சனி, 4 ஜூலை, 2015

கண்கண்ட தெய்வம்
♢ சூரியனை முழுமுதற் கடவுளாக வழிபடும் வழக்கம் இருந்தது.ஷண்மதம் என்னும் ஆறுபிரிவுகளில் சூரிய வழிபாட்டுக்கு சவுரம் என பெயர்.
♢ சூரிய நமஸ்காரம் செய்து வழிபடும்போது ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகம் சொல்வது சிறப்பு.
♢ கோனார்க்கில் சூரியனுக்கு புகழ்மிக்க கோயில் இருந்தது.கோனார்க் என்பதற்கு சூரியனின் பகுதி என்பது பொருள்.
♢ கண்கண்ட தெய்வமான சூரியனை வழிபடுவதால் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் உண்டாகும்.
♢காஞ்சி மஹா பெரியவா

கருத்துகள் இல்லை: