ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

பிரம்ம முகூர்த்தத்தில் பிரம்ம மந்திரம்

பிரம்ம முகூர்த்தத்தில் பிரம்ம மந்திரம்

ஆடி மாதத்தின் வியாழக்கிழமையில், பிரம்மாவை மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். திருப்பட்டூர் பிரம்மாவை வீட்டில் இருந்தபடியே பிரார்த்தனை செய்யுங்கள். நம் தலையெழுத்தையே திருத்தி அருளுவார்.

ஓம் பரமேஸ்வராய வித்மஹே
பர தத்வாய தீமஹி
தந்நோ ப்ரம்ம ப்ரசோதயாத்

எனும் மந்திரத்தைச் சொல்லுங்கள்.

அதேபோல்,

ஓம் சுராராத்யாய வித்மஹே
வேதாத்மநாய தீமஹி
தந்நோ ப்ரம்ம ப்ரசோதயாத்

எனும் மந்திரத்தை மனதாரச் சொல்லுங்கள்.

ஓம் ஹம்சாரூதாய வித்மஹே
கூர்ச ஹஸ்தாய தீமஹி
தந்நோ ப்ரம்ம ப்ரசோதயாத்

எனும் மந்திரத்தையும்...

ஓம் வேதாத்மஹாய வித்மஹே
ஹிரண்ய கர்ப்பாய தீமஹி
தந்நோ ப்ரம்ம ப்ரசோதயாத்

எனும் மந்திரத்தையும் தொடர்ந்து வியாழக்கிழமைகளில் சொல்லுங்கள்.

ஓம் தத்புருஷாய வித்மஹே
சதுர்முகாய தீமஹி
தந்நோ ப்ரம்ம ப்ரசோதயாத்

முதலான மந்திரங்களை, 11 முறை 24 முறை 54 முறை முடிந்தால் 108 முறை பாராயணம் செய்யுங்கள்.

திருப்பட்டூர் பிரம்மாவை நினைத்து, உங்கள் வேண்டு தல்களைச் சொல்லி, மஞ்சள் துணியில் 11 ரூபாய் முடிந்து வைத்து கோரிக்கைகளை பிரம்மாவிடம் வையுங்கள். ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலை யும் மாலையும் பாராயணம் செய்து வழிபடு வது நல்லது. முடிந்தால், காலையில் பிரம்ம முகூர்த்த த்தில் பிரம்ம மந்திரம் சொல்லி வேண்டிக் கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை: