புதன், 18 டிசம்பர், 2013

ஜகத் குரு -மஹா பெரியவா
நிறைய மந்திரத்துக்கு பொருளும் , மகத்துவம்
சொல்லி இருக்கார் !
ஸ்ரீ கஞ்சி மஹா பெரியவா புற்று நோய்க்கு மந்த்ரம் சொர்ப்பொழிவுல
சொல்லி இருக்கார்!!

45 நாள் -108 முறை விடாம சொல்லிண்டு வந்தா புற்றுநோய்க்கு
சிரம்மானவா ச்வச்தமாகும் நு பெரியவர் வாக்கு !

நாராயணீயம் : சர்கம் 8 : ஸ்லோகம் 23 !!

நம்பிகையோட பாராயணம் செய்து பயன் பெறவும் !

---"அஸ்மின் பரமாத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோனிஹி
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருத்தி வாதாலய வாஸ விஷ்ணோ !!

கருத்துகள் இல்லை: