சனி, 24 ஆகஸ்ட், 2019

நாம் பிறந்த போது யார் வந்து பார்த்தார்கள் என்று நமக்கு  தெரியாது?

நாம் இறந்த பிறகு யார் வந்து பார்க்க போகிறார்கள் என்று நமக்கு தெரியாது?

இருக்கும் வரை பார்க்கும் மனிதர்களிடம் அன்பாய் இருப்போம்.

மனிதநேயத்துடன் பழகுவோம்
மனிதனாய் இருந்து வாழ்வோம்.

கருத்துகள் இல்லை: