வெள்ளி, 6 செப்டம்பர், 2019

சுவாமிநாத பஞ்சகம்

ஓம் என்ற பிரணவப் பொருளை பரமேஸ்வரனுக்கு விளக்கிக் கூறிய ஞானபண்டிதனான ஸ்கந்தப் பெருமான் சுவாமிமலை என்னும் திவ்ய ஸ்தலத்தில் குன்றின் மீது கோவில் கொண்டு அருள் புரிகிறார். பிரபவ முதல் அக்ஷய வருஷம் வரை உள்ள பிரம்ம புத்ராள் 60 பேர்களும் 60 படிகளாக தங்களை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். படி ஏறும் பக்தர்கள் ஒவ்வொரு படியிலும் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வணங்கி விட்டு படி ஏறுவார்கள். அல்லது முதல் படியிலும் கடைசி படியிலுமாவது இப்படி செய்துவிட்டுச் செல்வார்கள். குன்றின்மீது ஸ்வாமிநாதன் என்ற பெயர் கொண்டு அருள் செய்யும் சுவாமிநாதனைக் குறித்து செய்யப்படும் இந்த ஸ்ரீ சுவாமிநாத பஞ்சகத்தை தினசரி பாராயணம் செய்வோர்க்கு சர்வ மங்களங்களையும் அளிக்க அவன் காத்திருக்கிறான். அன்பர்கள் பயனடைய வேண்டுகிறோம்.

(நந்தவனத்தோர் ஓர் ஆண்டி என்ற மெட்டு)

ஹேஸ்வாமி நாதார்த்த பந்தோ - பஸ்ம
லிப்தாங்க காங்கேய காருண்ய ஸிந்தோ - (ஹேஸ்வாமி)
ருத்ராக்ஷ தாரிஜ் நமஸ்தே - ரௌத்ர
ரோகம், ஹரத்வம் புராரேர்குரோர்மே
ராகேந்து வக்த்ரம் பவந்தம் - மார
ரூபம் குமாரம் பஜே காமபூரம் -  (ஹேஸ்வாமி)
மாம்பாகி ரோகாதகோராத் - மங்க
ளாம்பாக பாதேன, பங்காத் ஸ்வராணம்
காலாச்ச துஷ்பாக கூலாத் - கால
காலாஸ்ய ஸூனும் பஜேக்ராந்தஸானும் -  (ஹேஸ்வாமி)
ப்ரம்மாதயே யஸ்யசிஷ்யா - ப்ரம்ஹ
புத்ரா: கிரௌ யஸ்ய ஸோபான பூதா:
ஸைன்யம் ஸுராச்சாபி ஸர்வே - ஸாம
வேதாதி கேயம் பஜே கார்த்திகேயம் -  (ஹேஸ்வாமி)
காஷாய ஸம்வீத காத்ரம் - காம
ரோகாதி ஸம்ஹாரி பிக்ஷõன்ன பாத்ரம்
காருண்ய சம்பூர்ண நேத்ரம் - சக்தி
ஹஸ்தம் பவித்ரம் பஜேசம்பு புத்ரம் -  (ஹேஸ்வாமி)
ஸ்ரீ ஸ்வாமி சைலே வஸந்தம் - ஸாது
ஸங்கஸ்ய ரோகான் ஸதா ஸம்ஹரந்தம்
ஓங்கார தத்வம் வதந்தம் - சம்பு
கர்ணே ஹஸந்தம் பஜேஹம் சி சுந்தம் -  (ஹேஸ்வாமி)
ஸ்தோத்ரம் க்ருதம் சித்ரம் - தீக்ஷ?
தானந்த நாமணே ஸர்வார்த்தஸித்யை
பக்த்யா படேத்ய: ப்ரபாதே தேவ
தேவப் ரஸயாதாத் லபேதாஷ்ட ஸித்திம் -  (ஹேஸ்வாமி)
இந்த ஸ்வாமிநாத பஞ்சகத்தை தினமும் பாராயணம் செய்வோருக்கு சர்வ மங்களமும் உண்டாகும்.
------------------------
ஆஞ்சநேயர் ஸ்தோத்திரங்கள்

நிஷ்காம்ய பக்தி யோகத்தின் மூர்த்தமாகத் திகழ்பவர் ஸ்ரீஆஞ்சநேயர். இந்தக் கலியுகத்துக்குப் பிரம்மாவாக விளங்குபவர். ஆஞ்சநேயரே! பூரண பிரம்மச்சரியத்துடன் இவரை உபாசிப்பதால் எல்லா நலன்களும் உண்டாகும்.
ஏவல், பில்லி சூன்யங்கள் விலக
ஓம் பராபிசார சமனோ
துக்கக்னோ பக்த மோக்ஷத
நவத்வார புராதாரோ
நவத்வார நிகேதனம்.
------------------------
சர்வ மங்களங்களும் உண்டாக உமா மகேஸ்வர ஸ்தோத்திரம்

இந்த மந்திரங்களைப் படிப்பதால் சர்வ மங்களங்களும், எல்லா நன்மைகளும் கிடைப்பதுடன் எல்லா தீமைகளும் விலகும். கால காலனைத் துதிப்பதால் யம பயம்
விலகி நீண்ட ஆயுளும் கிடைக்கும்.
நம: சிவாப்யாம் நவயௌநாப்யாம்
பரஸ்பராச்லிஷ்ட வபுர்தராப்யாம்
நகேந்த்ர கந்யா வ்ருஷகேதநாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீட் பாம்
நம: சிவாப்யாம் ஸரஸோத்ஸவாப்யாம்
நமஸ்க்ருதாபீஷ்ட வர ப்ரதாப்யாம்
நாராயணே நார்சித பாதுகாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்
நம: சிவாப்யாம் வ்ருஷ வாஹநாப்யாம்
விரிஞ்சி விஷ்ண்வித்த்ர ஸுபூஜிதாப்யாம்
விபூதி பாடீர விலேநாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்
நம: சிவாப்யாம் ஜகதீஸ்வராப்யாம்
ஜகத்பதிப்யாம் ஜய விக்ரஹாப்யாம்
ஜம்பாரி முக்யைரபிவந்திதாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்
நம: சிவாப்யாம் பரமௌஷதாப்யாம்
பஞ்சாக்ஷரீ பஞ்ஜர ரஞ்ஜிதாப்யாம்
ப்ரபஞ்ச ஸ்ருஷ்டிஸ்திதி ஸம்ஹ்ருதிப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்
நம: சிவாப்யாமதி ஸுந்தராப்யா
மத்யந்த மாஸக்த ஹ்ருதம் புஜாப்யாம்
அசேஷலோகைக ஹிதங்கராப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்
நம: சிவாப்யாம் கலிநாச நாப்யாம்
கங்காள கல்யாண வபுர்தராப்யாம்
கைலாஸ சைலஸ்தித தேவதாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்
நம: சிவாப்யா மசுபாபஹரப்யாம்
அசேஷலோகைக விசேஷிதாப்யாம்
அகுண்டிதாப்யாம் ஸம்ருதி ஸம்ப்ருதாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்
நம: சிவாப்யா ரதவா ஹநாப்யாம
ரவீந்து வைஸ்வாநர லோசநாப்யாம்
ராகா சசாங்காப முகாம் புஜாம்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்
நம: சிவாப்யாம் ஜடிலந்தராப்யாம்
ஜராம்ருதிப்யாம்ச விவர்ஜிதாப்யாம்
ஜநார்தநாப் ஜோத்பவ பூஜிதாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்
நம: சிவாப்யாம் விஷமேக்ஷணாப்யாம்
பில்வச் சதர மல்லிக தாமப்ருத்ப்யாம்
சோபாவதீ சாந்தவதீச்வராப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்
நம: சிவாப்யாம் பசுபாலகாப்யாம்
ஜகத்த்ரயீ ரக்ஷண பத்த ஹ்ருத்ப்யாம்
ஸமஸ்த தேவாஸுர பூஜி தாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்
ஸ்தோத்ரம் த்ரிஸந்த்யம் சிவபார்வதீயம்
பக்த்யா படேத் த்வாதசகம் நரோய
ஸ ஸர்வ ஸெளபாக்யபலானி: புங்க்தே
சதாயுரந்தே சிவலோகமேதி.
------------------------
ஷட்பதி ஸ்தோத்திரம்

இந்த மந்திரங்களை தினமும் பாராயணம் செய்து வந்தால் பக்தி , வைராக்யம், ஞானம், மோட்சம் கிட்டும். கிரக தோஷங்கள் விலகி நன்மையுண்டாகும்.
அவினயம பனய விஷ்ணோ தமய
மனஸ்ஸமய விஷய மிருகத்ருஷ்ணாம்
பூத தயாம் விஸ்தாரய தாரம
ஸம்ஸார ஸாகரத:
திவ்யதுநீம கரந்தே பரிமள பரிபோக ஸச்சிதானந்தே
ஸ்ரீபதி பதாரவிந்தே பவபயகேதச்சிதே வந்தே
ஸத்யபி பேதாபகமே நாத தவாஹம் நமாமகி நஸ்தவம்
ஸாமுத்ரோஹி தரங்க: க்வசன ஸமுத்ரோ நதாரங்க:
உத்ருத நகநக பிதநுஜ தநுஜ குலாமித்ர மித்ரஸஸித்ருஷ்டே
த்ருஷ்டேபவதி ப்ரபவதி நபவதி கிம்பவதி ரஸ்கார:
மத்யாதி பிரவதைதாரைரவதா ரவதா ஸவதா ஸதாவஸுதாம்
பரமேஸ்வர பரிபால்யோ பவதா வதாப பீதோஹம்
தாமோதர குணமந்திர ஸுந்தரவதனாரவிந்த கோவிந்த
பவஜலதி மதனமந்த்ர பரமம் தரம பனயத்வம்மே
நாராயண கருணாமய ஸரணம் கரவாணி தாவகௌ ஸரணௌ
இதிஷட்பதீமதீயே வதனஸரோஜே ஸதாவஸது.
------------------------
ஆயுர்தேவி ஸ்தோத்திரம்

இது மிகவும் சிறந்த ஸ்தோத்திரம். வியாச மஹா முனிவரால் இயற்றப்பட்டது. இதை குழந்தைகளுக்கு ஆயூஷ்ய ஹோமம் செய்கின்ற நாட்களிலும் ஷஷ்டியப்த பூர்த்தி நாட்களிலும் ஜபம் செய்து ஆயுஷ்ய ஸூக்தத்தோடு ஹோமங்கள் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் ஆயுர்தேவியின் அனுக்கிரகத்தால் நோயின்றி ஆயுர் அபிவிருத்தி ஏற்படும். எல்லா நலன்களும் ஏற்படும். இந்த ஸ்தோத்திரத்தை அனுதினமும் பாராயணம் செய்வது மிகவும் நல்லது.

த்யாயேத்: ஹேமாம்புஜா ரூடாம் வரதா பய பாணிகாம்
ஆயுஷா தேவதாம் நித்யாம், ஆஸ்ரிதாபீஷ்ட ஸித்திதாம்
ஆயுர்தேவீ மஹாப்ராக்ஞ்யே ஸுதிகா க்ருஹவாஸிநீ
பூஜிதா பரயா பக்த்யா தீர்க்கமாயுஹ் ப்ரயச்சமே
ஸிம்ஹஸ்கந்த கதாம்தேவீம் சதுர்ஹஸ்தாம் த்ரிலோசனாம்
ஸக்திசூல கதாபத்ம தாரிணீம் சந்த்ர மௌளிகாம்
விசித்ர வஸ்த்ர ஸம்யுக்தாம் ஸர்வாபரண பூஷிதாம்
ஸிம்ஹஸ்கந்த கதாம் தேவீம் சதுர்ஹஸ்தாம் த்ரிலோசனாம்
ஸிம்ஹஸ்கந்த கதே தேவீ ஸுராஸுர ஸுபூஜிதே
ப்ரபவாத்யப்தகே ஸங்கே ஆயுர்தேவீ நமோஸ்துதே
ஆயுர்தேவீ நமஸ்துப்யாம் வர்ஷதேவீம் நமோஸ்துதே
ஆயுர்தேஹி பலம் தேஹி ஸர்வாரிஷ்டம் வ்யபோஹயா
ஆயுஷ் மதாத்மிகாம் தேவீம் கராள வதனோ ஜ்வலாம்
கோர ரூபாம் ஸதாத்யாயேத் ஆயுஷ்யம் யாசயாம்யஹம்
ஸுபம் பவது கல்யாணி ஆயுர் ஆரோக்ய ஸம்பதாம்
ஸர்வ சத்ரு விநாசாய ஆயுர்தேவி நமோஸ்துதே
ஷஷ்டாம்ஸாம் ப்ரகிர்தைர் ஸித்தாம் ப்ரதிஷ்டாப்யச ஸுப்ரபாம்
ஸுப்ர தாம்சாபி சுபதாம் தயாரூபாம் ஜகத்ப்ரஸும்
தேவீம் ÷ஷாடச ஷ்ருஷாம்தாம் சாஸ்வதஸ்திர யௌவனாம்
பிம்போஷ்டீம் ஸுததீம் சுத்தாம் சரத்சந்த்ர நிபன்னாம்
நமோ தேவ்யை மஹாதேவ்யை ஸித்யை ஸாந்த்யை நமோ நம
சுபாயை தேவஹேனாயை ஆயுர்தேவ்யை நமோ நம
வரதாயை புத்ர தாயை தனதாயை நமோ நம
ஸ்ருஷ்ட்யை ஷஷ்ட்டாம்ச ரூபாயை ஸித்தாயைச நமோ நம
மாயாயை ஸித்த யோகின்யை ஆயுர்தேவ்யை நமோ நம
ஸாராயை சாரதாயைச பராதேவ்யை நமோ நம
பாலாரிஷ்டார்ரு தேவ்யைச ஆயுர்தேவ்யை நமோ நம
கல்யாண தாயை கல்யாண்யை பலதாயைச கர்மணாம்
ப்ரத்யக்ஷõயை ஸ்வபுக்தானாம் ஆயுர்தேவ்யை நமோ நம
பூஜ்யாயை ஸ்கந்த காந்த்யை ஸர்வேஷாம் ஸர்வகர்மஸு
தேவரக்ஷண காரிண்யை ஆயுர்தேவ்யை நமோ நம
ஸூத்த தத்வ ஸ்வரூபாயை வ்நதிதாயை த்ருணாம்ஸதா
வர்ஜித க்ரோத ஹிம்ஸாயை ஆயுர்தேவ்யை நமோ நம:
------------------------
ஹனுமதஷ்டகம்

நாம் செய்யும் காரியங்கள் ஜெயமாக வேண்டுமானாலும் ஆஞ்சனேயரை வழிபட்டால் போதும். காரிய ஜெயம் உண்டாகும். அன்பர்களின் ÷க்ஷமத்தைக் கருதி இந்த ஸ்தோத்திரம் வெளியிடப்பட்டுள்ளது. அனைவரும் பயன்பெற வேண்டுகிறோம்.
வைஸாகமாஸ க்ருஷ்ணாயாம் தசமீ மந்தவாஸரே
பூர்வ பாத்ராஸு ஜாதாய மங்களம் ஸ்ரீஹநூமதே
குரு கௌரவ பூர்ணாய பலாபூப ப்ரியாய ச
தாநா மாணிக்ய ஹஸ்தாயமங்களம் ஸ்ரீ ஹநூமதே
ஸுவர்சலா களத்ராய சதுர்புஜ தராயச
உஷ்ட்ராரூடாய வீராய மங்களம் ஸ்ரீஹநூமதே
திவ்ய மங்கள தேஹாய பீதாம்பர தாரய ச
தப்தகாஞ்சநவர்ணாய மங்களம் ஸ்ரீஹநூமதே
பக்தரக்ஷண ஸீலாய ஜாநகீ சோக ஹாரிணே
ஜகத்பாவக நேத்ராய மங்களம் ஸ்ரீஹநூமதே
பம்பாதீர விஹாராய ஸெளமித்ரி ப்ராணதாயிநே
ஸ்ருஷ்டிகாரண பூதாய மங்களம் ஸ்ரீஹநூமதே
ரம்பாவவிஹாரய ஸுகத் மாதடவாஷிநே
ஸர்வலோகைக கண்ட்டாய மங்களம் ஸ்ரீஹநூமதே
பஞ்சாநதாய பீமாயகால நேமிஹராயச
கொளண்டிந்யகோத்ர ஜாதாய மங்களம் ஸ்ரீஹநூமதே
வேத வியாசர் அருளிச் செய்த மஹா மந்திரங்கள்.
------------------------
விஸ்வாநாதாஷ்டகம்

ஸ்ரீ வியாச முனிவர் அருளிய இச்சுலோகங்களை சிவபெருமான்சன்னதியில் சொல்லி வேண்டி வழிபட்டால் இடையூறுகள் நீங்கி இகபர சுகம் கிட்டும். இச்சுலோகத்தை ஜெபித்தால் காசி சென்று விஸ்வநாதரை தரிசித்த பலன்களைப் பெறலாம். இது காசி ,விசுவநாதரைப் போற்றிப் பாடப்பட்டது. இதனைப் பயபக்தியோடு தினமும் ஜெபித்து வந்தால் நீடித்த புகழ், கல்விச் செல்வம் பெறலாம். சிவலோக பதவியும் கிட்டும். பிறவிப் பயம் நீங்கும். சோம வாரந்தோறும் விரதமிருந்து காலையில் ஒரு முறையும், மாலையில் ஒரு முறையும் சிவபெருமான் சன்னதியில் நின்று இச்சுலோகங்களைக் கூறி வழிபட வேண்டும்.

கங்காதரங்கரமணீய ஜமாகலாபம்
கௌரீ நிரந்தர விபூஷித வாமபாகம்
நாராயணப்ரியமநங்க மதாபஹாரம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்
வாசாம கோசரமநேக குணஸ்வரூபம்
வாகீச விஷ்ணு ஸுரஸேவித பாதபீடம்
வாமேந விக்ரஹவரேண களத்ரவந்தம்
வாரணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்
பூதாதிபம் புஜக பூஷண பூஷிதாங்கம்
வ்யாக்ராஜி நாம்பரதரம் ஜடிலம்த்ரிணேத்ரம்
பாசாங்குசபாய வரப்ரத சூலபாணிம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்
சீதாம்சு சோபித கிரீட விராஜ மாநம்
பாலே க்ஷணாநல விசோஹித பஞ்சபாணம்
நாகாதி பாரசித பாஸீரகர்ணபூரம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்
பஞ்சாநநம் துரிதமத்த மதங்கஜாநாம்
நாகாந்தகம் தநுஜபுங்கனு பந்நகாநாம்
தாவாநலம் மரண சோகஜராட வீநாம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்
தேஜோமயம் ஸகுண நிர்குண மத்விதீயம்
ஆனந்த கந்தம பராஜித மப்ரமேயம்
நாதாத்மிகம் ஸகள நிஷ்களமாத்ம ரூபம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்
ஆசாம் விஹாய பரிஹ்ருத்ய பரஸ்ய நிந்தரம்
பாயேர திஞ்ச ஸுநி மநஸ் ஸமாதௌ
ஆதாய ஹருத் கமல மத்ய கதம் பரேசம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்
ராகாதி தோஷ ரஹிதம் ஸ்வஜ நாநுராக
வைராக்ய சாந்தி நிலயம் கிரி ஜாஸ ஹாயம்
மாதுர்ய தைர்ய ஸுபகம் கரளா பிராமம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்.
------------------------
நினைத்த காரியங்கள் நிறைவேற
ஜயா சவிஜயா சைவ ஜயந்தீ சாபராஜிதா
குப்ஜிகா காளிகா ஸாஸ்த்ரீ
வீணா புஸ்தக தாரிணீ

இச்சுலோகத்தை தினமும் பத்து முறை கூறி வழிபட்டு விட்டு எக்காரியத்தில் ஈடுபட்டாலும் வெற்றி பெறலாம். சம்சார சாகரத்திலிருந்து விடுபட ஞான யோகி ஆதிசங்கரர் சிவநாமா வல்யஷ்டகம் எனும் சுலோகங்களை அருளியுள்ளார்.
இச்சுலோகங்கள் ஒவ்வொன்றிலும் மாந்திரீக வலிமையுள்ள சொற்கள் அடங்கியுள்ளன.

இச்சுலோகங்களை வீட்டில் சிவபூஜை செய்தோ, சிவபெருமான் சன்னதியிலோ பாராயணம் செய்யலாம். தினந்தோறும் மூன்று முறை வீதம் 108 நாட்கள் இச்சுலோகங்களைப் பாராயணம் செய்தால் குடும்பப் பிரச்சனைகள் நீங்கும். சம்சார சாகரத்திலிருந்து நிம்மதியான வாழ்வு பெறும் மந்திர வலிமை இச்சுலோகங்களுக்கு உண்டு என ஆதிசங்கரர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
------------------------
சிவநாமா வல்யஷ்டகம்

ஹே சந்த்ர சூட மதநாந்தக சூலபாணே
ஸ்தாணோ கிரீச கிரிஜேச மஹசே சம்போ
பூதேச பீதபயஸுதன மாமநாதம்
ஸம்ஸார துக்கக ஹனாஜ் ஜகதீச ரக்ஷ
ஹே பார்வதீஹ்ருதய வல்லப சதத்ரமௌலே
பூதாதூப ப்ரமத நாத கிரீச சஸ
ஹே வாமதேவ பவருத்ர யநிக பரணே
ஸம்ஸார துக்கக ஹனாஜ் ஜகதீச ரக்ஷ
ஹே நீலகண்ட வ்ருஷ பத்வஜ பஞ்சவக்தர
லோ கேச சேஷ வலய ப்ரமதேச சர்வ
ஹே தூர்ஐடே பசுபதே கிரிஜாபதே மாம்
ஸம்ஸார துக்கக ஹனாஜ் ஜகதீச ரக்ஷ
ஹே விச்வநாத சிவசங்கர தேவதேவ
கங்காதர ம்ரமத நாயக நந்திகேச
பாணேச்வராந்த கரிபோ ஹர லோக நாத
ஸம்ஸார துக்கக ஹனாஜ் ஜகதீச ரக்ஷ
வாரணஸீ புரபதே மணிகர்ணிகேச
வீரேச தக்ஷம சகால விபோ கணேச
ஸர்வக்ஞ ஸர்வ ஸ்ருதையக நிவாஸ தாத
ஸம்ஸார துக்கக ஹனாஜ் ஜகதீச ரக்ஷ
கைலாஸ சைலவிநிவாஸ ப்ருஷாகபே ஹே
ம்ருத்யுஞ்ஜய த்ரிநயன த்ரிஜகன்னிவாஸ
நாராயணப்ரிய மதாபஹ சக்தி நாத
ஸம்ஸார துக்கக ஹனாஜ் ஜகதீச ரக்ஷ
விச்வேச விச்வபவ நாசக விஸ்வரூப த்ரிபுவ
விஸ்வாத்மக திரிபுவனைக குணாதிகேச
ஹே விச்வநாத கருணாலய தீனபந்தோ
ஸம்ஸார துக்கக ஹனாஜ் ஜகதீச ரக்ஷ
------------------------
சுகபோக வாழ்க்கை வாழ ஸ்ரீ ஹாலாஸ்யே சாஷ்டகம்

பின்வரும் ஸ்லோகங்களை சிவபெருமான் சன்னதியிலோ அல்லது வீட்டில் மீனாட்சி சுந்தரேஸ்வரரை பூஜை செய்து வழிபாட்டு பாராயணம் செய்தோ இதன் மகிமையால் சுகபோகங்களை அடையலாம்.
இது கந்தபுராணத்தில் சங்கர ஸம்ஹிதை என்னும் ஸ்லோகப் பகுதியில் குண்டோதரன் என்பவன் மீனாட்சி சுந்தரேஸ்வரனைப் வணங்கி பாடிய பாடல். இப்பாடல் மந்திர வலிமை மிக்கது.
சைலா நீச ஸு தாஸஹாய
ஸகலாம் நாயாந்த வேத்ய ப்ரபோ
சூலோக் ராக்ர விதாரி தாந்தக
ஸுரா ராதீந்த்ர வக்ஷஸ் தல
கலா நீத கலா விலா ஸ
குசல த் ரா யேத நே ஸந்ததம்
ஹாலாஸ் யேச க்ருபா கடாக்ஷ லஹரீ
மாமாப தாமா ஸ்பதம்
கோலா ச்சச்ச தரூப மாதவ
ஸுரஜ்யே ஷ்டாதி தூராங் க்ரிக
நீலார் த்தாங்க நிவேச நிர் ஜாது நீ
பாஸ் வஜ்ஜடா மண்டல
கைலாஸா சலவாஸ காம தஹந
த்ரா யேத தே ஸந்ததம்
ஹா லாஸ் யேச க்ருபா கடாக்ஷ லஹரீ
மாமாப தாமா ஸ்பதம்
பாலாக்ஷ? ப்ரபவ ப்ரபஞ்ஜ நஸக்
ப்ரோத் யத் ஸ்பு லிங்கச் சடா
தூலா நங்கக சாருஸம் ஹநந்
ஸந்மீ நேக்ஷ?ணாவல்பப
சைலா தப்ர முனகர்கணை ஸ்துத குண
த்ராயேத தே ஸந்ததம்
ஹாலாஸ் யேச க்ருபா கடாக்ஷ லஹரீ
மாமாப தாமா ஸ்பதம்
மாலா கல்பித மாலுதா நபணஸன்
மாணிக்ய பாஸ் வத்த நோ
மூலாதார ஜகத்ரயஸ்ய முரஜிந்
நேத்ரார விந்தார்ச்சித
ஸாலாகார புஜா ஸகஸ்ர கிரிச
த்ராயே ததே ஸந்ததம்
ஹாலாஸ்யேச க்ருப கடாக்ஷ லஹரீ
மாமாப தாமா ஸ்பதம்
பாலா நித்ய ஸஹஸ்ர கோடி
ஸத்ரு சோத்யத் வேக வத்யகபா
வேலா பூமி விஹார நிஷ்ட
விபு தஸ்ரோதஸ் விநீசேகர
பாலா வர்ண்ய கவித்வ பூமி ஸுகத
த்யாயேததே ஸந்ததம்
ஹாலாஸ்யேச க்ருபா கடாக்ஷ லஹரீ
மாமாப தாமா ஸ்பதம்
கீலாலா வபாவகா நில நபச்
சந்த்ரார்க் யஜ்வாக்ரு தே
கீலகநேக ஸஹஸர ஸங்குல சிகி
ஸத்ம்ப ஸ்வரூபாமித
சோளா தீஷ்ட க்ருஹாங்க நாவிபவத
திராயேததே ஸந்ததம்
ஹாலாஸ்யேச க்ருபா கடாக்ஷ லஹரீ
மாமாப தாமா ஸ்பதம்
ஹாலாஸ்யாகத தேவதை த்யமுநிபிர்
கீதாப தாநக் வணஸ்
லீலா கோடி மனோ ஹராங்க்ரி
கமலாநந்தா பவர்கப்ரத
ஸ்ரீ லீலாகர பத்ம நாபவரத
த்ராயே ததே ஸந்ததம்
ஹாலாஸ்யேச க்ருபா கடாக்ஷ லஹரீ
மாமாப தாமா ஸ்பதம்
லீலா நாதர மோதஹ: கபடதோ
யத்வா கதாம் பாடவீ
ஹாலாஸ்ய திப நீஷ்டமஷ் டகமிதம்
ஸர்வேஷ்டாஸந் தோஹ நம்
ஆலாபா நப லாந் விஹாய ஸததம்
ஸங் கீர்த்தய ந்தீஹ தே
தேலா க்ஷார்த்ர பதா பலாபிரகிலாந்
யோகாந் லபந்தே ஸதா
------------------------
குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாக ப்ருதிவ்ஸ்வராய ஸ்தோத்திரம்
குடும்பத்தில் மன அமைதியை இழந்து தவிப்பவர்கள் மன நிம்மதியையும், மகிழ்ச்சியையும் பெறவும், குடும்பத்திலுள்ள பிரச்சனைகள் தீரவும் கீழ்க்கண்ட ப்ருதிவிஸ்வராய தியான ஸ்லோகத்தைப் பாராயணம் செய்யலாம். அதிகாலையிலும் மாலையிலும் இரவிலும் இச்சுலோகங்களைச் சொல்லி சிவனை வழிபட வேண்டும் .
நமோ நமஸ்தே ஜகதீச் வராயசிவாய
லோகாஸ்ய ஹிதாய ஸம்பவே
அபார ஸம்ஸார ஸமுத்தராய
நமோ நமஸ்தே ப்ருதிவீஸ்ராய
விஸ்வாதி காய அதிவிமானகாய ஸோமாய
ஸோமார்த்த விபூஷணாய
ஸ்ரீகாள கண்டாய க்ருபாகராய
நமோ நமஸ்தே ப்ருதிவீஸ்வராய
ஆஸாம் பராய அம்பர வர்ஜிதாய
திகம்பராய அம்பிகாய யுதாய
குணத்ரயாத்யை: அபவர்ஜிதாய
நமோ நமஸ்தே ப்ருதிவீஸ்வராய
மாயா விகாராதி விவர்ஜிதாய
மாயாதி ரூடாய தபஸ்திதிõய
கலாதி ரூடாய கபர்தினே ச
நமோ நமஸ்தே ப்ருதிவீஸ்வராய
கபாலினே காமவிவர் ஜிதாய
கதம்பமாலா கவிதாய பூம்னே
நிரஞ்சனாயாமித தேஜஸே ச
நமோ நமஸ்தே ப்ருதிவீஸ்வராய
------------------------
பகைவர்களை வெல்லவும், உறவினர்களின் உறவு மேம்படவும் லிங்காஷ்டக மந்திரம்

உறவினர்களின் நெருக்கத்தைப் பெறவும், எதிரிகளின் எதிர்ப்புகளை முறியடிக்கவும் மந்திர வலிமை வாய்ந்த லிங்காஷ்டகம் எனும் ஸ்லோகம் இங்கு தரப்படுகிறது.
இந்த மந்திரத்தை சிவபூஜையின் போது சிவபிரானின் திருவுருவப் படத்திற்கு நாகலிங்க மலர்களைச் சூடி இம்மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து, இந்த ஸ்லோகங்களைக் கூறினால் நற்பலன்கள் ஏற்படும்.

பிரம்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஷித சோபித லிங்கம்
ஜன்மஜது: க்க நிநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
தேவ முனி ப்ரவாச்சித லிங்கம்
காம தஹம் கருணாகர லிங்கம்
ராவண தர்ப்ப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
ஸர்வஸுகந்தி ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம்
ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித சோபித லிங்கம்
தக்ஷ ஸுயஜ்ஞ விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
குங்கும சந்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுசோபித லிங்கம்
ஸஞ்சித பாப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம்
பானவர்ப் பக்தி ப்ரேவச லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர விநாசித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
ஸுரரகுரு ஸுரவர் பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப ஸதார்ச்சில லிங்கம்
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்.
------------------------
குடும்ப ஒற்றுமைக்கு துர்காதேவி கவசம்

கணவன், மனைவி சேர்ந்து வாழவும், திருமணத் தடைகள் நீங்கவும், குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படவும் ஸ்ரீ துர்காதேவி மந்திரம் எனும் இச்சுலோகம் மிகவும் சிறந்தது.
ச்ருணு தேவி ப்ரவக்ஷ?யாமி கவசம் ஸர்வஸித்திதம்
படித்தவா பாடயித்வா சநரோ முச்யேத ஸங்கடாத்
அஜ்ஞாத்வா கவசம் தேவி துர்கா மந்த்ரம் சயோஜயேத்
ஸநாப்நோதி பலம் தஸ்ய பாஞ்ச நரகம் வ்ரஜேத்
உமாதேவீ சிர: பாது லலாடே சூலதாரிணீ
சக்ஷúஷீகேசரீ பாது கர்ணௌ சத்வதர வாஸிநீ
ஸுகந்தா நாஸிகே பாது வத நம் ஸர்வதாரிணீ
ஜிஹ்வாஞ்ச சண்டிகாதேவீக்ரீவாம் ஸெளபத்ரிகாததா
அசோக வாஸிநீ சேதோ த்வெள பாஹூ வஜ்ரதாரிணீ
ஹ்ருதயம் லலிதா தேவீ உதரம் ஸிம்ஹவாஹிநீ
கடிம்பகவதீ தேவீ த்வாவூரு விந்த்ய வாஸிநீ
மஹா பலாச ஜங்க்வே த்தே பாதௌ பூதவாஸிநீ
ஏவம் ஸ்திதாஸி தேவி த்வம்த்ரைலோக்யேரக்ஷணாத்மிகா
ரக்ஷமாம் ஸர்வகாத்ரேஷுதுர்கே தேவீ நமோஸ்துதே.
------------------------
போகிற போக்கில் கும்பிடலாம்!

விநாயகர் மட்டுமே அனைவரும் அணுகும் விதத்தில் எளியவராக இருக்கிறார். மற்ற தெய்வங்களை தரிசிக்க வேண்டும் என்றால் காலநேரம் பார்த்து நீராடி விட்டு, பூஜைக்குரிய சாமான்கள் வாங்கிக் கொண்டு கோயிலுக்குப் போக வேண்டியிருக்கும். அதுவும் பிரகாரத்தைச் சுற்றிக் கொண்டு சென்றாலும், சுவாமிக்குப் பக்கத்தில் செல்ல முடியாது. கொஞ்சம் தள்ளியே நிற்கும் படி இருக்கும். ஆனால் விநாயகர் தன்னை நாடி வரும் யாரையும் மறுப்பதில்லை.சாலை ஓரத்திலோ, மரத்தடியிலோ வீற்றிருந்து, பள்ளிக்கூடம், அலுவலகம், கடைத்தெரு என்று போகிற வழியிலேயே நிமிர்ந்து பார்த்து கும்பிட்டால் போதும் என தெருவின் எந்த இடத்திலும் மகிழ்ச்சியோடு காட்சி தருவார்.
------------------------
விநாயகரின் நட்சத்திரம்!

தைத்திரீய ஆரண்யகத்தில் இறைவனைக் குறிக்குமிடத்தில் தந்தின் என வருகின்றது.இது தந்தத்தை உடைய விநாயகரைக்குறிக்கும்.
இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தை வியாசர் சொல்ல விநாயகப் பெருமானே எழுதி அருள் செய்தார். ஜோதிடத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உண்டு. அதில் உத்திராட நட்சத்திரத்திற்உரிய அதிதேவதை விநாயகப்பெருமான் ஆவார்.
------------------------
பயம் போக்கும் மந்திரம்!

முருகப்பெருமானுக்சரவணபவஎன்ற ஆறெழுத்து மந்திரம் போல,விநாயகப்பெருமானுக்கும் ஆறெழுத்து மந்திரம் உண்டு. ஓம் வக்ர துண்டாய ஹும் என்பதே அது. இதனை ஓதி வந்தால் மன பயம், பகைத் துன்பம் நீங்கும். முருகப்பெருமான் இந்தமந்திரத்தை ஓதியே தாராகாசுரனை வதம் செய்தார். வாமன அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு தன் தந்தை காஷ்யபரிடம் இம்மந்திரத்தை உபதேசம் பெற்று,மகாபலிச் சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்கினார். பரசுராமர் விநாயகரின் இம்மந்திரத்தை உச்சரித்தே 21 தலைமுறை அரசர்களை அழித்தார். இந்திரன் கவுதமரின் சாபத்தால் உண்டானஆயிரங்கண்களை இதை ஜெபித்தே நீங்கப்பெற்றார்.
------------------------
கணபதி

தடைகளை விலக்கி துவக்கும் எல்லா செயல்களிலும் வெற்றியினை அளிப்பவர் கணபதி. நல் அறிவையும் புகட்டுபவர். மாணவர்களாலும் மாணவிகளாலும் வணங்கப்படுபவர்.

இந்தியாவில் இந்தியர்கள் தொடங்கும் ஒவ்வொரு செயலுக்கும் இவருக்கே முதல் வழிபாடு என்று பழக்கத்தில் பல காலமாக உள்ளது. எதனை எழுதுவதற்கு முன்பும் இவரை நினைத்து பிள்ளையார் சுழி போட்டு தான் எழுத துவங்குவார்கள். சாலை ஓரங்களில், இரண்டு சாலைகள் கூடும் இடங்களில் இவர் சிலை வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது. இந்து கடவுளர்களில் மிகவும் பிரசித்தமான கடவுளாக விளங்குபவர் கணபதியே.

பஞ்சாயதன பூஜையில் அதாவது சிவன் அம்பாள், விஷ்ணு, சூரியன், வினாயகர் என்பதில் முதலில் வருபவர் கணபதி. கணபதியினை வணங்கும் மதத்திற்கு காணாபத்யம் என்று பெயர். இதனை பின்பற்றுபவர்கள் கணபதியை உலகினை படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் செய்பவராகவும் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று மூன்று வடிவங்களிலும் இவர் விளங்குபவராகவும் கருதுகின்றனர்.

பிரம்மவைவர்த்த புராணத்தில் கணபதியே தான் ஸ்ரீகிருஷ்ணன் என்று சொல்லப்படுவதால், இவர் வைணவர்களாலும் வணங்கப்படுகிறார் என்று ஆகிறது. அவர்கள் இவருக்கு அளிக்கும் பெயர் விஸ்வக்சேனர் என்பதாகும். புத்தர்களும் ஜைனர்களும் கூட கணபதிக்கு முக்கிய இடம் அளிக்கின்றனர்.

கணபதி வழிபாடு இந்திய துணை கண்டத்தில் மட்டும் என்று இல்லாமல், நேபாள், இலங்கை, திபெத், தாய்நாலாந்து, பெர்சியா, ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியா, என கடல் கடந்தும், சைனா, ஜப்பான், ஜாவா, பாலி, போர்னியா போன்ற அயல் நாடுகளிலும் பரவியுள்ளது. மத்திய அமெரிக்காவிலும், மெக்சிகோவிலும் கண்டு எடுக்கப்பட்ட 3,000 இந்து கடவுள் சிலைகளில் கணபதி சிலையும் அதிகமாக உள்ளன. மெக்சிகோவில் இவருக்கு உள்ள பெயர் "வீரகோசா"உருவத்தில் எந்த மாற்றமும் இல்லை.

அயல் நாடுகளில் வெகு பழமை காலத்திலேயே கணபதி வழிபாடு இருந்துள்ளது. ஈரான் நாட்டில் அரிஸிதான் என்ற இடத்தில் பல வருடங்களுக்கு முன் யானை முகம் கொண்ட ஒரு தகடு அகழ் ஆராய்ச்சியின் போது கண்டு பிடிக்கப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள் இந்த தகட்டின் காலத்தை 1200 முதல் 1000 H.R. என நிர்ணயித்துள்ளனர்.

தத்துவ ரீதியாக யானை முகத்தானை வர்ணிக்கும் போது மனிதனுக்கும் மிருகங்களுக்கும் உள்ள ஒற்றுமையை காட்டுவதாக அமையும். யானை முகத்தான் சிறியவற்றிக்கும் (அதாவது மனிதன்) பெரியவற்றிக்கும் (அதாவது யானை) உள்ள ஒற்றுமையை காட்டுகிறது. என்று மேல்நாட்டு அறிஞர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

மிகவும் பழமையான ரிக் வேத வல்லுனர்கள் கடவுளர்களில் மிகச் சிறந்தவராக கணபதியினை கருதுகின்றனர். கணபதியினை குறித்த பல தோத்திரங்கள் வேதங்களில் காணப்படுகின்றன.

இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் கணபதி வழிபாட்டு புனித ஸ்தலங்கள் உள்ளன.

பெரோலி : பழைய காலத்தில் இதற்கு அலாபுர க்ஷேத்திரம் என்று பெயர். இங்கு க்ருஷ்ணேஸ்வரர் (குஷ்மேஸ்வரர்) ஜ்யோதிர் லிங்கம் உள்ளது. இந்த இடத்தின் சிறப்பு என்னவெனில் முருகப்பெருமாள் சிவபெருமானின் அறிவுரைப்படி தாரகாசுரனை கொல்வதற்கு முன்பு இங்கு வந்து கணபதியை வழிபட்டார் என்பதே. இங்குள்ள கணபதியை முருகப்பெருமானே பிரதிஷ்டை செய்தார் என்றும் இவருக்கு வினாயகர் என்ற பெயர் என்று வழக்கில் உள்ளது.

மோரேஸ்வரர் : இந்த பகுதிக்கு புஸ்வானந்த க்ஷேத்திரம் என்று பெயர். இந்த இடம் பூனாவிலிருந்து 40A.e. தொலைவில் உள்ளது. இங்குள்ள கணபதிக்கு முரேச கணேசர் என்று பெயர்.ராஜுரா: இந்த இடத்திற்கு ராஜசதன் க்ஷேத்திரம் என்று பெயர். இது ஜால்னா ரயில் நிலையத்திலிருந்து 14A.e. தொலைவில் உள்ளது. இந்த இடத்தில் கணேசர் சிந்துராசுரனை அழித்தபின் வரேன்ய மன்னனுக்கு கணேச கீதை உபதேசித்தது ஒரு சிறப்பு. ராஜுராவை குருக்ஷேத்திரத்தில் உள்ள ஜ்யோதிசார் என்னும் இடத்திற்கு ஒப்பிடுவர். இங்கு தான் அருச்சுனனுக்கு கிருஷ்ணன் கீதையினை உபதேசித்தார்.

பிரயாகை : இது உத்திர பிரதேசத்தில் அலஹாபாத்தில் உள்ளது. இதற்கு ஓங்கார க்ஷேத்திரம் என்ற பெயரும் உண்டு. ஆதிகாலத்தில் பிரணவம் (ஓங்காரம்) நான்கு வேதங்களுடன் தோன்றி இந்த இடத்தில் கணேசரை பிரதிஷ்டை செய்ததாகவும் அவரே தன்னை இங்கு பூஜித்ததாகவும் சொல்லப்படுகிறது.

காசி : துண்டிராஜ க்ஷேத்திரம் என்ற பெயரும் உண்டு. இங்கு தான் புகழ் மிக்க பிரசித்தமான துண்டிராஜ கணேசர் ஆலயம் உள்ளது.

கும்பகோணம் : தமிழ் நாட்டில் மிகவும் புகழ்பெற்ற புண்ணிய தலங்களில் இதுவும் ஒன்று. இதற்கு ஸ்வேதவிக்னேஸ்வர க்ஷேத்திரம் என்ற பெயரும் உண்டு. காவேரி நதிக்கரையில் சுத்த கணபதி ஆலயம் இங்கு உள்ளது. மிகுந்த பிரயாசையுடன் அமிர்த்தத்திற்காக கடலை கடைந்ததும் அமிர்தம் கிடைக்காததால் தேவர்கள் இங்கு கணபதியை தொழுத பின் அமிர்தம் பெற்றனர் என்று வரலாறு.

பத்வமால்யா : இது பழமையான ப்ரவால க்ஷேத்திரம். பம்பாய் - புசாவல் ரயில் மார்க்கத்தில் மஹஸ்வாடா ரயில் நிலையத்திற்கு ஐந்து மைல் தொலைவில் பத்மாலயா உள்ளது. இந்த தலம் மிகவும் புகழ் பெற்றது. கார்த்தவீர்யனும் (சஹஸ்ரார்ஜூனன் என்றும் சொல்வதுண்டு) சேஷனும் இங்கு கணபதியை தொழுதுள்ளனர். இவர்கள் இருவரும் பிரதிஷ்டை செய்த இரண்டு கணபதிகள் இன்றும் உள்ளன. இந்த ஆலயத்திற்கு முன்னால் "உகமா"என்ற புகழ்பெற்ற குளமும் உள்ளது.

கலம்பா : இதனை சிந்தாமணி க்ஷேத்திரம் என அழைப்பர். இதன் பழைய பெயர் கடம்பபுரம். கவுதம ரிஷியின் சாபத்திலிருந்து நிவாரணம் பெற இந்திரன் இங்குள்ள சிந்தாமணி கணபதியை வணங்கி சாப விமோசனம் பெற்றான் என்பது வரலாறு.

நாமாலா காவ் : இதுதான் பழமையான அம்லாச்ரம க்ஷேத்திரம். கச்சிகுடா - மன்மாட் ரயில் மார்க்கத்தில் ஜால்னா ரயில் நிலையத்திலிருந்து தோசபுரி வரையில் பேரூந்தில் சென்று அதன் பின் இந்த இடத்திற்கு நடந்து செல்ல வேண்டிய நிலை ஒரு காலத்தில் இருந்தது. தன் தாயின் சாபத்தில் இருந்து விடுபட யமன் இங்கு கணபதியை வணங்கி விடுபட்டான். யமனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆசபூரக கணபதி இன்றும் அருள் பாலித்துக் கொண்டுள்ளார். சுபத்தி ப்ரத தீர்த்தம் என்ற புகழ்மிக்க குளம் இங்குள்ளது.

அதோஷா : இதற்கு சாமி விக்னேச க்ஷேத்திரம் என்ற பெயரும் உண்டு. நாகபுர - சிண்ட்வாடா ரயில் மார்க்கத்தில் சமரேரா ரயில் நிலையத்திலிருந்து சுமார் 5மைல் தொலைவில் உள்ளது. மஹப்பா சங்கடா, சத்ரு என்ற மூன்று அரக்கர்களை அழிக்க தேவர்களும் ரிஷிகளும் இந்த இடத்தில் கணபதியினை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக வரலாறு. மஹாபலியின் யாகத்திற்கு போகும் முன் வாமன மூர்த்தியும் இங்கு கணபதியை வணங்கி சென்றதாகவும் வரலாறு உண்டு.

லோஷ்யாத்ரி : ஜௌரா தாலுக்காவிற்கு அருகில் பூனா மாவட்டத்தில் இந்த தலம் உள்ளது. தனக்கு கணேசன் மகனாக பிறக்க வேண்டி பார்வதி இந்த இடத்தில் கடும் தவம் செய்ததாக வரலாறு. இதன் பழைய பெயர் பள்ளிபுரா பள்ளால என்ற வைச்யன் தவத்திற்கு மெச்சி கணபதி இங்கு தோன்றியதாக கூறப்படுகிறது. ஆகவே இந்த பகுதிக்கு வல்லாலி வினாயக க்ஷேத்திரம் என்ற பெயர் உண்டு. பழமையான வரலாற்றில் குறிக்கப்படும் சிந்து தேசம் தற்போது இல்லை ஆனால் குலவ மாவட்டத்தில் உள்ள (மஹாராஷ்டிரம்) பாலி க்ஷேத்திரம் மிகவும் புகழ்மிக்கது.

ஜலசேபுரா : தற்சமயம் இந்த தலம் இல்லை. இந்த இடத்தில் மயன் கணபதி ஆலயம் நிர்மாணம் செய்து வழிபட்டதாக தெரிகிறது. திருபுராவின் அசுரர்களும் இங்கு வழிபட்டுள்ளனர்.

பரினேரா : இதற்கு மங்கள மூர்த்தி க்ஷேத்திரம் என்ற பெயரும் உண்டு. இங்கு மங்கள பகவான் (அங்காரகன்) இந்த இடத்தில் கணபதியை பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார். நர்மதைக் கரையில் இந்த தலம் உள்ளதாக சொல்லப்பட்டாலும் எந்த இடத்தில் உள்ளது என்று நிர்ணயிக்க முடியவில்லை.

கஸ்யபாஸ்ரமம் வரலாற்றில் குறிப்பிட்டிருந்தாலும் இது எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்கப்படவில்லை. தன்னுடைய ஆசிரமத்தில் கணபதியினை பிரதிஷ்டை செய்து காச்யபர் வழிபட்டார் என்று கூறப்படுகிறது.

கங்கா - மசாலே : இது பாலசந்திர கணேச க்ஷேத்திரம் என அழைக்கப்படுகிறது. கச்சிகுடா மன்மாட் ரயில் மார்க்கத்தில் பர்பானி நிலையத்தில் இருந்து 26மைல் தூரத்தில் உள்ள சிலு நிலையத்தில் இருந்து 15மைல் தூரத்தில் உள்ளது. கோதாவரி நதியின் நடுவில் பாலசந்திர கணேசர் ஆலயம் உள்ளது.

விஜயபுரா : அனலாசுரனை அழிக்க கணபதி தோன்றினார். இது தைலிங்க தேசத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. எங்கு என நிர்ணயிக்கப்படவில்லை. சென்னை - மங்களூர் ரயில் பாதையில் விஜய மங்கலம் என்ற ரயில் நிலையம் உள்ளது. ஈரோடுலிருந்து 16மைல் தொலைவில் உள்ளது. இங்குள்ள கணபதி மிகவும் பிரத்திபெற்றவர். ஆனால் இந்த தலம் தானா விஜயபுரா என்று உறுதியாக தெரிவதற்கில்லை.

பாஸ்கரபுவனா : கோதாவரிக்கரையில் ஜால்னாவில் இருந்து 33மைல் தூரத்தில் உள்ளது. குருதத்தாத்ரேயர் இங்கு தவம் செய்து விஞ்ஞான கணேசரை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக வரலாறு. இந்த கோவில் இன்றும் உள்ளது.

ராஜா நாகாவ் : இது மணிபூர க்ஷேத்திரம் என அழைக்கப்படுகிறது. பூனாவிலிருந்து பேரூந்தில் இதனை அடையலாம். திரிபுரத்தின் அசுரர்களை வெற்றி காண முடியாத நிலையில் பரமேஸ்வரன் இந்த இடத்தில் கணபதியை வழிபட்டு வெற்றி கண்டார் என்று வரலாறு. இந்த ஆலயம் தற்போதும் உள்ளது.

தேவுரா : பூனாவில் இருந்து ஐந்து மைலில் உள்ளது. படைப்பு தொழிலில் ஏற்படும் இடர்பாடுகளை களைய பிரம்மா இந்த இடத்தில் கணபதியை வழிபட்டதாக வரலாறு.

சித்ததேகா : பீமா நதிக்கரையில் போரிவில்லி நிலையத்திலிருந்து 5மைல் தூரத்தில் உள்ளது. இதற்கு பழமையான பெயர் சித்தாஸ்ரமம். மது கைடபர்களைக் கொல்ல மஹாவிஷ்ணு இந்த இடத்தில் கணபதியை வணங்கியதாக வரலாறு. வேதவியாசர் த்வாபர யுகத்தின் முடிவில் நான்கு வேதங்களையும் தொகுப்பதில் ஏற்பட்ட இடர்படுகளை களைய இந்த மஹா விஷ்ணுவால் ஏற்படுத்தப்பட்ட சித்தாஸ்ரமத்தில் கணபதியை வழிபட்டதாகவும் நம்பப்படுகிறது.

(இந்த கட்டுரைக்கு ஆதாரம் 31.8.1975 பவன்ஸ் ஜர்னல்)
------------------------
பூஜை மணியில் நந்தி சிலை இருப்பதன் நோக்கம் என்ன?

வழிபாடு நடக்கும் இடத்தில் துஷ்டசக்திகள் அண்டக்கூடாது என்பதற்காகவே பூஜை மணியை பயன் படுத்துகிறோம். சிவனுக்குரிய வாகனம் நந்தி. கைலாயத்தின் பாதுகாவலராக இருப்பவர் இவர். சிவ பூஜை நடக்கும் இடத்தை நந்திதேவர் பாதுகாப்பதாக ஐதீகம். விஷ்ணு கோயில்களில் பூஜை  மணியில் சக்கரத்தாழ்வார் இடம் பெற்றிருப்பார்.
------------------------

கருத்துகள் இல்லை: