வியாழன், 21 மே, 2020

அன்யத குருதே யஸ்து தஸ்ய நாசோ பவிஷ்யதி
க்ரமதீக்ஷயுதானாம் ச ஸித்திர்பவதி நான்யதா
மந்த்ர க்ஷோபஶ்ச  வா பூயாத் க்ஷீணாயுர்வா பவேத்த்ருவம்
புத்ரஹாரீ ஸ்த்ரியோஹாரீ ராஜ்யஹாரீ பவேத்த்ருவம்
க்ரமதீக்ஷாயுதோ தேவீ    க்ரமாத் ராஜ்யமவாப்னுயாத்

எவன் ஒருவன் முறைப்படி க்ரமதீக்ஷையுடன் தேவியை ஆராதிக்கிறானோ அவனுக்கு செல்வம்,ராஜ்யம் மனைவி மக்கள் ஆகிய அனைத்தும் கிடைத்து மந்த்ரஸித்தியும் கிடைக்கும். மந்த்ரஸித்திக்கு இதுவே மார்க்கமாகும்.

அப்படி க்ரமதீக்ஷையல்லாமல் ஆராதனை செய்பவன் அனைத்தையும் இழப்பதோடு அல்லாமல் அவனது  ஆயுளும் குறைந்துவிடும்.

கருத்துகள் இல்லை: