வியாழன், 24 ஏப்ரல், 2014

சிவ பெருமானின் தத்புருச முகத்தில் ஜெபம் செய்ய உகந்த மந்திரங்களும் பலாபலன்களும்!

1.ஒம் கிலியும் யநமசிவ என்று ஜெபம் செய்ய அரசர்கள் முதல்
உலக ஜீவராசிகள் அனைத்து; வசியமாகும்.

2.அங் சிவயநம என்று ஜெபம் செய்து வர புத்திர பாக்கியம் உண்டாகும்.

3.ஹரி ஓம் நமசிவய என்று ஜெபம் செய்து வர தேகத்தில் நோய் அணுகாது.

4.அம் கிலி சிவாயநம என்று ஜெபம் செய்து வர யோக சித்தி உண்டாகும்.

5.லங் சிவாயநம என்று ஜெபம் செய்து வர ஆயுள் விருத்தி உண்டாகும்.

6.இம் ஏ சிவாயநம என்று ஜெபம் செய்து வர பேய் பூதங்கள் ஓடும்.

7.ஓம் கிலியும் நமசிவய என்று ஜெபம் செய்து வர அரசர்கள் மனுக்கள்
ஆகியோர்கள் ஸ்தம்பனமாகும்.

கருத்துகள் இல்லை: