ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

4. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா... 4. நான்காவது ஆச்சார்யர்

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

4. ஸ்ரீ சத்ய போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்...

நான்காவது ஆச்சார்யர் [கி.மு. 364 - 268]




இவர் காஞ்சி ஸ்ரீ காமகோடி பீடம் குரு ரத்தினமான ஸ்ரீ சத்ய போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் கேரளத்தில், அமராவதி நதிக்கரையில் வாழ்ந்தவர். இவரின் தந்தையின் பெயர் "தண்டவசரமன்". வேதமோதும் அந்தண மரபினர். பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ''பலிந்யாசர்''. ஸ்ரீ சங்கர பாஷ்யங்களுக்கு "வாரத்திகங்கள்" இயற்றிய இவர் ''பதகசகம்'' என்னும் நூலை இயற்றினார். கால வெள்ளத்தில் இவற்றை எல்லாம் பாதுகாக்க முடியாம‌ல் போய் விட்டது.

இவர் கி.மு. 268 ஆம் ஆண்டு, நந்தன வருடம், வைகாசி மாதம், கிருஷ்ண பக்க்ஷம் அஷ்டமி திதியில் காஞ்சியில் சித்தி அடைந்தார்....

இவர் 96 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.
-------------‐------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை: