சனி, 4 ஜூலை, 2015

நன்மை தரும் மவுனம்

 தினமும் அரை மணி நேரமாவது மவுனமாக தியானம் செய்யுங்கள்.
 மவுனத்தை அனுஷ்டித்தால் அந்த நேரத்திலாவது சண்டை சச்சரவு இராது.இதுவும் ஒரு வகையான சமூக சேவைதான்.
 நல்லதை உண்டாக்கிக் கொடுக்கிற சக்தி மவுனத்துக்கு உண்டு.நன்மைகளை பெற்றுத்தர மவுனமே உபாயமாக இருக்கிறது என்பதை"மவுனம் ஸர்வார்த்த ஸாதகம்'என்று சொல்வார்கள்.
 ஒன்றைச் சுருக்கமாக சொன்னால் அது மனதில் பதியாமல் போய்விடலாம்.அதையே சுவாரஸ்யமான கதையாக சொன்னால் நன்றாக மனதில் பதியும்.
 வரவு, செலவு என்பது பணம் ஒன்றில் மட்டும் இல்லை.நாம் வார்த்தையை அதிகம் விட்டால் அது செலவு. எதிராளியிடம் வாங்கிக் கட்டிக் கொள்வது வரவு.
 காஞ்சி மஹா பெரியவா

கருத்துகள் இல்லை: