராகாசமூர்த்திம்
ஜ்வலனபதிதகாந்திம் அஸ்த்ரதேவஸ்ரூபம்

வ்ருஷபாரூட தியானம்

ஸவ்யேஸ்யாத்வக்ரதுண்டான்விதகனககரோ கோபதேர்மஸ்தகஸ்தம்
வாமஸ்யார்தம் ஸுபக்ஷம் ஸுகரகரயுதம் (வாமகட்யாம்) ததானம்
ப்ருஷ்டேசோஷ்ணப்ரஸன்னம் த்ரிணயநஸஹிதம் பத்தவேணீகிரீடம்
வாமே கௌர்யா ஸமேதம் பஸிதசுபகரம் தம் வ்ருஷாரூடமீசம்

அர்தநாரீச்வர தியானம்

வாமே ச்யாமலமன்யவித்ருமநிபம் ஹஸ்தௌ சதுர்பாஹுகௌ
நேத்ர த்வித்ரிபயோதராதிகதயா தத்பூஷணம் சம்பரை:
ஸ்தித்வா ஸவ்யதலஸ்ய லம்பிதவ்ருஷஸ்கந்தே ந்யஸேத்கூர்ப்பரம்
டங்கஞ்சோத்பலபாசஹஸ்தகடகம் வந்தேஸர்தநாரீச்வரம்

ஸோம தியானம்

ஸோமம் குமுதகுந்தாபம் கல்ஹாரம் ச கரத்வயே
பிப்ராணம் ச சிரோவ்ருத்தம் துகூலவதனான்விதம்
ப்ரபாமண்டலஸம்யுக்தம் முக்தாதாமைரலங்க்ருதம்

சாஸ்த்ரு தியானம்

ச்யாமவர்ணசரீரஸுயௌவநம்
துங்கப்ருங்கஸஹரத்னகுண்டலம்
யோகவேஷ்டித பத்மஸுகாஸனம்
வாமபுஷ்கலதக்ஷிணபூர்ணயோ:

பலிபீட தியானம் (கெட்ட குணங்கள் விலக)

பஞ்சசீர்ஷம் தசாக்ஷஞ்ச தசபாகும் தசச்ரவம்
நீரதாபம் பலிபுஜம் பலிபீடமஹம் பஜே

வ்ருஷபதேவ தியானம் (சிவபக்தி வளர)

சுத்தஸ்படிக ஸங்காசம் ஸூர்ய சந்த்ராக்நி நேத்ரகம்
ரத்நசோபிதக்ரைவேயம் அச்விநீ கர்ணபூரணம்

ஸ்வர்ணநூபுர ஸந்நாதம் சிவவாஹந ஸங்கதம்
சிவபக்தாக்ரஹம் சுபம் வ்ருஷ தேவம் நமாம்யஹம்

நந்திகேச தியானம் (சிவதரிசனம் கிடைக்க)

நந்திகேச நமஸ்துப்யம் சாந்தாநந்தப்ரதாயினே
தேவதேவஸ்யஸேவார்த்தம் அனுக்ஞாம் தாதுமர்ஹஸி

அதிகாரநந்தீ தியானம் (மனம் ஒன்றுபட்டு ஈசனை நினைக்க)

சதுர்புஜம் த்ரிணேத்ரஞ்ச ஜடாமகுடமண்டிதம்
ம்ருகடங்கதரம் தேவம் பத்தாஞ்ஜலிபுடம் சுபம்

த்வாரஸவ்யப்ரதேசஸ்தம் க்ருத்வாசக்திம் ஸ்வவாமகே
அனுக்ஞாம் சிவஸேவார்த்தம் தததம் நந்தினம் பஜே

நந்திகேச்வர தியானம் (மனக்குறைகள் தீர)

ரக்தம் த்ரிணேத்ரம் ஜடிலம் வராபயகராம்புஜம்
அக்ஷமாலாம் த்ரிசூலஞ்ச ததாநம் ஸவ்யவாமயோ:

பஸ்மோத்தூளித ஸர்வாங்கம் விபுதஜனஸேவிதம்
சிவாபரஸ்வரூபஞ்ச வந்தேஹம் நந்திகேச்வரம்

அஸ்த்ரதேவ தியானம் (தீய சக்திகள் அழிந்து போக)

தைத்யத்வம்ஸகரம் பீமம் விபுதப்ரீதிகாரகம்
ஜ்வலச்சிகாத்ரயோபேதம் மண்டலாக்ரம் சிவாயுதம்

ரூப்யதாம்ர ஸுவர்ணாதி தாதுநிர்மித விக்ரஹம்
வந்தே அஸ்த்ரதைவதம் சூலம் லோக÷க்ஷமகரம் ஸதா

நைக தியானம் (நல்ல ஒழுக்கம் உண்டாக)

ஏகவக்த்ரம் த்ரிணேத்ரஞ்ச த்விபுஜஞ்ச ஜடாதரம்
ருத்ராக்ஷமாலிகாயுக்தம் பஸ்மோத்தூளித விக்ரஹம்

ஸநகம் வாமநாகாரம் த்ருதாக்ஷமணிமாலிகம்
சுத்தஸ்படிகஸங்காசம் வந்தேஹம் பாலரூபிணம்

ஸநந்தன தியானம் (நல்ல குணங்கள் உண்டாக)

த்விபுஜஞ்சைகவக்த்ரஞ்ச ஜடாகூர்ச்சதரம் முனிம்
ஞானமுத்ராஞ்சிதகரம் சோர்த்வஹஸ்தேந சோபிதம்

கிஞ்சித்குஞ்சிதவாமாங்க்ரிம் ப்ரலம்பிதக்ஷிணாங்க்ரிகம்
த்ருதருத்ராக்ஷபஸ்மம் ஸ்ரீஸநந்தனமுபாஸ்மஹே

ஸநாதந தியானம்

த்விநேத்ரம் த்விபுஜஞ்சைவ வரதாபயஸம்யுதம்
ருத்ராக்ஷமாலிகாபூஷம் பஸ்மோத்தூளிதவிக்ரஹம்

ஜடாமண்டலஸம்யுக்தம் லம்பகூர்ச்சம் ஸுகாஸனம்
ஜபமாலாதரம் சாந்தம் ஸநாதநமஹம் பஜே

ஸநத்குமார தியானம்

ஏகாஸ்யம் த்விபுஜம் சாந்தம் ஜடிலம் வாமநாக்ருதிம்
தீர்க்ககூர்ச்சம் மஹாஞானிம் ருத்ராக்ஷமணி பூஷணம்

பஸ்மோத்தூளித ஸர்வாங்கம் யோகபட்ட விராஜிதம்
ஸநத்குமாரம் தம் வந்தே நாநாபரணபூஷிதம்

டிண்டித்வாரபாலக தியானம்

ரக்தவர்ணம் த்விநேதரம் ச நாகயக்ஞோபவீதினம்
தம்ஷ்ட்ராஸ்யம் பீமரூபம் தம் ஏகவஸ்த்ரம் த்விபாகுகம்

விஸ்வமயம் ஹஸ்தஸம்யுக்தம் தண்டாயுதஸமந்விதம்
ஸவ்யபாதஸ்திதம் வீரம் டிண்டிம் தம் ப்ரணமாம்யஹம்

முண்டித்வாரபாலக தியானம்

முண்டினம் கிருஷ்ணவர்ணஞ்ச த்விபுஜஞ்ச த்விநேத்ரகம்
தண்டாயுததரம் ஸெளம்யம் நாகாபரணபூஷிதம்

விஸ்மயம் ஹஸ்தஸம்யுக்தம் பூதிருத்ராக்ஷதாரிணம்
முண்டினம் த்வாரபாலம் தம் தக்ஷிணங்க்ரிஸ்திதம் பஜே

பஞ்சவிம்சதி மஹேசரூபாணி தியானம்
சகல தேவர்களை வணங்கிய பலன்கள் கிடைக்கும்

ப்ரதமம் ஸோமதாரீ ச த்விதீயமுமயா ஸஹ
த்ருதீயம் து வ்ருஷாரூடச் சதுர்த்தம் ந்ருத்தரூபகம்

வைவாஹ்யம் பஞ்சமம் வித்யாத் ஷஷ்டம் பிக்ஷõடனம் பவேத்
காமாரிம் ஸப்தமம் வித்யாத் காலகாலமதாமஷ்டகம்

நவமம் த்ரிபுராரி: ஸ்யாத் ஜலந்தரமதோ தச
ஏகாதசம் கஜாரி: ஸ்யாத் த்வாதசம் வீரபத்ரகம்

த்ரயோதசம் ஹரேரர்தம் அர்தநாரீ சதுர்தகம்
பஞ்சதசம் கிராதம் ஸ்யாத் கங்காளம் ÷ஷாடசம் பவேத்

சண்டேசானுக்ரஹஞ்சைவ ததஸ்ஸப்ததசம் பவேத்
விஷாபஹரணஞ்சைவ ஹ்யஷ்டாதசமிதி ஸ்ம்ருதம்

சக்ரதானஸ்வரூபம் து ஹ்யைகோநவிம்சதிர்பவேத்
விக்நப்ரஸாதம் விம்சச்ச ஸோமாஸ்கந்த மத: பரம்

த்வாவிம்சதேகபாதம் ஸ்யாத் த்ரயோவிம்சத் ஸுகாஸநம்
தக்ஷிணாமூர்த்தி ரூபஞ்ச சதுர்விம்சத் ப்ரகீர்தித:

லிங்கோத்பவஸ்வரூபஞ்ச பஞ்சவிம்சத் ப்ரகீர்தித:
மஹேச ரூபாண்யைதாநி பஞ்சவிம்சதிபேதத:

சங்கரநாராயண தியானம்

சூலம் சக்ரம் பாஞ்சஜந்யம் கபாலம் தததம் கரை:
ஸ்வஸ்வபூஷார்தநீலார்ததேஹம் ஹரிஹரம் பஜே

விஷ்ணு தியானம் (ஐஸ்வர்யங்கள் பெற)

ச்யாமம் நீலம் காலமேகஸ்வரூபம்
பத்மாகாரம் நேத்ரயுக்மம் கிரீடம்
சங்கம் சக்ரம் ஊருஹஸ்தாபயம் ஸ்யாத்
ஸ்ரீவத்ஸாங்கம் விஷ்ணுமூர்த்திம் நமாமி

நீலாங்கரூபம் ச முகாரவிந்தம்
பீதாம்பராபய கரோருஹஸ்தம்
சக்ராயுதம் சங்ககிரீடமௌலிம்
நமாமி சாந்தம் பரவாஸுதேவம்

கோதண்டராம தியானம்

வாமே கோதண்டதண்டம் நிஜகரகமலே தக்ஷிணே பாணமேகம்
பச்சாத்பாகேன நித்யம் தததமபி ஸோல்லஸத்தூணிபாரம்
வாமே வாமாம்ஸலாப்யாம் ஸஹலலிததநும் ஜானகீலக்ஷ்மணாப்யாம்
ராமம் ச்யாமம் பஜேஸஹம் ப்ரணமதஜநிதம் கேதவிச்சேதரக்ஷம்

வைகுண்டவாஸ தியானம்

சதுர்புஜம் த்விநேத்ரம் ச ச்யாமவர்ணதரம ஹரிம்
சங்கசக்ரதரம் மூர்த்திம் ஸுகாஸனஸமன்விதம்

லம்பஹஸ்ததரம் வாமம் தக்ஷிணே யோகஹஸ்தகம்
கிரீடமகுடம் கர்ணபுஷ்பதாம பலோயகம்

மகரகுண்டலஸம்யுக்தம் ஸமஸூத்ரம் ததாபரம்
ஸ்ரீபூமிசக்தீ பார்ச்வே சேஷமண்டலமுத்ருதம்

தாமஸம் பேரஸம்யுக்தம் தோரணாத்யைரலங்க்ருதம்
அஷ்டாங்கபுஷ்டிஸம்யுக்தம் ஸர்வாபரணபுஷிதம்

பிக்ஷõடனேச தியானம்

ஸாரங்காம்ஸே து தூர்வாங்குரமபி தததம் ஸவ்யஹஸ்தே ச சூலம்
கர்ணே க்ஷிப்த்வாபரேண கலிதகடிதடாமூலமந்யத் விஹஸ்தே
ஸோ விப்ராணம் கபாலம் டமருகமமலம் பாதுகாஸக்தபாதம்
நக்னம் ஸ்த்ரீமோஹகாங்கம் ப்ரமதகணயுதம் நௌமி பிக்ஷõடனேசம்

வரதராஜ தியானம்

த்யாயேந்நீலாம்பராலகம் ஸமநிசம் ஸ்ரீவத்ஸவக்ஷõங்கிதம்
ஸ்ரீபூமீஸஹிதம் ஸுதர்சனகரம் சங்கம் வரஞ்சாபயம்
பாஸ்வத்ரத்னகிரீடகௌஸ்துபமணீ கேயூரஹாரோல்லஸத்
ஸ்ரீமத்விஷ்ணுரதத்வஜாப்ஜநயனம் இந்தும் ஸ்வமந்தஸ்மிதம்

கிருஷ்ண தியானம்

த்யாயேத்திவ்யரதாரூடம் சங்கசக்ரகதாதரம்
பீதாம்பரதரம் தேவம் வனமாலாவிபூஷிதம்

தேவகீஸுத கோவிந்த தேவ தேஹி ஜகத்பதே
தேஹி மே தனயம் க்ருஷ்ண ரக்ஷ மாம்புரு÷ஷாத்தம

ஸந்தான க்ருஷ்ண தியானம் (புத்திர பாக்கியம் உண்டாக)

பிபந்தம் ச ஸ்தனம் மாதுர்முகம் ஸம்வீக்ஷ்ய ஸுஸ்மிதம்
அங்குல்யக்ரே ஸ்தனம் சான்யம் ஸ்ப்ருசந்தம் ச முஹுர்முஹு:
யசோதாங்கஸ்திதம் கோபம் த்யாயேத்புத்ரப்ரதம் ஸதா (ஸ்ரீதத்வநிதௌ)

பத்தராவித்யானம்
(திருக்கண்ணமங்கை)

பக்தாபீஷ்டபலப்ரதாங்க்ரியுகளம் கௌசேயவஸ்த்ரான்விதம்
லக்ஷ்மீநாத: உரஸ்தித: ப்ரவிலஸத்ரத்நாவளீ கொஸ்துபம்

ஹஸ்தே சங்கரதாங்கபங்கஜகதா: பிப்ராணமப்ராக்ருதம்
ராகா சந்த்ரமஹம் ஸுஜாதமகுடம் ஸ்ரீபக்தஜீவம் பஜே

சயந க்ருஷ்ண தியானம்

யத்வா சயீத ந்ருபவத்பர்யங்கே சோபிதே ப்ருசம்
போகீந்த்ரசயநே வாபி மஹாபர்யங்கமண்டிதே

ப்ருஷ்டதோ மௌலிபார்ச்வே து ருக்மிணீம் காரயேத்ஸுதீ:
ஸத்யபாமா பவேத்பாதஸம்வாஹந ஸமுத்யதா

ஆஸீந க்ருஷ்ண தியானம்

ஆஸீநம் வா ஸுகம் ஸார்தம் தேவீப்யாம் ஸஹ விஷ்டரே
வாமஹஸ்தேந வரதம் தக்ஷிணேநாபயப்ரதம்

உலூகல-பத்த-க்ருஷ்ண-தியானம்

கதாசிதௌத்தத்யமனந்த வீர்யே
ஹரௌ விலோக்யாப்ரதிமம் யசோதா
பபந்த தாம்நா தமசேஷ பந்தும்
உலூகலே பாலவிலாஸலோலம்.
________________________________________________

தியான சுலோகங்கள் (பகுதி-2)

நாரதமுநிவரசாபாத்
யமளார்ஜுநௌ வ்ருக்ஷபாவமாபன்நௌ
யக்ஷஸுதௌ ஸுவிசித்ரம்
தாம்நா பத்தோஸப்யமோசயத்பந்தாத்

காளீய-நர்த்தன-க்ருஷ்ண-தியானம்

வாமபாதேன க்ருஹ்ணந்தம் புச்சம் வாமேன பாணினா
தக்ஷிணாபயதம் ஹஸ்தம் ந்ருத்யந்தம் காரயேத்புத:

வேணுகான-க்ருஷ்ண-தியானம்

ஈஷத்குஞ்சிதவாமாங்க்ரிம் இதரேண ருஜுஸ்திதம்
கச்சந்தமபி காயந்தம் வம்சேன பரமாத்புதம்
வீணாவாதநதத்த்வஜ்ஞம் கானமோஹித மன்மதம்
பார்ச்வே விசிந்தயேத்தேவீம் ராதிகாம் பரதேவதாம்

ஜகந்மோஹந-க்ருஷ்ண-தியானம்

விந்யஸ்யைகம் புவிபுவனப்ருத் பாதமேகம் ச ஹஸ்தம்
மாத்ராஜாநுப்ரணி ஹிதமதஸ் வாதுஹய்யங்கவீனம்

ஹஸ்தே க்ருஹ்ணன் ஸகலஜகதாம் ஸாரபோக்தாஹமாத்மே
த்யாசக்ஷõணோ விஹரதி ஜகந்மோஹனோ நந்த ஸூநு:

ராஜகோபால - தியானம்

பிப்ரத்தக்ஷிணபாணினா பஹுவிதை: புஷ்பை: க்ருதம் தண்டகம்
பூம்யுத்தம்பித ஹேமயஷ்டிசிரஸி ந்யஸ்தான்ய ஹஸ்தாம்புஜ:

நாநாரத்னவிராஜமாநமகுடோ திவ்யாங்கராகோஜ்வல:
பாயான்மாம் ஸஹ பீஷ்மகஸ்ய ஸுதயா ஸ்ரீராஜகோபாலக:

ச்யாமாபாம் ரக்தசேலம் த்ரிநதமபிநவம் பர்ஹிபர்ஹாவசூடம்
பாமா ருக்மிண்யதீசம் விஹரணரஸிகம் ச்ராவணேரோஹி ணீஜம்
யஷ்டிம் பாணாவவாமே தததமிதரதோ: கூர்பரே ஸத்யபாமா
மாலம்பயாஸீனமீடே க்ரதிகசபரம் க்ருஷ்ணமத்யந்தரம்யம்

லீலாயஷ்டிம் கரகிஸலயே தக்ஷிணே ந்யஸ்ய தந்யாம்
அம்ஸே தேவ்யா புளகருசிரே ஸன்னிவிஷ்டான்யபாஹு:
மேகச்யாமோ ஜயதி லலிதோ மேகலா தத்தவேணு:
குஞ்ஜாபீடஸ்ப்புரிதசிகுரோ கோபகந்யா புஜங்க:

திஷ்ட்டந்தம் ருக்மிணீ ஸத்யபாமாப்யாம் ஸஹிதம் ப்ரபும்
ஈஷத்குஞ்சித வாமாங்க்ரிம் ஸுஸ்திதேதரமத்புதம்

மேகச்யாமம் விசாலாக்ஷம் பீதவஸ்த்ரம் சதுர்புஜம்
தேவீ ஸவ்யபுஜம் ந்யஸ்தவாமஹஸ்த ஸரோருஹம்

ருக்மிணீம் தக்ஷிணே பார்ச்வே ஸத்யபாமா ததோத்தரே
விநதாநந்தநம் வாபி பாகே திவ்யே ப்ரகல்பயேத்

ருக்மிணீ தியானம்

ருக்மாபாம் தவலாம்பராம் ஸரஸிஜம் வாமே கரே பிப்ரதீம்
க்ருத்வா தக்ஷிணமாததம் ஸ்திதவதீமுத்பத்த தம்மில்லகாம்

நாமாத்யக்ஷரமஞ்ஜுலாம் ஸுவிலஸத்தாராதிபூ ÷ஷாஜ்வலாம்
த்யாயேத்தக்ஷிணத: ப்ரியஸ்ய கமலா சிஹ்நாந்விதாம் ருக்மிணீம்

ஸத்யபாமா தியானம்

உச்சைர்பத்தகசாம் கரே வித்தீம் வாமேதரே ஹல்லகம்
விஸ்தீர்ணாந்யகராம் ஸபீஜஸஹிதாம் ரக்தாம்சுகாம் ச்யாமலாம்

உந்மீலந்மணிநூபுராதி விவிதாலங்காரரம்யாக்ருதிம்
பாமாம் ஸத்யபதாதிமாம் நதஜநத்ராணோத்யதாமாச்ரயே

அன்னாதிபதி தியானம்

பூர்ணேந்துபிம்பமத்யஸ்தே ஸிதபத்மே விகஸ்வரே
ஆஸீனம் தவளாகாரம் நீலகுஞ்சிதமூர்தஜம்

துகூலöக்ஷளமவஸனம் பாலயோக்யவிபூஷணம்
கலதௌதமயம் பாத்ரம் பாயஸான்னேன பூரிதம்

பிப்ராணம் தக்ஷிணேஹஸ்தே தத்யோதநமதேதரே
த்யாயேத் லக்ஷத்ரயம் தீமாந் ஜபேத்தத்கதமாநஸ:

அன்னேன ஜுஹுயாச்சாக்நௌ நியதம் மந்த்ரவித்தம:
பஹ்வன்னத்வமவாப்நோதி ஸர்வமிஷ்டம் லபேத ச

அன்னாதிபதி -தியானம் (அ) யசோதா-பாலக்ருஷ்ண - தியானம்

பாணௌ பாயஸபக்தமாஹி தரஸம் பிப்ரன்முதா தக்ஷிணே
ஸவ்யே சாரத சந்த்ரமண்டலநிபம் ஸஹய்யங்கவீநம் ததத்
கண்டே கல்பிதபுண்டரீகநகமப்யுத்தாமதீப்திம் வஹந்
தேவோ திவ்யதிகம்பரோ திசது ந: ஸெளக்யம் யசோதா சிசு:

அன்னாதிபதி-தியானம் (அ) பாலக்ருஷ்ண - தியானம்

பாலக்ருஷ்ணம் ச நீலோந்தீவரஸன்னிபம்
ரத்னாபரண ஸந்தீப்தம் த்விபுஜம் நீலகுந்தலம்
பாயஸம் நவநீதம் ச கராப்யாம் தததம் ஸ்மரேத்

அன்னாதிபதி (அ) அன்னபூர்ணா தியானம்

ஆதாய தக்ஷிணகரேண ஸுவர்ணதர்வீம்
துக்தான்னபூர்ணமிதரேண ச ரத்னபாத்ராம்

பிக்ஷõப்ரதானநிரதாம் நவஹேமவர்ணாம்
ஆவிஸ்தராம் கிரிஸுதாம் பவதீம் பஜாமி

அன்னாதிபதி (அ) மீனாக்ஷி தியானம்

ஹஸ்தேநாதாய தர்வீம் கனகவிரசிதாம் தக்ஷிணேநேதரேண
ப்ரோத்யோதம் ரத்னபாத்ரம் க்ருதகுடஸஹிதம் பாயஸம் ஹேமபூஷே,
ஸர்வேப்யோ தானசீலே ஹிமகிரிதநயே தப்தஜாம்பூநதாபே
மாதர்மீனாக்ஷி மஹ்யம் பகவதி வரதே தேஹி கல்யாணி நித்யம்.

நவநீதக்ருஷ்ண - தியானம்

பாலாயநீலவபுஷே நவகிங்கிணீ ஸா
ஜாலாபிராமஜ்கதீச திகம்பராய
சார்தூலதிவ்யநகபூஷ ணபூ ஷிதாய
மந்தஸ்மிதாய நவநீதமுஷே நமஸ்தே

ததிவாமன மூர்த்தி தியானம்

முக்தாகௌரம் நவமணிவிலஸத்பூஷணம் சந்த்ரஸம்ஸ்த்தம்
ப்ருங்காகாரைரலகநிகரை: சோபிவக்த்ராரவிந்தம்
ஹஸ்தாப்ஜாப்யாம் கனககலசம் சுத்ததோயாபிபூர்ணம்
தத்யன்னாட்யம் கனகசஷகம் தாரயந்தம் பஜாம:

ததிபக்தஹயக்ரீவ தியானம்

ஸவ்யேனஹஸ்தேன ஸுதாகரீரம்
அன்யேன தத்யோதனமாததான:
சசாங்கமத்யே ஸிதபத்மஸம்ஸ்த:
பாயாத் ஸிதாப: துரகானனோ ந:

ஹயக்ரீவ தியானம் (கல்வி நன்றாக வளர)

வந்தே பூரித சந்த்ரமண்டலகதச்வேதாரவிந்தாஸனே
மந்தாகின்யம்ருதாப்ஜகுந்த குஸுமக்ஷீரேந்துபாஸம் ஹரிம்

முத்ராபுஸ்தகசங்கசக்ரவிலஸத் ச்ரீமத்புஜாமண்டலம்
நிர்யான் நிர்மலபாரதீபரிமலம் விச்வேசமச்வானனம்

வித்யாப்ரதான ஸங்கர்ஷணமூர்த்தி தியானம்

சங்க்ககோக்ஷீரதவளம் சதுர்பாஹும் கிரீடினம்
வஸானம் வாஸ: öக்ஷளமம் ச பூர்ணசந்த்ர நிபானனம்

முக்தாபூயிஷ்டமாகல்பம் ஸெளவர்ணமதிசோபநம்
ததானம் முக்யஹஸ்தேன ஞானமுத்ராஸமன்விதம்

புஸ்தகம் வாமஹஸ்தேன பிப்ராணம் புஜயோர்த்வயோ:
ஊர்த்வயோ: ஸ்பாடிகம் சங்க்கமக்ஷ மாலாம் யதாததம்

தவளை: காலஜை: புஷ்பைச்சோபிதம் வனமாலயா
ச்வேதபத்மே ஸுகாஸீனமேவம் த்யாயேத மந்த்ரவித்

த்யாயதோ புத்தி: அமலா பவேத் ஞாநம் ச புஷ்கலம்

கல்கி மூர்த்தி தியானம்

கல்கினம் து சதுர்பாஹும் பஹுதூணம் தனுர்தரம்
சங்கசக்ரதரம் குர்யாத் ததா கட்கதரம் ப்ரபும்
த்விபுஜம் வா ஹயாரூடம் கட்கபாணிம் ஸுரேச்வரம்

ஹரிஹரமூர்த்தி தியானம்

ருத்ரார்ததேஹம் வா குர்யாத் சதுர்பாஹும் ஜனார்தனம்
ஈசாநம் தக்ஷிணே பார்ச்வே குர்யாச்சூல்லோஷ்ட தாரிணம்

கதாசக்ரதரம் சான்யம் முகுடேந விபூஷிதம்
ஜடாசந்த்ரதரம் ரௌத்ரம் வைஷ்ணவம் ரத்னமண்டிதம்

குண்டலோத்யோதிதம் சைகம் அபரம் நாககுண்டலம்
வ்யாக்ரசர்மபரீதானம் அபரம் வஸ்த்ரபூஷிதம்

ப்ரஹ்மஸூத்ரதரம் சைகம் அன்யத் நாகோபவீதகம்
கௌரீ சைகேன பார்ச்வேன லக்ஷ்மீசைகேந ஸம்ஸ்திதா

ஏவம் லக்ஷணஸம்யுக்தம் காரயேத் ஹரிசங்கரம்

ப்ரஹ்மதேவ தியானம்

சதுர்முக: சதுர்பாஹு: ப்ருஹஜ்ஜடரமண்டல:
ஊர்த்வபத்தஜடாஜூடோ லம்பகூர்சஸ்ஸமேகல:

சோபநம் தக்ஷிணேஹஸ்தே தத்யாதஸ்யாக்ஷ ஸூத்ரகம்
ஸ்ருசம் ச தக்ஷிணே தத்யாத் வாமஹஸ்தே ச குண்டிகாம்

ஆஜ்யஸ்தாலீம் குசோபேதாம் வாமஹஸ்தே நியோஜயேத்
சங்கசக்ரகதாபாணி: கார்யோ வாத சதுர்முக:

ஸரஸ்வதீ ச ஸாவித்ரீ வாமதக்ஷிணஸம்ஸ்திதே
கர்த்தவ்யா முனயோ வாத பரிவாரவ்யவஸ்திதா:
விநிவிஷ்ட ஸ்ததா ப்ரஹ்மா கார்யோ நேஷ்டஸ்ததோந்யதா

சதுர்புஜராம லக்ஷணம்

தக்ஷிணோர்த்வே பவேச்சக்ரம் வாமோர்த்வே சங்க்கமேவ ச
தக்ஷிணாதோ பவேத்பாண: வாமாதோ தனுரேவ ச
த்விபுஜம் சரஹஸ்தம் வா ராமம் குர்யாத்ஸகார்முகம்

பலராமலக்ஷணம்

வாமோர்த்வம் லாங்கலம் தத்யாத் அதச்சங்கம் ஸுசோபனம்
முஸலம் தக்ஷிணோர்த்வம் து சக்ரம் சாதஸ்ஸுசோபனம்
கதாம் க்ருபாணம் வா தத்யாத் ஸம்ஸ்த்தானே சங்கசக்ரயோ:

(ஸ்தாநக) ஸீதாலக்ஷணம்

ஸீதா ஸ்ரீரிவ கர்த்தவ்யா கல்யாண பஹுலக்ஷணா
கரண்டிகாமௌலிதரா கபரீ வாலகைர்புதா

பிப்ராணா வாமஹஸ்தேன ஸரஸீருஹ குட்மலா
ஊருப்ரதேச விச்ராந்த வாமேதரபுஜாதவா

ராமலக்ஷணம் தியானம்

லக்ஷ்மணம் காரயேத் வாமே ததா லக்ஷணலக்ஷிதம்
ஜானகீம் தக்ஷிணேபார்ச்வே தேவீம் வேதிஸமுத்திதாம்

பரதம் தக்ஷிணே பித்தௌ ஸஸுக்ரீவ விபூஷணம்
சத்ருக்னம் சாங்கதம் சைவ ஹனுமந்தம் ச வாமத:

திவ்யே பாகே ஸ்திதஸ்யைவ பரிவாராதி கல்பனம்
பதராஸனே ஸமாஸீனம் த்யக்த்வா தத்ஸசரம் தநு:

அபயோ தக்ஷிணோ ஹஸ்தோ வாமஸ்து வரதோ பவேத்
ஜானகீ து ஸுகாஸீனா பவேத் தக்ஷிணபார்ச்வத:
லக்ஷ்மணோ வாமபார்ச்வே து ஸ்திதஸ்ச ரசிதாஞ்ஜலி:

போகவாமன தியானம்

நீலவர்ண: சதுர்பாஹு: சங்கசக்ரகதாப்ஜத்ருக்
ஸர்வான் போகான் ததாத்யேஷ பக்தானாம் போகவர்தன:

விச்வவாமன தியானம்

பீதாம்பரோத் தரீயோஸஸெள மௌஞ்ஜீ கௌபீனத்ருக் ஹரி:
கமண்டலும் ச தத்யன்னம் தண்டம் சத்ரம் கரேததத்
யஜ்ஞோபவீத தத்வாங்கோ த்யாதவ்யோ வாமனஸ்ஸதா

தைவிகவாஸுதேவன் தியானம்

சதுர்புசதரம் தேவம் சங்க்கசக்ர கதாதரம்
அபயம் தக்ஷிணம் ஹஸ்தம் வாமம் கட்யவலம்பிதம்

வாஸுதேவன் தியானம்

அஸ்ய தக்ஷிணஹஸ்தாக்ரே சக்ரஞ்சாதஸ் திதோம்புஜம்
தாமோர்த்வ சங்கமன்யஸ்மிந் கதாஸ்ய சாப்யதோமுகம்

ச்ரியம் து தக்ஷிணேபார்ச்வே வாமே புஷ்டிம் து விந்யஸேத்
சஷ்டிம் வா வாமபார்ச்வே து காரயேன்முனிஸத்தம

ஸ்ரீதேவி தியானம்

ராமேநாம் புருஹம் கரேண தததீம் விஷ்ணோ: ஸ்திதாம் தக்ஷிணே
வாமம் ஸுஸ்திதமேவ பாதமபரம் கிஞ்சித் விதத்யஸ்திதம்,

பாணிம்தக்ஷிணமாததம் விததீம் ஸந்தப்தஹேம ப்ரபாம்
பத்ராய ச்ரியமாச்ரயே பகவதீம் நாநா விபூ÷ஷாஜ்வலாம்.

பூதேவீ தியானம்

வந்தே தக்ஷிணபாணிநா குவலயம் புல்லம் ஸுமம் பிப்ரதீம்
குர்வாணம் விததம் கரம் ததிதரம் வ்யாலம்பமாநாங்க்ரிகாம்
ச்யாமாபாம் ஹரிணீம் ததந்யசரணம் ஸுஸ்தாபயந்தீ ஹரே
நித்யம் பார்ச்வமுபேயுஷீம் ப்ரணமதாம் கல்யாணஸந்தாயிகாம்

நரஸிம்மமூர்த்தி தியானம் (ஒரு நொடியில் காரியம் சித்திக்க)

ஸ்ரீபூமீப்யாம் ஸஹாஸீனம் பத்தபர்யங்கபந்தனம்
யத்வா பூமிதலே பாதமேகம் ஸம்ஸ்த்தாப்ய தக்ஷிணம்

அபரேண ஸுகாஸீநோ விஷ்டரே விபுலே த்ருடம்
யத்வா ப்ரஸார்ய ஜாநூர்த்வமுத் க்ஷிப்யோபரி ஜாநுந:

வாமேஹஸ்தம் ப்ரஸார்யான்யஹஸ்தம் க்ருத்வாஸபயப்ரதம்
தக்ஷிணம் ஜாநுநோஸதஸ்தாத் ஸ்தாபயித்வா ததாஸனே

தன்வந்த்ரி தியானம் (வியாதி குணமடைய)

சங்கம் சக்ரம் ஜலூகாம் தததம்ருதகடம் சாபி தோர்பிச்சதுர்பி:
ஸூக்ஷ்மஸ்வச்சாதிஹ்ருத்யாம் சுகபரிவிலஸன் மௌலிமம்போஜநேத்ரம்

காலாம்போதோஜ்வலாங்கம் கடிதடவிலஸச்சாரு பீதாம்பராட்யம்
வந்தே தன்வந்தரிம் தம் நிகிலகதவனப்ரௌட தாவாக்னி நீலம்

த்ரிவிக்ரமன் தியானம்

ப்ரஹ்மாண்டாந்தரமேதினீ கதபதாம்போஜம் நபோமண்டலம்
ப்ரக்ஷிப்தான்யபதம் த்ருதீயபதவிந்யாஸம் பலேர்மூர்த்தனி

குர்வாணம் கலசோபிகௌஸ்துபதரம் வக்ஷஸ்தலக்ஷ்மீயுதம்
சங்கம் சக்ரமபீதிமீப்ஸிததரம் ஹஸ்தைர்வஹந்தீம் பஜே

ப்ரஹ்மாண்டப்ருத்வீகதபாத பங்கஜம்
வாமாங்க்ரிணாஸஸக்ராந்தந போஸவகாசம்
த்ருதீயபாதாங்கித தைத்யமஸ்தகம்
த்ரிவிக்ரமம் தம் சரணம் ப்ரபத்யே

பக்ஷிராஜ தியானம்

அம்ருதகலசஹஸ்தம் காந்தி ஸம்பூர்ணதேஹம்
ஸகலவிபுதவந்த்யம் வேதசாஸ்த்ரைரசிந்த்யம்
விபுதஸுலபபøக்ஷர்தூயமாநாண்டகோளம்
ஸகலவிஷவிநாசம் சிந்தயேத்பக்ஷிராஜம்

சாஸ்தா தியானம்

யுவானம் ஸுந்தரம் ஸெளம்யம் புஷ்பகுச்சதரம் ப்ரபும்
யோகவேஷ்டிததிவ்யாங்கம் ஸுக பத்மாஸனஸ்த்திதம்

பூர்ணாஞ்ச புஷ்கலாம் தேவீம் க்ருத்வா தக்ஷிணவாமயோ:
பார்ச்வயோர் ப்ராஜமானம் தம் சாஸ்தாரம் நௌமி பூதயே

த்வாதச ஆதித்யா: தியானம்

வைகர்தநோவிவஸ்வாம்ச்ச மார்தாண்டோ பாஸ்கரோ ரவி:
லோகப்ரகாசகச்சைவ லோகஸாக்ஷீ த்ரிவிக்ரம:

ஆதித்யச் சைவ ஸூர்யச்ச அம்சுமாலீ திவாகர:
ஏதேவைத்வாதசாதித்யா: ப்ரத்யேகம் மாஸகாமின:

உஷாப்ரத்யுஷாஸஹித ஸூர்ய தியானம்

பத்மராகப்ரபாம் ஸெளம்யாமேக வக்த்ராம்த்விநேத்ரகாம்
பீமாஹஸ்தத்ருதாம்போஜாம் பஜேத்தேவீம் உஷாம்ஸதா

க்ருஷ்ணவர்ணாம் த்விஹஸ்தாம் ச த்விநேத்ராம் ஏகவக்த்ரகாம்
பிப்ராணாமுத்பலம்த÷க்ஷ ப்ரத்யூஷாம் பாவயேத்ஸதா

உஷாப்ரத்யூஷகே ஸ்வஸ்ய பார்ச்வயோர் தக்ஷவாமயோ:
க்ருத்வா யோ பாஸதே லோகே தம் தினேச மஹம் பஜே

ஸூர்ய தியானம்

ரக்தவர்ணாம் யௌவனம் ச வர்துலாகாரமஸ்தகம்
பங்கஜம் ஹஸ்தயுக்மேச கர்ணயோஸ்வர்ண குண்டலம்

ப்ரத்யூஷாவாம பார்ச்வே ச த÷க்ஷகௌரீ ச பத்மினீ
நாநாபரண ஸம்யுக்தம் ஸூர்யமூர்த்தி மஹம் பஜே

ரக்தாம்புஜாஸநமசேஷகுணைகஸிந்தும்
பாநும் ஸமஸ்தஜகதாமதிபம் பஜாமி
பத்மத்வயாபயவராந்ததாநம் கராப்ஜை:
மாணிக்யமௌலிமருணாங்கருசிம் த்ரிணேத்ரம்

ஸூர்ய தியானம்

ரக்தமம்போருஹாரூடம் தாடிமீகுஸுமப்ரபம்
ஸ்புரத்ரக்தமஹாதேஜோ வ்ருத்தமண்டலமத்யகம்

ஹம்ஸாரக்த ஸ்புடத்பத்மவராபய கரத்வயம்
ஏகாஸ் யஞ்சிந்தயேத்பானும் த்விநேத்ரம் ரக்தவாஸஸம்

ஆதித்யம் பிம்பமத்யஸ்தம் ரக்தமூர்த்திம் அஹம் பஜே

ஸூர்யாதி தேவதா அக்னி தியானம்

பிங்கப்ரூசமச்ருகேசச்ச பிங்காக்ஷி த்ரிதயோ(அ)ருண:
சாகஸ்த: ஸாக்ஷஸூத்ரச்ச வரத: சக்திதாரக:

ஸூர்ய ப்ரத்யதிதேவதா ருத்ர தியானம்

பஞ்சவக்த்ரோ வ்ருஷாரூட: ப்ரதிவக்த்ரம் த்ரிலோசன
கபாலசூலகட்வாங்கபிநாகீந்துசிரா: சிவ:

சந்திர தியானம்

ச்வேதாங்கம் கம்ரரூபம் ச கோமளாங்கஞ்ச யௌவநம்
சீர்ஷஞ்ச வர்துலாகாரம் மந்தஹாஸயுதானனம்

உத்பலம் ஹஸ்தயுக்மே ச ஸப்தவிம்சதிலக்ஷணம்
சக்திலீலா ஸமாயுக்தம் சந்த்ரரூபமஹம் பஜே

கர்பூரஸ்படிகாவதாமநிசம் பூர்ணேந்து பிம்பாநநம்
முக்தாதாமவிபூஷிதேநவபுஷா நிர்முலயந்தம் தம:

ஹஸ்தாப்யாம் குமுதம் வரஞ்சதததம் நீலாலகோத்பாஸிதம்
ஸ்வஸ்யாங்கஸ்த ம்ருகோதிதாச்ரயகுணம் ஸோமம் ஸுதாப்திம் பஜே

சந்திரனின் அதி தேவதையான அப்புக்களின் (ஜலம்) தியானம்

ஆப: ஸ்த்ரீரூபதாரிண்ய: ச்வேதா மகரவாஹனா:
ததாநா: பாசகலசௌ முக்தாபரணபூ ஷிதா:

சந்த்ரப்ரத்யதிதேவதா தியானம்

அக்ஷஸூத்ரஞ்ச கமலம் தர்பணஞ்ச கமண்டலும்
உமா பிபர்தி ஹஸ்தேஷு பூஜிதா த்ரிதசைரபி

அங்காரக தியானம்

பூமிஜாதம் ரக்தவர்ணம் கட்ககேடக ஹஸ்தகம்
ரக்தநேத்ரம் ரக்தகேசம் பீமஞ்ச ரௌத்ரரூபகம்

யக்ஞசூத்ரதரம் ஹாரநூபுராதிதரம் குஜம்
பத்மஸ்வஸ்திகஸம்யுக்தம் பௌமரூபம் ஸமாச்ரயேத்

ரக்தமால்யாம் பரதர: சக்திசூலகதாதர:
சதுர்புஜோ மேஷகம: வரத: ஸ்யாத் தராஸுத:

அங்காரகாதி தேவதா பூமி தியானம்

சுக்லவர்ணா மஹீகார்யா திவ்யாபரண பூஷிதா
சதுர்புஜா ஸெளம்யவபுச்சண்டாம் கஸத்ருசாம்பரா

ரத்நபாத்ரம் ஸஸ்யபாத்ரம் பாத்ரமோஷதிஸம்யுதம்
பத்மம் கரே ச கர்தவ்யம் புவோ யாதவநந்தந

திக்கஜாநாம் சதுர்ணாம் ஸா கார்யாப்ருஷ்ட கதா ததா

அங்காரக ப்ரத்யதி தேவதா ஸ்கந்த தியானம்

குமாரஷ்ஷண்முக: கார்ய:சிகிகண்ட விபூஷண:
ரக்தாம்பரதரோ தேவ: மயூரவர வாஹன:

குக்குடச்சததா கண்டா தஸ்ய தக்ஷிணஹஸ்தயோ:
பதா கா வைஜயந்தீஸ்யாத் சக்தி: கார்யா ச வாமயோ:

புத தியானம்

பீதவஸ்த்ர பீதகாத்ர பீதமால்ய கட்கத்ருத்
ஸிம்ஹவாஹ ஸெளம்யரூப சந்த்ரரோகிணீ ஸுத
ப்ராங்முகேஷு மண்டலப்ருஹ்ருஷ்டஹ்ருச்ச சதுர்புஜ
ஹஸ்தசோபி புஸ்தகக்ரஹேச பாகிமாம் புத

பீதமால்யாம் பரதர: கர்ணிகாரஸமத்யுதி:
கட்கசர்மகதாபாணி: ஸிம்ஹஸ்தோ வரதோ புத:

புத அதிதேவதா விஷ்ணு தியானம்

விஷ்ணு: கௌமோதகீபத்ம சங்க சக்ரதர: க்ரமாத்
ப்ரதக்ஷிணம் தக்ஷிணாத: கராதாரப்ய நித்ய ச:

புத ப்ரத்யதி தேவதா புரு÷ஷாத்தம தியானம்

புருஷமூர்த்தி: ஸ்வர்ணவர்ண: சதுர்புஜ: சங்கசக்ர கதாதர: கார்ய:

பிருகஸ்பதி தியானம்

ஸ்வர்ணவர்ண ஸெளம்யரூப தண்டஹஸ்ததக்ஷிணம்
குண்டிகாக்ஷவாமஹஸ்தஸ்மேரசாப ஸுஸ்திதம்

பீதவஸ்த்ர ஸுந்தராங்க திவ்யரூப தேஜஸம்
ப்ரும்மவம்சதீபகஞ்ச தேவதேசிகம் பஜேத்

அஷ்டபி: பாண்டரைர்யுக்த: வாஜிபி: காஞ்சநே ரதே
திஷ்டந் தரதி வை வர்ஷம் ராசௌ ராசௌ ப்ருஹஸ்பதி:

தேவதைத்யகுரூ சுத்தௌ பீதச்வேதௌ சதுர்புஜௌ
தண்டிநௌ வரதௌ கார்யௌ ஸாக்ஷஸூத்ர கமண்டலூ

ப்ருஹஸ்பதி அதிதேவதா இந்த்ர தியானம்

சதுர்தந்தகஜாரூடோ வஜ்ராங்குசலஸத்கர:
ப்ராசீபதி: ப்ரகர்தவ்ய: நாநாபரணபூஷித:

ப்ருஹஸ்பதி ப்ரத்யதிதேவதா ப்ரும்ம தியானம்

பத்மாஸநஸ்தம் ஜடிலம் சதுர்முகம்க்ஷமாலாஸ்ருவ
புஸ்தக கமண்டலுதரம் க்ருஷ்ணாஜிநவாஸஸம்
பார்ச்வஸ்தித ஹம்ஸம் ப்ருஹ்மாணம் பாவயேத்

சுக்ர தியானம்

சுப்ர வஸ்த்ர சுப்ரதேஹ சுக்ல மால்ய பார்கவ
தண்டகுண்டிகா த்ருதாக்ஷமாலிகாகரேஷ்டத
தைத்யஸத்குரோ கவே ஜடாதரைக நேத்ரக
நீதிசாஸ்த்ரவக்த்ரு சுக்ரபாகி மாம் சுபப்ரத

ஸவரூதஸ்ஸாநுகர் ÷ஷாயுக்தோ பூஸம்பவைர்ஹயை:
ஸோபாஸங்க பதாகஸ்து சுக்ல: ஸ்யாத்து ரதோ மஹாந்

தேவதைத்யகுரூசுத்தௌ பீதச்வேதௌ சதுர்புஜௌ
தண்டிநௌ வரதௌ கார்யௌ ஸாக்ஷஸூத்ர கமண்டலூ

சுக்ர அதிதேவதா இந்த்ராணீ தியானம்

வாமே சச்யா: கரே கார்யா ஸெளம்யா ஸந்தாநமஞ்சரீ
அபயா மண்டிதா கார்யா த்விபுஜா ச ததா சசீ

சுக்ர ப்ரத்யதிதேவதா இந்த்ர தியானம்

ச்வேதஹஸ்தி ஸமாரூடம் வஜ்ராங்குசலஸத்கரம்
ஸஹஸ்ரநேத்ரம் பீதாபமிந்த்ரம் ஹ்ருதி விபாவயே

சனைச்சர தியானம்

க்ருஷ்ணவர்ண பீமரூப க்ருத்ரவாஹ வாமந
கட்கசூல சாபஹஸ்தசாந்தஹ்ருச்சதுர்புஜ
பங்குபாத ஸூர்யபுத்ர நீலபூஷ க்ரூரத்ருக்
காலஸோதர ப்ரகோப பாஹிமாம் சனைச்சர

இந்த்ர நீலத்யுதி: கட்கீ வரதோ க்ருத்ரவாஹந:
பாணசாபதரோ வீர: கர்தவ்யோர்கஸுதஸ்ஸதா

சனைச்சராதி தேவதா யம தியானம்

ரக்தத்ருக் பாசஹஸ்தச்ச யமோ மஹிஷவாஹந:
கால: கராளவதந: நீலாங்கச்சாதிபீஷண:

சனைச்சர ப்ரத்யதி தேவதா பிரஜாபதி தியானம்

ஹம்ஸயானேனகர்தவ்ய: ந ச கார்யச்சதுர்முக:
ஸாவித்ரீ தஸ்ய கர்தவ்யா வாமோத்ஸங்ககதா சுபா
ப்ரஹ்மோக்தம் ஸகலகார்யம் ரூபம் ஸர்வம் ப்ரஜாபதே:
யக்ஞோபவீதீ ஹம்ஸஸ்த: ஏகவக்த்ரச்சதுர்புஜ:
அக்ஷஸ்ரஜம் ஸ்ருவம் பிப்ரத்குண்டிகாம் புஸ்தகம் ததா

ராகு தியானம்

நீலவஸ்த்ர தூம்ரவர்ண நீலபூஷணப்ரிய
கட்கசூல சர்மஹஸ்த சந்த்ரஸூர்யபீடக
சாகவாஹ தைத்யராஜதுஷ்டக்ருச் சதுர்புஜ
ஸிம்ஹிகாதனூஜ பாஹி ராகு தேவ ஸர்வதா

கராளவதந: கட்கசர்மசூலீவரப்ரத:
நீலஸிம்ஹாஸநஸ்தச்ச ராகுர்மேஸ்யாச் சுபப்ரத:

ராகு அதிதேவதா ஸர்ப தியானம்

அக்ஷஸூத்ரதராஸ்ஸர்பா: குண்டிகாபுச்ச பூஷணா:
ஏகபோகாஸ்த்ரி போகா வா ஸர்வேகார்யாச்சபீஷணா:

ராகு ப்ரத்யதி தேவதா கால தியானம்

கால: கராளவதந: நீலாங்கச் சாதிபீஷண:
பாசதண்டதர: கார்ய ஸர்பவ்ருச்சிக ரோமவாந்

கேது தியானம்

சித்ரவர்ண சித்ரகந்த சித்ரமால்ய சோபித
ஹே ! கபோதவாஹநத்வஜாக்ருதே கரத்வய
தக்ஷிணே கரே கதாம்ச வாமகே வரம் தரம்
கேதுதேவபாஹி மாம் ரவீந்துபீடநோத்ஸுக

தூம்ராஸ்ஸுகாவஹாஸ்ஸர்வே கதிநோ விக்ருதாநநா
கபோதவாஹநா நித்யம் கேதவஸ்யர்வரப்ரதா:
ஸர்வே கிரீடிந: கார்யா க்ரஹா: லோகஹிதாவஹா:

கேத்வதி தேவதா ப்ரும்ம தியானம்

விரிஞ்சிம் வாக்பதிம் ச்வேதபங்கஜஸ்தம் மஹாப்ரபம்
அக்ஷஸ்ரக்குண்டிகா பீதிதாநஹஸ்தம் விசிந்தயேத்

கேது ப்ரத்யதி தேவதா சித்ரகுப்த தியானம்

அபீச்யவேஷம் ஸ்வாகாரம் த்விபுஜம் ஸெளம்யதர்சனம்
தக்ஷிணே லேகிநீம் சைவ ததம் வாமே ச பத்ரகம்
பிங்களச்மச்ரு கேசாக்ஷம் சித்ரகுப்தம் விபாவயேத்

÷க்ஷத்ரபால தியானம்

ஆசாம்பரம் த்ரிணயனம் ஊர்த்வகேசம் சதுர்புஜம்
டக்காசூலகபாலோக்ரம் வந்தேஹம் ÷க்ஷத்ர பாலகம்

÷க்ஷத்ரபாலம் சதுர்பாஹும் கரண்டீமகுடோஜ்வலம்
தம்ஷ்ட்ராம் கராளவதனம் ப்ரகுடீகுடிலேக்ஷணம்

வாமே கரே தண்டதரம் முக்யே வாமேதரே கரே
ததானம் தர்ஜநீமுத்ராம் பாசாங்குசமமுக்யயோ:

அப்பரடிகள் தியானம்

பத்தாஞ்சலிகராம்போஜம் பூதிருத்ராக்ஷதாரிணம்
வ்ருத்தாக்ருதிம் ப்ரசாந்தஞ்ச த்ருணச்சேத்ரீகரம் சுபம்

சிவமந்திரஸம்சுத்திகரம்(அ)பர்யாப்த வாஸஸம்
வாகீசம் த்ராவிடாசார்யம் மானஸே பாவயே ஸதா

ஸுந்தரர் தியானம்

கிரீட மகுடோபேதம் கர்ணபூஷாதி பூஷிதம்
பஞ்சகச்சத்ருதக்öக்ஷளமமுத்தரீயதரம் சுபம்

தக்ஷிணேபுஷ்ப குச்சம்ச கரேவாமே ச வேத்ரகம்
தரந்தம் த்ராவிடாசார்யம் சுந்தரம் நௌமிசாம்பவம்

ஞானஸம்பந்தர் தியானம்

புரச்சூடாமநோக்ஞாங்கம் பாலம் ஹாராதிபூஷிதம்
திவ்யாம்பரதரம் ஸ்வர்ண தாளவாத்யகரம் சுபம்

ஈஷதுத்தித தக்ஷõங்க்ரிம் க்வணந்நூபுரமண்டிதம்
வந்தேஹம் த்ராவிடாசார்யம் ஞாநஸம்பந்தமந் வஹம்

மாணிக்கவாசகர் தியானம்

தக்ஷிணே ஜபமாலாஞ்ச கரே வாமே ச தாளகம்
பத்ரம் தரந்தம் ஸ்த்தவிரம் பூதிருத்ராக்ஷதாரிணம்

ஸ்வச்ச ச்வேதாம்பரம் சாந்தம் சிவாநந்தரஸப்ரதம்
மாணிக்க(க்ய)வாசகம் வந்தே த்ராவிடாசார்யமந் வஹம்

சரப தியானம் (தொழில்களில் வெற்றி பெற)

சந்த்ரார்காக்னித்ரித்ஷ்ணௌ குலிசநகவரம் சஞ்சலயுத்யுக்ரஜிஹ்வா
காலீ துர்கா ச பöக்ஷள ஹ்ருதய ஜடரகௌ பைரவோ பாடவாக்னி:

ஊருஸ்தௌ வ்யாதிம்ருத்யூசடுலநகவரா சண்டவாதாதி வேகா:
ஸம்ஹர்தா ஸர்வசத்ரூன் ஸுஜயதி சரப: ஸாளுவோ பக்ஷிராஜ:

வீரசரப - தியானம் (எதிரிகளை வெல்ல)

அஷ்டாங்க்ரிச்ச ஸஹஸ்ரபாஹுரநலசாயா சிரோ யுக்மப்ருத்
த்வித்ரிய÷க்ஷõதிஜவோ த்விபுச்ச உதித: ஸாக்ஷõந்ந்ருஸிஹ்மம் ஸஹ

அர்தேநாபி ம்ருகாக்ருதி: புனரதோப்யர்தேந பக்ஷ்யாக்ருதி:
ஸ்ரீவீரச்சரப: ஸ பாது ருசிரம் நீத்வா ஸதா மாம் ஹ்ருதி

குபேர தியானம் (குபேர சம்பத்து பெருக)

ஸுபீனதேஹோ ய÷க்ஷசோ ஹாரகேயூரபூஷித:
ஸர்வலக்ஷணஸம்பூர்ணோ கதாசங்கதரோஸநக:

நாநாரத் நோஜ்வலேநாத மகுடேனவிபூஷித:
கர்தவ்யோ வாமநாகாரோ த்விபுஜோ நரவாஹன:

லிங்க தியானம்

நராகாரம் ஜ்யோதிர்மயம் கமலமத்யந்தமமலம்
மஹாதீர்கம் ஸ்தூலம் நிரவயவமத்யந்தருசிரம்
மஹாநாதம் லிங்கம் சமய ந முனித்யேயமதுலம்
மனோ மார்காதீதம் ஹரிஹரஹயன்நௌமி லிங்கம் ச ஹ்ருதயே

கருட தியானம்

பிங்களாக்ஷம் கருத்மந்தம் ஸ்வர்ணவர்ணஸமப்ரபம்
குஞ்சிதம் வாமபாதம் து தக்ஷிணம் ப்ருஷ்டத: ஸ்திதம்

அநந்தோ வாமகடகம் யஜ்ஞஸூத்ரம் து வாஸுகி:
தக்ஷகோ கடிஸூத்ரம் ச ஹார: கார்கோடகஸ்ததா

பத்மோ தக்ஷிணகர்ணே து மஹாபத்மஸ்து வாமகே
சங்க: சிர: ப்ரதேசே து குளிகஸ்து புஜாந்தரே

ஏவம் த்யாயேத் த்ரிஸந்த்யாயாம் கருடம் க்ஷ்வேடநாசகம்

பஞ்சமுகஹநுமத் தியானம்

வந்தே வானரநாரஸிம்ஹ ககராட்க்ரோடாச்வ வக்த்ராஞ்சிதம்
திவ்யாலங்கரணம் த்ரிபஞ்சநயனம் தேதீப்யமானம் ருசா

ஹஸ்தாப்ஜைரஸிகேட புஸ்தகஸுதாகும் பாங்குசாதீந்ஹலம்
கத்யோகம்(கட்வாங்கம்)பணிபூரஹம் (ஹெள)ச தததம் ஸர்வாரி கர்வாபஹம்

வீராஞ்சநேய தியானம்

ச்யாமம் வர்ண ஸுவர்ணகுண்டலதரம் கௌபீனமௌஞ்ஜீதரம்
புச்சம் ச்ரோணிதரம் த்ரிசூலவதனம் யஜ்ஞோபவீதாந்விதம்
ஊர்த்வம் தக்ஷிணமுத்த்ருதாபயகரம் வாமே கரே பங்கஜம்
லங்காம் ராவணராக்ஷஸஸ்ய ஹநுமத்த்யாநம் பஜேத்ஸந்ததம்

ஹநுமத் தியானம்

சந்த்ராபம் சரணாரவிந்தவதனம் கௌபீநமௌஞ்ஜீதரம்
பாலம் ச்ரோணிதரம் த்ரிசூலவதனம் யஜ்ஞோபவீதாந்விதம்
ஹஸ்தாப்யாமவலம்ப்ய ஸாஞ்ஜலிபுடம் ஹாராவளீகுண்டலம்
பச்சால்லம்பசிக: ப்ரஸந்நவதனம் ஸ்ரீவாயுபுத்ரம் பஜேத்



அஷ்டாஷ்டவிக்ரஹ தியானம் ***************

லிங்கம் லிங்கோத்பவம் சைவ முகலிங்கம் ஸதாசிவம்
மஹாஸதாசிவம் ஸோமம் மஹேச்வரமத: பரம்

ஸுகாஸீனம் உமேசச்ச ஸோமாஸ்கந்தம் ததைவ ச
சந்த்ரசேகரமூர்த்திம் ச வ்ருஷாரூடம் வ்ருஷாந்திகம்

புஜங்கலலிதம் சைவ புஜங்கத்ராஸமேவ ச
ஸந்த்யாந்ருத்தம் தாண்டவம் ச ஜாஹ்நவீதரமேவ ச

கங்காவிஸர்ஜநம் சைவ த்ரிபுராந்தகமேவ ச
கல்யாணஸுந்தரம் சைவ அர்தநாரீச்வரம் ததா

கஜயுத்தம் ஜ்வராபக்னம் சார்தூலஹரவிக்ரஹம்
ததா பாசுபதம் சைவ கங்காலம் கேசவார்தகம்

பிக்ஷõடநம் ச ஸிம்ஹக்நம் சண்டச்வரப்ரஸாதகம்
தக்ஷிணாமூர்த்திகம் சைவ யோகவீணாதரம் ததா

காலாந்தகம் ச காமாரிம் லகுலீசம் ச பைரவம்
ஆபதுத்தரணம் சைவ வடுகம் ÷க்ஷத்ரபாலகம்

... மகோசஸ்த தக்ஷயஜ்ஞஹரஸ்ததா
கிராதம் குருமூர்த்திம் ச அச்வாரூடம் கஜாந்திகம்

ஜலந்தரவதம் சைவ ஏகபாதம் த்ரிமூர்த்திகம்
அமூர்த்திமேகபாதம் ச ததா கௌரீவரப்ரதம்

வஜ்ரதாநம் ................................
சக்ரதானஸ்வரூபம் ச கௌரீலீலாஸமன்விதம்
விஷாபஹரணம் சைவ புரம் தாஹனமேவ ச

ததா ப்ரம்மசிரச்சேதம் கூர்மஸம்ஹாரமேவ ச
மத்ஸ்யாரிம் ச வராஹாரிம் ப்ரதானமூர்த்திமேவ ச

ரக்தபிக்ஷõப்ரதானம் ச சிஷ்யபாவம் ததைவ ச
ஷடானனம் ததா சைவமஷ்டாஷ்டவிக்ரஹம் ததா

ஏகாதசருத்ர நாமானி

மஹாதேவோ ஹரோ ருத்ர: சங்கரோ நீலலோஹித:
ஈசானோ விஜயோ நாம தேவதேவோ பவோத்பவ:
கபாலீசஸ்ச விக்ஞேய: ருத்ரோ ஏகாதசஸ்ததா

ஸப்ததாண்டவ நாமானி

ஆனந்ததாண்டவம் பூர்வம் ஸந்த்யாதாண்டவகம் பரம்
கௌரீதாண்டவகம் ப்ரோக்தம் ததா த்ரிபுரதாண்டவம்

காளீதாண்டவமேவோக்தம் முனீனாம் சைவ தாண்டவம்
ஸம்ஹாரதாண்டவம் சைவ இத்யேதே ஸப்ததாண்டவம்

மஹாஸதாசிவ தியானம்

ப்ரஸன்னபஞ்சவிம்சதி: ஸ்புடானனம் ஜடாதரம்
ஸபஞ்சஸப்ததீக்ஷணம் கபோல குண்டலாங்கிதம்
சதார்தபூஷிதம் கரம் வராபயான்விதம் ஸ்திதோ
புஜங்கபூஷணம் பரம் பஜே மஹாசதாசிவம்

சிவாஷ்டவித்யேச்வர தியானம்

அனந்தேசஸ்ததாஸூக்ஷ்மோ சிவோத்தமம் சைகநேத்ரக:
ஏகருத்ராக்ஷ்யமூர்த்திஸ்ச ஸ்ரீகண்டஸ்ச சிகண்டின:

அனந்தவித்யேச்வர - தியானம்

அனந்தேசம் சதுர்வக்த்ரம் ஜடாமகுடமண்டிதம்
கண்டேந்துமௌலினம் தேவம் கங்காபத்மாஸனஸ்திதம்
கட்ககேடதனுர்பாணம் கமண்டல்வக்ஷசூத்ரிணம்
வராபயகரம் தேவம் சூலம் பங்கஜதாரிணம்

ஸூக்ஷ்மவித்யேச்வர தியானம்

ரக்தாங்கம் ஸூக்ஷ்மதேஹம் ச வராபயகராப்ஜகம்
சூலாக்ஷம் கண்டிகாம் சைவ ஸர்வாவயவஸுந்தரம்

கட்ககேடதநுர்பாணம் ஜடாசந்த்ரகலாதரம்
பத்மாஸனஸமாயுக்தம் பத்மமாலாவிபூஷிதம்

சிவோத்தமவித்யேச்வர தியானம்

சிவோத்தமம் நீலவர்ணம் கங்காவர்ணஜடாதரம்
சாபபாணபாரபீதி கட்ககேடாப்ஜகண்டிகம்

த்ரிசூலமக்ஷமாலாம் ச ததானம் கரபங்கஜை:
ப்ரஸன்னாஸ்யம் த்ரிணேத்ரம் ச பங்கஜாஸனஸம்ஸ்திதம்

ஏகநேத்ரவித்யேச்வர தியானம்

ப்ருங்காபமேகநேத்ரம் வைசாக்ஷமாலாம் கமண்டலும்
கட்ககேடதனுர்பாணம் வரதாபயசூலகம்
இந்துகங்காதரம் தேவம் ப்ரஸன்னவதான்விதம்

ஏகருத்ரவித்யேச்வர தியானம்

சசாங்கமேகருத்ரம் ச கங்காசந்த்ரதரம் சுபம்
கட்ககேடதனுர்பாணம் அக்ஷமாலாம் கமண்டலும்
பத்மம் சூலாபயஞ்சைவ வரதம் பங்கஜாஸனம்

அமூர்த்தி தியானம்

ஹேமாபாங்கம் அமூர்த்திம் ச ஜடாமகுடசோபிதம்
அபயாக்ஷவரம் கட்கம் தனுர்பாணம் ச கேடகம்
கண்டாப்ஜசூலஹஸ்தம் ச ததானம் பத்மஸம்ஸ்திதம்

ஸ்ரீகண்டவித்யேச்வர தியானம்

ஸ்ரீகண்டம் ரக்தவர்ணம் ச கங்காஸோம ஜடான்விதம்
அபயாக்ஷவரம் கட்கம் கேடகம் சாபபாணகம்
பங்கஜம் சூலகண்டீம் ச பிப்ராணம் ஸர்வபூஷணம்

சிகண்டிவித்யேச்வர தியானம்

சிகண்டீ ஸிதவர்ணம் ச வராபயகராப்ஜகம்
கட்ககேடதநுர்பாணம் சூலாக்ஷம் குண்டிகாட்யகம்
பத்மமத்யே ஸ்திதம் தேவம் ஜடிலம் வக்த்ரபங்கஜம்

ஸ்கந்தாஷ்டவித்யேச்வரர்கள் தியானம்

ஜயந்தோக்னிசிகீ சைவ க்ருத்திகாபுத்ரகஸ்தத:
பூதபதிச்ச ஸேனானீச்சாக்னிபூச்ச ததைவ ச
வஹ்னிசூலவிசாலாக்ஷõ: ஸ்கந்தவித்யேச்வராஷ் டகா:

ஜயந்தவித்யேச்வர தியானம்

ஜயந்தம் குங்குமப்ரக்யம் சதுர்புஜஸமன்விதம்
கரண்டமகுடோபேதம் அபயம் வரதான்விதம்
வஜ்ரசக்திஸமாயுக்தம் ஸர்வாபரணபூஷிதம்

அக்னிசிகீவித்யேச்வர தியானம்

ரக்தவர்ணஞ்சாக்னிசிகம் சதுர்புஜஸமந்விதம்
கரண்டமகுடோபேதம் வஜ்ரசக்த்யபயான்விதம்

க்ருத்திகாபுத்ரவித்யேச்வர தியானம்

க்ருத்திகாபுத்ரரூபம் து அபயம் வரதான்விதம்
வஜ்ரசக்திதரோபேதம் ஸர்வாபரணபூஷிதம்

பூதபதிவித்யேச்வர தியானம்

க்ருஷ்ணவர்ணஸமாயுக்தம் கட்ககேடகதாரிணம்
அபயம் வரதோபேதம் வஜ்ரசக்திதரான்விதம்

ஸேனானிவித்யேச்வர தியானம்

ஸேனாபதி சுக்லவர்ணம் வஜ்ரசக்த்யபயம் பஜே
ஹாரகேயூரகடகம் ஸர்வலக்ஷணஸம்யுதம்

அக்னிபூவித்யேச்வர தியானம்

வித்ருமாபம் குணோபேதம் கரண்டமகுடான்விதம்
அபயம் வரதோபேதம் வஜ்ரசக்திதரம் பஜே

ஹேமசூலவித்யேச்வர தியானம்

ஹேமசூலம் விசாலாக்ஷம் அபயம் வரவஜ்ரகம்
சக்திஹஸ்தஸமோபேதம் ஸர்வாபரணபூஷிதம்

விசாலாக்ஷவித்யேச்வர தியானம்

விசாலாக்ஷம் சதுர்ஹஸ்தம் அபயம் வரதான்விதம்
சக்திவஜ்ரதரம் சுப்ரம் ஸர்வாபரணபூஷிதம்

இந்த்ர தியானம்

ஐராவதகஜாரூடம் ஸ்வர்ணவர்ணம் கிரீடினம்
ஸஹஸ்ரநயனம் சக்ரம் வஜ்ரபாணிம் விபாவயேத்

அக்னி தியானம்

ஸப்தார்சிஷம் ச பிப்ராணம் அக்ஷமாலா கமண்டலும்
ஜ்வாலமாலாகுலம் ரக்தம் சக்திஹஸ்தம் அஜாஸனம்

யம தியானம்

க்ருதாந்தம் மஹிஷாரூடம் தண்டஹஸ்தம் பயானகம்
காலபாசதரம் க்ருஷ்ணம் த்யாயேத் தக்ஷிணதிக்பதிம்

நிர்ருதி தியானம்

ரக்தநேத்ரசவாரூடம் நீலோத்பலதளப்ரபம்
க்ருபாணம் பாணிமஸெள கம் பிபந்தம் ராக்ஷஸேச்வரம்

வருண தியானம்

நாகபாசதரம் ஹ்ருஷ்டம் ரத்னௌகத்யுதிவிக்ரஹம்
சசாங்கதவளம் த்யாயேத் வருணம் மகராஸனம்

வாயு தியானம்

ஆபீனம் ஹரிதச்சயா விலோலத்வஜதாரிணம்
ப்ராணபூதம் ச பூதானாம் ஹரிணஸ்தம் ஸமீரணம்

குபேர தியானம்

குபேரம் மனுஜாஸீனம் ஸகர்வம் கர்வவிக்ரஹம்
ஸ்வர்ணச்சாயம் கதாஹஸ்தம் உத்தராசாபதிம் ஸ்மரேத்

ஈசான தியானம்

ஈசானம் வ்ருஷபாரூடம் த்ரிசூலம் வ்யாளதாரிணம்
சரச்சந்த்ரவதாகாரம் சந்த்ரமௌலிம் த்ரிலோசனம்

வஜ்ர தியானம்

வஜ்ரம் ஸ்யாத் புருஷஸ்தூல: கர்க்கசோஸதித்ருடோ பலி:

சக்தி தியானம்

சக்திஸ்து யோஷிதாகாரோ லோஹி தாங்க்ரித்ரி கோணகா
தண்ட தியானம்

தண்டோஸபி புருஷ: க்ருஷ்ணோ வபுர்லோஹி தலோசன:

கட்க தியானம்

கட்கம் ச புருஷச்ச்யாமசரீர : க்ருத்தலோசன:

பாச தியானம்

பாஸஸப்தபணோபேத: புருஷ: புச்சஸம்யுத:

த்வஜ தியானம்

த்வஜஸ்து புருஷ: பீத: வ்யாப்ருதாம்ஸோ மஹாபுஜ:

கதா தியானம்

கதா பீதப்ரபா கன்யா ஸ்த்ரீபீனே ஜகனஸ்தலாம்

த்ரிசூல தியானம்

சூலஸ்து புரு÷ஷா திவ்யோ நபச்யாமகளேபர:

பத்ம தியானம்

பத்மம் ச புரு÷ஷா திவ்யோ சுக்லாங்கம் சுபலோசனம்

சக்ர தியானம்

சதாரசக்ரப்ருன்மூர்த்நிசக்ரச்யாமதநு: புமான்

விமான தியானம்

த்விபாதம் ச த்ரிணயனம் பஸ்மபாண்டரவிக்ரஹம்
சூலம் சக்திதநுர்பாணம் பாசசக்ரகதாப்ஜத்ருக்

அஷ்டஹஸ்தஸமோபேதம் ஸ்தூப்யாந்தம் மகுடான்விதம்
ரக்தவர்ணம் விசாலாக்ஷம் ஸ்தூலலிங்காக்ருதிம் பவேத்

உபானமங்க்ரிம்தேசஸ்து குமுதம் ஜங்கதேசகே
பத்மாந்தம் சைவ மூர்தா து மகுடே மகுடம் ததா

த்விபார்ச்வம் கரயுக்மம் ச ஏவம் வை சிவரூபகம்
ஏவம் த்யாத்வா விசேஷேண ஸ்தூலலிங்கஸ்ய பூஜனம்

பீடசக்தி தியானம்

சதுர்புஜாம் ப்ரஸன்னாக்ஷீம் த்விநேத்ராம் த்விபுஜான்விதாம்
ரக்தவர்ணாம் த்ரிபங்க்யாங்கீம் சித்ரவஸ்த்ரேண வேஷ்டிதாம்
ஸுமுகாம் கந்தபுஷ்பாட்யாம் கோமளாலகபூஷிதாம்
பத்மோத்பலதராம் வாபி வரதாபயபாணி னாம்
இதி த்யாத்வா விசேஷேண த்யாயேத் தேவீம் மனோன்மணீம்

இடும்ப தியானம்

குங்குமாபம் த்விநேத்ரம் ச கிரீடம் மகுடாந்விதம்
தக்ஷிணே தர்ஜனீஹஸ்தம் வாமஹஸ்தே ததா தரம்

உக்ரபீமம் மஹாகோரம் ராக்ஷஸம் குஹவாஹனம்
ஸர்வாபரணஸம்யுக்தம் இடும்பம் தம் அஹம் பஜே

ஸப்தர்ஷீணாம் நாமானி

அகஸ்த்யச்ச புலஸ்த்யச்ச விச்வாமித்ர பராசர:
ஜமதக்நிச்ச வால்மீகீ ஸனத்குமாரச்ச ஸப்த ச

பில்வ தியானம்
சிவபெருமானுக்குரிய பில்வம் மகாலட்சுமி குடியிருப்பதால் செல்வம் வளரும்

தர்சநாத்பில்வவ்ருக்ஷஸ்ய ஸ்பர்சநாத் பாபநாசனம்
அகோரபாபஸம்ஹாரம் ஏகபில்வம் சிவார்ச்சனம்

த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரிணேத்ரம் ச த்ரயாயுதம்
த்ரிஜன்மபாபஸம்ஹாரம் ஏகபில்வம் சிவார்ச்சனம்

ஸிம்ஹ தியானம்

பீதவர்ணம் சதுஷ்ப்பாதம் லம்போதரகஜாந்தகம்
தம்ஷ்ட்ராம் கராளமத்யுக்ரம் ஸிம்ஹரூபம் விபாவயேத்

வீரன் தியானம்

ஸாந்த்ரநீரதஸங்காசம் கர்ணவிச்ராந்தச்மச்ருகம்
தம்ஷ்ட்ராகராளவக்த்ரம்சப்ருகுடீக்ருத நேத்ரகம்

கரசோபிகனித்ரஞ்ச தண்டினம் நீலவாஸஸம்
வஸநஜக்ருதோட்யாணம் வீரமீடே த்ரிபங்கிகம்

ஜபாகுஸுமஸங்காசம் மீனகேதும் ஸ்வலங்க்ருதம்
இஷுசாபாங்குசோபேதம் வீரம் புஷ்ப்பசரம் பஜே

பூதாகாரம் ப்ரஸந்நாஸ்யம் த்ரிபுண்ட்ரவிலஸந்முகம்
குடாரதாரிணம் தேவம் பத்தாஞ்சலிபுடம் சுபம்

ச்வேதாம்பரதரம் வீரம் சிவபக்தாக்ரகாமிநம்
த்ராவிடோக்திப்ரவீணஞ்ச ஸ்வாமிநம் வீரமாச்ரயே

ஏகவக்த்ரம் த்விநயனம் த்விபாகும் தூம்ரவர்ணகம்
உத்பத்தகேசம் ஸச்மச்ரும் கர்ணகுண்டல பூஷிதம்

ஸூகரம் தக்ஷஹஸ்தே ச வாமஹஸ்தே கதாதரம்
க்ருஷ்ணாம்பர கச்சயுதம் பானபாத்ரகரம் சுபம்

நிகுஞ்சிததக்ஷஜாநும் பூஸ்ப்ருஷ்ட வாமஜங்ககம்
ப்ருகுடீக்ருத நேத்ரோக்ரம் வீரம் சாஸ்தாரமாச்ரயே

கருப்பண்ணஸ்வாமி தியானம்

வ்ருத்தாயதத்விநேத்ரம் ச வ்யாளபத்தஸுகுந்தளம்
நீலம் ஸகஞ்சுகம் பீமம் த்ரிபுண்ட்ரவிலஸந்முகம்

குந்தம் தரந்தம் வாமே ச க்ருகரம் தக்ஷிணேகரே
ஒட்யாணபத்த கச்சம் ச ஸர்வாலங்கார பூஷிதம்

தப்தசாமீகராபஞ்ச சக்தித்வய ஸமன்விதம்
கருப்பண்ணஸ்வாமிநம் தம் வந்தே பீடேஸுஸம்ஸ்திதம்

கனக காஞ்சன ப்ரபா சக்தித்வய ஸமன்விதம்

காத்தவராயஸ்வாமி தியானம்

ரக்தவர்ணம் த்விநயநம் வ்ருத்தாளகவிபூஷிதம்
தீர்கக்ருஷ்ணத்ருடச்மச்ரும் க்ரூரத்ருஷ்டியுதம் சுபம்

கட்கம் தண்டஞ்ச பிப்ராணம் ஸர்வாலங்கார சோபிதம்
ஸுரத்நபாதுகாரூடம் வீராஸநப்ரதிஷ்டிதம்

வாணிஜ்யவிப்ரகன்யேதி சக்தித்வய ஸமந்விதம்
காத்தவராயாக்யம் தேவம் கௌமாரீ புத்ரகம் பஜேத்

கருப்பன் ஸ்வாமி தியானம்

ரக்தாக்ஷம் க்ருஷ்ணவஸ்த்ரஞ்ச த்விபுஜம் மோஹனாக்ருதிம்
கட்கம் தண்டஞ்சபிப்ராணம் ஸர்வாலங்கார சோபினம்

பார்ச்வே குக்குடஸம்யுக்தம் மஹாவிக்ரமசாலினம்
கருப்பன்னிதி விக்யாதம் ஸவாமிநம் பாவயேத் ஸதா

வாளிமுனி தியானம்

ரக்தவர்ணம் த்விநேத்ரம் ச ஜடாமகுடமண்டிதம்
க்ருஷ்ணாம்பரகச்சயுதம் கம்பீராக்ருதி சோபிதம்

கட்கம் கேடஞ்ச பிப்ராணம் கர்ணகுண்டலபூஷிதம்
நிகுஞ்சித வாமஜாநும் பூஸ்ப்ருஷ்டதக்ஷஜங்ககம்

சக்தித்வயஸமாயுக்தம் பார்ச்வயோருபயோரபி
ஸர்வாலங்கார ஸம்யுக்தம் பஜேத் வாளிமுனீச்வரம்

காட்டேரீ தியானம்

ரக்தவர்ணாம் த்விபாகும் ச கோரவக்த்ராம் த்ரிநேத்ரகாம்
ஊர்த்வோத்பத்த ஸுகேசாம்ச வ்யாவ்ருத்தாஸ்யாம் குரூபிணீம்

சுஷ்கோதராம் ஸூக்ஷ்மவஸத்ராம் த்ருதசங்காக்ஷமாலிகாம்
தண்டசக்ராப்ஜ சூலாஸி டக்கா கேடாதிகம் ததா

கண்டாளி மணயச்சைவ ததாநாம் தக்ஷவாமயோ:
காட்டேரீம் பாவயே கர்ப்ப சிசுமாம்ஸாஸ்ருகத்திநீம்.
_______________________________________________
எட்டு ஆன்ம குணங்கள்

பிறப்பு முதல் மரணம் வரை ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டிய குறிப்பிட்ட சில சடங்குகளைப் பற்றிய நம்பிக்கை இந்து மரபுகளில் உண்டு. இவை பதினாறு அல்லது நாற்பது என்ற எண்ணிக்கை கொண்டு, சம்ஸ்காரங்கள் என்று சொல்லப்படுகின்றன. ஆனால் மிக முக்கியமான இந்த நாற்பது சம்ஸ்காரங்களையும் கடைப்பிடித்தாலும் கூட எட்டு ஆன்ம குணங்கள் இல்லாதவனுக்கு எந்தவொரு பயனும் இல்லை என்று இந்து சமய நூல்கள் தெரிவிக்கின்றன. இந்து சமய நூல்கள் வலியுறுத்தும் எட்டு ஆன்ம குணங்கள் எவையென்று உங்களுக்குத் தெரியுமா?

1. தயை – அனைத்து உயிர்களிடத்தும் கருணை

2. சாந்தி – பொறுமை மற்றும் எதையும் சகித்துக் கொள்ளும் மன உறுதி

3. அனசூயை – பொறாமைப்படாமல் இருத்தல்

4. சௌச்சம் – உடல், மனம், செயலில் தூய்மை

5. அனாயாசம் – தன்முனைப்பின் காரணமாகவும் பேராசை காரணமாகவும் எழக்கூடிய வலிமிகுந்த உழைப்பு

6. மங்களம் – கலகலப்பாக இருத்தல், இறுக்கமற்று இருத்தல், நன்மையளித்தல் போன்ற நற்குணங்கள்

7. அகார்ப்பணியம் – தாராள மனம் கொண்டிருத்தல், நன்னடத்தை, தன்னைக் கீழ்மைப்படுத்திக் கொள்ளாதிருத்தல்

8. அஸ்ப்ருஹம் – வேண்டத்தகாதவற்றை விரும்பாதிருத்தல்

திங்கள், 3 டிசம்பர், 2018

மக்கள் சேவையே மகேசன் சேவை: சுவாமி சிவானந்தர்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம். மலேசியாவில் பணியாற்றிய மருத்துவர் ஒருவர் குறித்து, அந்த நாட்டு மக்கள் அதிசயத்துடன் பேசிக்கொண்டனர். அந்த மருத்துவர் பொருளீட்டியதை விட, ஏழைகளுக்கு இலவசமாகவோ அல்லது மிகக் குறைந்த கட்டணம் வாங்கிக்கொண்டோ செய்த மருத்துவச் சேவையே அதிகம் ! வியாதியுடன் அவரிடம் வந்த அனைவருமே நோயிலிருந்து விடுபட்டுள்ளனர். அத்தனை கைராசியுள்ள மருத்துவர் அவர். ஆனால், மக்கள் அதிசயிக்க இவை எதுவும் காரணமல்ல ! மருத்துவத்தைச் சேவையாகப் பார்த்த அதே வேளையில், அவரது உள்ளத்தில் வேறொரு விநோத சிந்தனை குடி கொண்டிருந்தது. மக்களின் உடல் உபாதைகளை என்னால் தீர்த்து வைக்க முடிகிறது. ஆனால், இதனால் மட்டுமே அவர்களின் துயரங்கள் அனைத்தும் மறைந்துவிடவில்லை. வாழ்வில், நிம்மதியும் ஆனந்தமும் அவர்கள் அடைவதில்லை. ஆக வியாதிகளைக் குணமாக்குவது மேம்போக்கான தீர்வு. உலக பந்தங்களில் கட்டுண்டு உழலும் அவர்கள் உண்மையிலேயே விடுதலை பெறவும், ஆனந்த வாழ்வும் அவர்களின் ஆன்ம நலத்தைப் பேணுவதே சிறந்த வழி ! எனத் தீர்மானித்தார். இந்தச் சிந்தனையே, தமிழ் மண்ணில் தோன்றிய அந்த மருத்துவ நிபுணரை, மனித குலத்துக்கு நல்வழி காட்டிய மகானாக உயர்த்தியது. அவர்தான் சிவானந்த சரஸ்வதி. திருநெல்வேலி மாவட்டத்தில், பத்தமடை எனும் ஊரில் வருவாய்த்துறை அதிகாரியாகப் பணிபுரிந்த வேம்பு ஐயருக்கு, 1877-ஆம் வருடம், செப்டம்பர் 8-ஆம் தேதியன்று ஆண் குழந்தை பிறந்தது. குப்புஸ்வாமி என்று குழந்தைக்குப் பெயர் சூட்டி, அன்புடன் வளர்த்து வந்தார், வேம்பு ஐயர். எட்டயபுரம் ராஜா உயர்நிலைப்பள்ளியில் பயின்ற குப்புஸ்வாமி, கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்தவனாகத் திகழ்ந்தான்.

1903-ஆம் வருடம், மெட்ரிகுலேஷன் தேர்வில் சிறப்புறத் தேறினான். பிறகு, திருச்சியில் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்து, 1905-ஆம் வருடம், தஞ்சை மருத்துவக் கழகத்தில் பயின்று மருத்துவரானார். இந்தக் கால கட்டத்தில், அவரின் தந்தை இறந்துபோனார். குடும்பத்தில் நிதி நெருக்கடி ஏற்படவே, 1913-ஆம் வருடம், மருத்துவப் பணி செய்து சம்பாதிக்கலாம் என மலேசியா சென்றார் குப்புஸ்வாமி. வறுமை காரணமாக வேலையில் சேர்ந்தாலும், எளியோரின் துயர் போக்கும் பணியாகவே மருத்துவத் துறையைப் பார்த்தார் அவர். ஐரோப்பிய மருத்துவர்கள் சிலருடன் இணைந்து, மருத்துவமனை ஒன்றை நிர்வாகித்தார். பயனுள்ள மருத்துவ நூல்களையும் எழுதி வெளியிட்டார். இவரின் மருத்துவச் சேவையைப் பாராட்டி, லண்டனில் ராயல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பப்ளிக் ஹெல்த், ராயல் ஏஷியாடிக் கழகம் முதலான புகழ்மிக்க சங்கங்கள், அவரை உறுப்பினராக நியமித்துக் கௌரவித்தன. உடல் பிணி தீர்க்கும் மருத்துவம் பார்த்து வந்தவருக்கு, மக்களின் மன ஆரோக்கியம், ஆன்ம பலம் குறித்த சிந்தனை எழுந்தது. யோகா, தியானம் என இறைநிலையை நோக்கிய பயணத்தைத் துவக்கினார். 1923-ஆம் வருடம், இந்தியா திரும்பி, காசி, நாசிக், பண்டரிபுரம், ஹரித்வார் ஆகிய தலங்களில் அலைந்து திரிந்தார். பிறர் கொடுப்பதை உண்பது, கிடைத்த இடத்தில் உறங்குவது எனப் பற்றற்ற வாழ்க்கை நடத்தியவர், ரிஷிகேஷ் தலத்தில், சுவாமி விஸ்வானந்த சரஸ்வதி என்ற மகானிடம் உபதேசம் பெற்று, 1924-ஆம் வருடம் ஜூன் 1-ஆம் தேதி, சுவாமி சிவானந்த சரஸ்வதி எனும் திருநாமத்துடன் துறவறம் பூண்டார். இமயமலை அடிவாரத்தில், கங்கைக் கரையில் உள்ள ரிஷிகேஷில் பல வருடங்கள் தங்கி, ஆன்மிகப் பயிற்சிகளை மேற்கொண்டார்.

அவர் எடுத்திருந்த இன்ஷூரன்ஸ் பாலிசி ஒன்று முதிர்ச்சி அடைய, அதிலிருந்து வந்த பணத்தைக் கொண்டு, 1927-ஆம் வருடம், கங்கைக் கரையிலேயே மருத்துவ சேவை மையம் ஒன்றைத் துவங்கி, ஏழைகள், யாத்ரீகர்கள், சாதுக்கள் ஆகியோருக்கு இலவச சிகிச்சை அளிக்கத் தொடங்கினார். பிறகு, தாம் அறிந்து உணர்ந்த உண்மைகளை, ஆன்மிகப் பயிற்சிகளின் மூலம் மக்களுக்கு எடுத்துரைத்தார். வட யாத்திரையை முடித்தவர், ராமேஸ்வரம், புதுச்சேரி அரவிந்தர் ஆஸ்ரமம், திருவண்ணாமலை ஸ்ரீரமணாஸ்ரமம் ஆகிய தலங்களுக்கு விஜயம் செய்தார். பிறகு, மீண்டும் ரிஷிகேஷ் வந்தவர், 1934- ஆம் வருடம், மார்ச் மாதம், உபயோகிக்கப்படாத மாட்டுக் கொட்டகை ஒன்றில், ஆனந்தக் குடிசை எனும் பொருள்படும் ஆனந்தக் குடிர் எனும் எளிய ஆஸ்ரமத்தைத் துவக்கினார். பிறகு, மெள்ள மெள்ள சிகிச்சைகள், மருந்தகங்கள், ஆலயங்கள், தியான மையங்கள், ஆன்மிகப் பத்திரிகை அச்சகங்கள், புத்தக வெளியீட்டு மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய புனித வாழ்க்கை சங்கம் எனும் மிகப் பெரிய ஆன்மிகத் தொண்டு நிறுவனமாக அது வளர்ந்தது. சுவாமி சிவானந்தர் எழுதிய சுமார் 296 நூல்கள், பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலக மக்களுக்கு வழிகாட்டுகின்றன. ஆஸ்ரமத்துக்குக் கிடைக்கிற நன்கொடைகளை, மருத்துவச் சேவை, அன்னதானம் போன்ற தர்ம காரியங்களில் ஈடுபடுத்தி, பொருளாசையின்றி வாழ்வது குறித்து வாழ்ந்து காட்டினார். சுவாமிகள், தன்னை அறிந்துகொண்டு, விடுதலை பெறு, நல்லதைச் செய், அதை உடனே செய் எனும் எளிய போதனைகளால் மக்களின் மணம் கவர்ந்தார். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த சுவாமி சிவானந்த சரஸ்வதி, 1963-ஆம் வருடம், ஜூலை 14-ஆம் தேதி, கங்கைக் கரையில், இறைவனுடன் இரண்டறக் கலந்தார்.
Astonishing facts about Thirupathi
We visit Thirupathi to worship Lord Balaji. At the same time, we are unaware of certain facts and practices and secrets which are stranger than fiction. They are as follows.
There are certain astonishing secrets in Lord Venkateswara's statue few are There are are very rare stones (rocks) within one kilo meter from the temple. They are known as "Silaa thoranam" These stones(rocks) are available  only here in the whole world. The age of these stones(rocks) is 250 crores of years . The image of Balaji is made out of these stones. They smear the image of deity with a "type of camphor ". It is a chemical and if a granite stone is smeared with that it will crack in due course. All the 365 days of the year the image is smeared with this chemical. But this image does not show any cracks due to this practice Usually any image made of granite or metal will reveal the chisel marks of the sculptor at least at one spot. If it is metal, the places of joint, after they are heated and poured will be visible. No such marks are visible in the Deity's image. Any stone statue will be rough, but in the statue of Lord Venkateswara even the minute artist works appears as though they are polished. Even the artist work of the sculptor on ornaments such as "chutti, ear ring, Brows, and Naagabarnam are shining like, as though new jeweleries are polished.

The image is always kept in 110 degree Fahrenheit. The Thirupathi hills are 3000 ft above sea level. At 4.30 A.M oblations are done with cold water, milk and scented water. After the oblation the image of Balaji sweats and the sweat is wiped with "Peethaambar" cloth. On Thursdays, before oblation, when the jewels are removed the ornaments are felt hot. Thirupathi temple, the prayers, Hundi collections, Pooja procedures, Historical incidents are very special and astonishing nature. In the kitchen, which is very big, Pongal, curd rice, tamarind rice, chitrannam, Vadai, Murukku, Jilebi, Poli, Appam, Moukaaram, Laddu, Paayasam, Dosa, Rava kesari, Badam kesari, cahewnut kesari are prepared in huge quantity. Every day the temple purchase a new mud pot for Balaji and only curd rice is offered to the Lord. No other Neivedhyam ( food preparations) will go inside sanctum, crossing "kulasekara padi (step)" and offered to Lord. Even Gold, diamond vessels will not cross this step. A devotee is considered very fortunate if he gets this mud pot and curd rice.

The dress of the deity consistsd of 10 1/2 yards length and 6 kgs weight and made of silk,  This cannot be purchased in the shop. Rs.12,500/- is to be paid at Thirupathi Dhewasthaanam's office. only once in a week, i.e on Friday alone they decorate the Lord as outer dress with this cloth. The person who offered the donation for this has to wait for three years for his turn.
The inner set of cloth set will cost Rs. 20.000/- . Fifteen sets on every Friday is offered to Lord. Those who paid for this service has to wait for ten years for his turn after paying the money. Apart from the dress offered by devotees, the Government offerings are offered to Lord twice in a year. If you want to offer Oblations to Lord, you have to wait for three years after paying the money.

For "Abhishekam" Saffron is ordered from Spain,"Kasthuri"(Musk) from Nepal, Civet, the perfume from China. and many other perfumes from Paris. They are liquidised in a Golden plate with Sandal and 51 braced vessel known as "Vattil" with milk is mixed and then poured on the image of the Lord. After the Musk and Civet is applied , from  4.30 A.M to 5.30 A.M the "Abhishekam" is performed. This cost is about Rs. 1.00 lac.
The well preserved roses from Amsterdam of Europe are sent by devotees  by plane.  The cost of one such rose is about Rs.80/-
Scented articles sch as camphor, Frankincense, sandal, fragrant flowers, cloves, saffron etc., are sent to the temple from China. The worth of jeweleries of Lord Venkateswara is Rs. 1000 crores. There is no space  to store them or  time to decorate the deity with these jewels . They are auctioned after publishing in newspapers.

The Lord's "Saalagrma" golden necklace weighs 12 kilos and requires three priests to carry and place it on the image. "Surya Kattari" weighs 5 kilos; the covering sheets for the feet weighs 375 kilos. The blue gem in temple is nowhere else in this world and it costs about 100 crores.

Emperors like Raajendra chozhan, Krishna Dhevaraayer, Achutha rayer have donated amply to this temple They also created many charitable trusts and the details of which are engraved in stones and copper plates. The queen of Chola also visited the temple and made offerings. Since the size of  the deity in the sanctum sanctorum is huge, to make it convenient to perform the oblation and decoration a smaller idol made of silver was installed on 8th June 966 A.D. Kaadavan perundhevi, the queen of Pallava king Sakthi vidangan, donated her jewels to make the idol as well created a charitable trust for the pooja. King Kuloththungan I  visited Thirumalai and made his offering to Lord.

The paintings in the temple are 300 years old. On Fridays the "vilva" (Crat&ae;va religiosa ) leaves are used for "Archana" It is also used in the month of Margazhi (Dec 15th to  Jan 14). On sivarathri day a festival called "Kshethra paalikaa" is observed.  The silver idol which is meant to take to procession, is decorated with diamond  sacred ash, and taken out in procession around the temple.

Thaalappakkam Annamayya has composed songs on Venkatachalapathi in the form of "parabrahmaa", and also in the form of Eaaswara and Shakthi and engraved the songs on copper plates. Arunagiri Naadhar who sang "Thiruppugazh" has visited Thiruppathi, He is a contemporary of Annamayya. Muthuswamy Dhikshiter, one of the Music Trinity, who practiced "Sri Vidhya" had composed hundreds of songs on many deities, and his "Seshachala Naadham" in "Varaali" raaga is on this Lord. It is believed that Lord Venkateswara opens his "third eye" at the time of oblation.
The temple tree of Lord Venkateswara is tamarind tree.

 Any God's statue with grace and tranquility will also have at least one weapon. But, in the statue of Lord Venkateswara you will not find any weapon. He is considered "devoid of any weapon" That is why he was praised in our olden days literatures, as a "hunter with empty hand" In the year 1781 the British Cannon army was camping in a place called "Thakkolam". One Mr. Levellian, who belonged to 33rd wing was injured very badly. He prayed to Lord for his cure and after he got well he sent his offering through a Hindu soldier.
The britishers, Sir Thomas Manroe, Colonel Geo Strottnen are devotees of Lord Venkateswara.

Considering the divinity of Thirumalai, No English man went to Thirupathi from 1759 to 1874. Some christian preists wanted to place a cross in the mountain, But, even British Commanders did not give permission for the same. They wanted the oblation and poojas should be performed in the temple. They believed and feared, if not, their ruling will be affected.

The skirt to Alarmel mangai is made of cotton at a place called Gadwaal. The weavers of this dress are from a community called Chenchu with lot of devotion. Since this dress is in direct touch with the deity's idol, the weavers will not consume meat or alcohol and they bathe thrice a day. To perform the oblations on Friday, all scented ingredients are ground on the previous night in a special room meant for this purpose. Saffron is also added for oblations. The devotees from abroad send regularly scented materials worth of Rs.50000?- per week Lord Venkateswara is treated as "Ambaal" for four days, Vishnu for two days and as Lord Siva for a day in a week, for the purpose of Pooja.

The water from oblation of Lord,is led by pipes into the temple tank. Since it is considered holy water, the devotees are required to take bath by standing in the water. and take the water in both the hands and leave it back into the tank. This is considered as the special worship.
On Fridays, in the early hours, before oblation, a special prayer will be done. At that time as per vadakalai practice , the paasuram" Venkatamena petra" and "dhaniyans"will bechanted During the prayer the deity will be without any flowers or cloth First a lamp worship is done and then the same worship will be repeated as per "Thenkalai" practice.

Then offerings to God and lamp worship is done and at that time the Lord will shine with exquisite beauty. Emperor of Vizianagarm, Achutha Royar constructed a temple on 1543 for Padmavadhithaayar. In the year 1764, this was demolished by Muslim army led by Nizam Dhowla and the remains are still there. The garlands worn by Sri Aandaal from Thiruvilliputhtur temple are brought to Thirupathi and placed on the God. Sri Aandaal worshipped Balaji with devoton as her deity.

There are 1180 carvings on stone. In this 236 belong to Pallava, Chola and Pandiyas, 169 to chaalukyaas. 229 toKrishna Dhevaroyar, 251 to Achudha royar, 147 to Sadasivaroyar and 135 to Kondai veedu kings. During the period between Nandh varma Pallava of 830 A.D and 1909, there are only 50 engravings are of Telugu and Kannada language and the rest of 1130 carvings are only in Tamil

BY:B.Hari Haran
Chromepet
Chennai:600044
Cell:09941258112