செவ்வாய், 28 ஜூலை, 2020

கணபதி உபநிஷத்தில் வரும் ஒரு சில வரிகளும் அதன் அர்த்தமும்.

அவ த்வம் மாம்
அவ வக்தாரம்
அவ ச்ரோதாரம்
அவ தாதாரம்
அவ தாதாரம்
அவ அநூசானமவ சிஷ்யம்
அவ புரஸ்தாத்
அவ தக்ஷிணாத்தாத்
அவ பச்சாத்தாத்
அவ உத்த்ராத்தாத்
அவ ச ஊர்த்வாத்தாத்
அவ ஆதார்தாத்
ஸர்வதோ மாம் பாஹி பாஹி ஸமன்தாத்

பரம் பொருளே என்னைக் காப்பாற்று. என் னுடைய குருவைக் காப்பாற்று. என்னுடைய குருவிடம் வேதம் கற்ற அனைத்து மாணவரை யும் காப்பாற்று. வேதத்தைத் தம் சிந்தையிலே வைப்பவரைக் காப்பாற்று. மெய்ப் பொருளே! உன்னை வணங்க எனக்கு வழிகாட்டியவரைக் காப்பாற்று. இந்த உபநிஷதத்தைக் கற்பவரைக் காப்பாற்று. அனைவரையும் காப்பாற்று.

பல்வேறு திசைகளிலிருந்தும் என்னை நோக்கி வரும் துன்பங்களிலிருந்தும் என்னைக் காப்பாற்று. உன்னை நான் சரணடைந்து விட் டேன். காப்பாற்றுவது உன் கடமை !!

கருத்துகள் இல்லை: