வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

சரஸ்வதி ஸ்லோகம்.

ஊழ்வினை போக்குபவளே போற்றி
ஓம் ஊமைக்கும் அருள்பவளே போற்றி
ஓம் ஊரார் மெச்ச வைப்பவளே போற்றி
ஓம் ஊரும், பேரும் தருபவளே போற்றி
ஓம் ஊழியின் சக்தியே போற்றி
ஓம் ஊனக்கண் நீக்கி, ஞானக்கண் அருள்பவளே போற்றி

கருத்துகள் இல்லை: