வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

தேவர்கள் ஸ்ரீயாகிய மகாலக்ஷ்மியிடம் பிரார்த்தனை செய்த சுலோகம் இது.

 இந்த ஸ்லோகத்தை வெள்ளிகிழமைகளில் சொல்லி பூஜை செய்பவர்களுக்கு , ஒப்பற்ற செல்வம்
உண்டாகும் என்று தேவர்களிடம் ஸ்ரீ தேவி கூறி அருளினாள்.

1 நமோ லக்ஷ்ம்யை மகாதேவ்யை பத்மாயை ஸததம் நம /
நமோ விஷ்ணு விலாஸின்யை பத்மத்ஸாயை நமோ நம //

2 த்வம் ஸாக்ஷாத் ஹரிவக்ஷஸ்தா ஸீர ஜ்யேஷ்டா வரோத்பவா /
பத்மாக்ஷீ பத்ம ஸம்ஸாதாநா பத்மஹஸ்தா பராமயீ //

3 பரமானந்ததா அபாங்கி ஹ்ருத சம்ஸ்ருத்த துர்கதி : /
அருணா நந்தினீ லக்ஷ்மீ : மஹாலக்ஷ்மீ : திரிசக்திகா //

4 ஸாம்ராஜ்யா ஸர்வ ஸுகதா நிதிநாதா நிதிப்ரதா /
நிதீஸ பூஜ்யா நிகமஸ்துதா நித்திய மகோந்நதி : //

5 . ஸம்பத்தி ஸம்மதா ஸர்வ ஸுபகா ஸம்ஸ்து தேஸ்வரி /
ரமா ரக்ஷ்க்ஷாகரீ ரம்யா ரமணீ மண்டலோத்தமா //

கருத்துகள் இல்லை: