வியாழன், 26 ஏப்ரல், 2018

ஸ்ரீ மஹா பெரியவா சரணம்.

கொடுப்பதிலும் அர்த்தம் உண்டு மறுப்பதிலும் அனுக்கிரகம் உண்டு.
அன்பே உருவாய் அருளும்  கருணைக் கடலே அஞ்ஞான இருள் நீக்கும்   ஜகத்குருவே

[1] நாடி வந்தோர் துயர் தீர்க்கும் தீனதயாளனே தேடி வந்தோர் இடர் களையும்  அருட் ப்ரபாவமே

[2] ப்ரஹ்மானந்த சாகரத்தில் அமிழ்ந்துறையும் அம்ருதவர்ஷினியே தருமமே பூத உடல் கொண்டு சஞ்சரித்த  பூர்ண வஸ்துவே

[3] வாஞ்சையுடன் அருள் மழை பொழியும்  காஞ்சிபுர நிவாசனே…

கருத்துகள் இல்லை: