செவ்வாய், 21 ஜனவரி, 2014

காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

கந்த கோட்டம் சுப்ரமண்யசாமி கோயில்


காஞ்சிநகரம் புராணத்தில் இடம்பெற சுப்ரமணியசாமி கோயிலும் ஒரு காரணம். சிவன், பார்வதி இருவருக்கும் நடுவே முருகன் அமர்ந்திருப்பதுபோல ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயிலுக்கும் காமாட்சியம்மன் கோயிலுக்கும் நடுவே இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இப்போது காணப்படும் இக்கோயில்
1915இல் கட்டப்பட்டது.

கருத்துகள் இல்லை: