வெள்ளி, 13 செப்டம்பர், 2019

சிதம்பர ரகசியம் சோகமான சிறப்பு தகவல்

முஸ்லீம் மன்னர்கள் திப்பு சுல்தான் படை எடுப்பின் போது நடராஜரைத் தூக்கிக் கொண்டுத் திருவாரூரில் சில காலமும் திருச்சூரில் ஆலப்புழாவில் சில காலமும் இருந்ததாய்த் தீட்சிதர் ( அடியேனிடம் Sambanatesan Umanatham தீட்சிதர்) என்னிடம் நேரில் கூறினார். பல தீட்சிதர்கள் சித்சபையின் மேலே உள்ள பொன்னால் வேய்ந்த கோபுரத்தின் மேல் ஏறி உயிரை விட்டதாயும் கூறுகின்றனர். வேறு சிலர் மூலவர் ஆன நடராஜரை எடுத்துக் கொண்டு கேரளாவில் மறைந்து இருந்ததாயும் அதன் பின்னர் தான் அங்கே உள்ள கோவில்கள் இவர்களின் வழிகாட்டுதலின் பேரில் சிதம்பரம் கோவில் அமைப்பில் கட்டப் பட்டதாயும் அவர் கூற்று. ஆனால் அதற்கான ஆதாரங்கள் சரிவரக் கிடைக்கவில்லை.

கருத்துகள் இல்லை: