சனி, 4 ஜூலை, 2015

தர்மம் செய்யுங்கள்
♧ நல்ல செயல் எல்லாமே தர்மம் என்றாலும் பிறருக்கு விரும்பிச் செய்யும் ஈகையே மேலான தர்மம்.
♧ பலனை எதிர்பார்க்காமல் தர்மம் செய்தால் நம்மிடமுள்ள மன அழுக்கு நீங்கி பேரின்பம் கிடைக்கும்.
♧ தர்மத்தை தமிழில் "அறம்' என்பார்கள்.அவ்வையாரும் அறம் செய்ய விரும்பு என்று உபதேசித்து உள்ளார்.
♧ பிறர் பொருளைத் திருடினால் தான் திருட்டு என்பதில்லை.மற்றவருக்கு உரியவற்றை அபகரிக்கும் எண்ணம் கூட மனதில் எழக் கூடாது.
♧ காஞ்சி மஹா பெரியவா

கருத்துகள் இல்லை: