ஞாயிறு, 22 மார்ச், 2020

ஒரு பெண் {வயது 65} கடந்த இருபது ஆண்டுகளாக நீரிழிவு நோய் காரணமாக ஒரு நாளைக்கு இரண்டு முறை இன்சுலின் எடுத்து கொண்டார்.

அவர் ஒரு பதினைந்து நாட்களுக்கு வீட்டில் செய்த {கீழே கொடுக்கப்பட்டுள்ள} மருந்தை பயன் படுத்தினார். அதனால் இப்போது அவருக்கு நீரிழிவு நோய் முற்றிலும் குணமாகி விட்டது. இனிப்பு உட்பட அவருக்கு பிடித்த மற்ற உணவுகளை சாதாரணமாகவும் மற்றும் சுதந்திரமாகவும் சாப்பிடும் நிலைமைக்கு அவர் மாறிவிட்டார். டாக்டர்கள் அவளுக்கு இன்சுலின் மற்றும் வேறு எந்த இரத்த சம்பந்தமான சர்க்கரை மருந்துகளை இனிமேல் எடுத்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். இதை நீங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்தியை பல நபர்களுக்கு தயவு செய்து அனுப்புங்கள். மேலும் இது அதிக பட்ச நன்மைகளை அளிக்கும். டி.ஆர். டோனி ஆல்பீடா {பாம்பே சிறுநீரக நிபுணர்} விடா முயற்சியுடனும் மற்றும் பொறுமையுடனும் விரிவான சோதனைகள் செய்தார். நீரிழிவுக்கான ஒரு வெற்றிகரமான சிகிச்சையை கண்டு பிடித்தார். இன்றும் நீரிழிவு நோயால் பல நாட்களாக முதியவர்கள் குறிப்பாக பெண்கள் நிறையப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நீரிழிவு சிகிச்சைக்கான தேவையான பொருட்கள்:

1 - *கோதுமை 100 கிராம்
2 - *பார்லி 100 கிராம்
3 - *கருப்பு விதைகள் (கொலுஞ்சி) 100 கிராம்
தமிழ் மொழியில் கொலஞ்சி என்றால் கருஞ்ஜீரகம்.

தயாரிக்கும் முறை: ஐந்து கப் தண்ணீரில் மேலே உள்ள அனைத்து பொருட்களையும் போட்டு கொள்ளுங்கள். அதை பத்து நிமிடம் கொதிக்கவைத்து விட்டு அடுப்பை அணைத்து விடவும். அதை தானாகவே குளிர்விக்க அனுமதிக்கவும். அது குளிர்ந்த பின் வடிகட்டி விட்டு அந்த நீரை ஒரு கண்ணாடி குடம் அல்லது பாட்டிலில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை: உங்கள் வயிறு காலியாக இருக்கும் பொழுது, ஒவ்வொரு நாளும் அதிகாலையில் இந்த தண்ணீரை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஏழு நாட்களுக்கு தொடர்ந்து உட்கொள்ளவும். மீண்டும் அடுத்த வாரம் அதையே மீண்டும் ஆனால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து உட்கொள்ளவும். இந்த சிகிச்சையால் இரண்டு வாரங்களில் நீங்கள் சாதாரணமாகி விடுவீர்கள். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு மாற்றத்தை உணர்வீர்கள். எல்லோரையும் போல எந்த பிரச்சனை இல்லாமல் சாதாரணமாக எல்லா உணவுகளையும் உட்கொள்ளலாம்.

குறிப்பு: ஒரு வேண்டுகோள் முடிந்த அளவிற்கு இதை உங்கள் நண்பர் மற்றும் எல்லா குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தவும். இதனால் மற்றவர்களும் நன்மை அடையலாம். இது எல்லாம் இயற்கையாக கிடைக்கும் பொருள்கள். இதனால் நம் உடலுக்கு நல்லதே. எந்த தீங்கும் இல்லை.

கருத்துகள் இல்லை: