புதன், 2 செப்டம்பர், 2015

ஒன்றை கோடியாக்கலாம்

மற்றவர்களின் தவறைத் திருத்தி நல்வழிப் படுத்த அன்பு ஒன்றே சிறந்த வழி.
🔔 ஒரே தெய்வத்தை இஷ்ட தெய்வமாக வழிபட்டால் மனம் ஒருமைப்படும்.
🔔 ராமாயண அணில் போல இயன்ற உதவியை பிறருக்கு செய்வது அவசியம்.
🔔 வாயைக்கட்டி வயிற்றைக் கட்டி என்பதன் பொருள் பேசுவதிலும் உண்பதிலும் மனிதன் கட்டுப்பாடோடு வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
🔔 மனம் உவந்து செய்யும் தர்மம் ஒரு ரூபாய் என்றாலும் அதை கடவுள் கோடியாக மதித்து அருள்புரிவார்.
🔔 எல்லாச் செயலிலும் நல்லதை வெளிப்படுத்துங்கள்.
🔔 காஞ்சி மஹா பெரியவா 

கருத்துகள் இல்லை: