வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

அம்பாள் ஸ்லோகம்:

தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனம்தரும் தெய்வவடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே...

கருத்துகள் இல்லை: