திங்கள், 13 ஜூலை, 2020

"  #துளசி#

* எந்த வீட்டில் காலையிலும் ,
மாலையிலும் " துளசிதேவி யை" வணங்கி வருகிறார்களோ , அங்கு
" யமதேவன் " நுழைய முடியாது,
கெட்ட ஆவிகளும் அண்டுவதில்
லை.

*  நாள்தோறும்  " தீபமேற்றி " பூஜி
ப்பவர்களுக்கு 100 க்கணக்கான
யாகம் செய்ததின் பலனை அடைவர்.

*  துளசியின் காற்று பட்டாலும்,,
துளசியை வலம் வந்து வணங்கி
னாலும் எல்லா பாபங்களும்
நீங்கும்.

*  தொடுபவர்கள் புனிதம் அடை
கிறார்கள். துளசியின் வேர்ப்பக்கம்
உள்ள தூசியை நெற்றியிலிடுவது
மாபெரும் கவசமாகும்.

*  பகவான் ஹரிக்கு ஸமர்ப்பிக்கப்
பட்ட துளசி தீர்த்தத்தை, பக்தியுட
ன் ஏற்பவர் கங்கையில் நீராடிய
பலனை அடைவர்.

*  பகவானது தாமரைப் பாதங்களி
ல் சந்தனம் கலந்து துளசி இலை
யை ஒட்டுபவர், ஒரு லட்சம்
அஸ்வமேத யாகத்தை நடத்திய
பலனை பெறுவர்.

*  " துவாதசி " தினத்தில் பகவான்
துளசியுடன் வசிக்கிறார்.

*  துளசி இலைகளை பெளர்ணமி,
அமாவாசை , துவாதசி", சூர்ய
சங்க்ராந்தி , உச்சி மதியம் , இரவு,
சந்த்யா வேளைகளில் பறிக்கக்
கூடாது.

*   பிரதிஷ்டை செய்யப்பட்ட
விக்ரஹங்கள் மதிக்கப்படுகின்றன
ஆனால் பிரதிஷ்டை ஆகாமலேயே
மதிக்கப்பட வேண்டியவர்கள் ஶ்ரீமத்பாகவதம் , துளசி சாளக்ராம்
கங்கை , வைஷ்ணவர்கள் ஆவார்
கள் ஆவார்கள்.இவர்கள் நால்வரும் " ப்ரகாஷ்க் மூர்த்தீகள் "
என அழைக்கப்படுவர்.

* துளசி ஜெயந்தி " கார்த்திகை
பெளர்ணமி " ஆகும்.

* துளசியின் பிற பெயர்கள் −
ப்ருந்தா , ப்ருந்தாவனி , விஸ்வபூ
ஜிதா , விஸ்வ பவானி , புஷ்பஸரா
நந்தினி , க்ருஷ்ண ஜீவானி ,
ஹரிப்ரியா , கேசப்ரியா , ஸுலபா,
வைஷ்ணவி , ஸ்யாமா , ராமா,
கெளரி , பஹுமஞ்சரி , அம்ருதா,
தமிழில் " திருத்துழாய் ".

*  பாற்கடலில் தன்வந்த்ரி பகவான்
அம்ருதம் கொண்டுவருகையில்
அதில் துளசி தளமும் இருந்தது
என ப்ரம்ம வைவர்த்த புராணம்
கூறுகிறது.

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !

கருத்துகள் இல்லை: