சனி, 4 ஜூலை, 2015

நியாயமாக நடப்போம்
♡ ஒருவருக்கு நியாயமாக இருப்பது, மற்றொருவருக்கு நியாயமாக இருக்காது.
♡ நியாயம் என்ற சொல்லுக்கு"முறை'என்று பொருள்.எந்தச் செயலையும் அதற்குரிய முறைப்படி செய்வதே நல்லது.
♡ மரத்திற்கு மரம் தாவும் குரங்கு போல மனித மனம் ஆசை வயப்பட்டு அலைந்து திரிகிறது.
♡ தான் என்னும் அகம்பாவம் இல்லாமல் செயல்பட்டால் பாவ புண்ணியம் நம்மைத் தீண்டுவதில்லை.
♡ ஒழுக்கமுடன் வாழ்பவனின் ஒவ்வொரு செயலிலும், ஒழுக்கத்தின் உயர்வான தன்மை பிரதிபலிக்கும்.
♡ காஞ்சி மஹா பெரியவா

கருத்துகள் இல்லை: