ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

ஸ்ரீ சுரேஸ்வரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் {கி.மு. 69 - 127 கி.பி}


 10:நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி  தெரிந்துகொள்வோம்!!

ஸ்ரீ சுரேஸ்வரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் {கி.மு. 69 - 127 கி.பி}
காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள ஆச்சார்யர் உட்பட 70 ஆச்சார்யர்கள் இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

இரண்டாம் ஸ்ரீ சுரேஸ்வரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மஹாராஷ்டிர அந்தண குலத்தவர். கொண்காணத்து மஹாபலேஸ்வரம் என்ற ஊரில் வசித்த ஈஸ்வர பண்டிதர் என்பவரின் குமாரர். பெற்றோர் இவருக்கு இட்ட நாமதேயம் மகேஸ்வரர். இவரும் பல ஆண்டுகள் வட இந்தியா எங்கும் விஜய யாத்திரைகள் மேற்கொண்டு வேத நெறியைப் பரப்பினார். காஞ்சியில் அக்ஷய வருடம் கி.பி.127-ல் ஆடி பௌர்ணமியன்று இவர் சித்தியடைந்தார்.