சனி, 4 ஜூலை, 2015

 பண்புடன் வாழுங்கள்
♤ பொறாமை உடையவன் எதை பெற்றாலும் மனநிறைவு அடைய மாட்டான்.
♤ தர்மம் நீதி இந்த இரண்டும் சேர்ந்தது தான் பண்பு.பண்பு இல்லாவிட்டால் மனிதன் தன் நிலையில் இருந்து தாழ்ந்து விடுகிறான்.
♤ அலட்சிய மனநிலையுடன் எதையும் அணுகுவது கூடாது.அக்கறையுடன் ஈடுபட்டால் மட்டுமே செயலில் வெற்றி கிடைக்கும்.
♤ இடைவிடாமல் எதை தீவிரமாகச் சிந்திக்கிறோமோ அதுவாகவே மாறிவிடும் தன்மை உண்டாகி விடும்.
♤ காஞ்சி மஹ பெரியவா

கருத்துகள் இல்லை: