செவ்வாய், 19 செப்டம்பர், 2023

30. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா...

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா...

30. ஸ்ரீ போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு....

முப்பதாவது ஆச்சார்யர் [கி.பி. 618 - 655]

ஸ்ரீ போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு. ஆந்திர குலத்தில் அந்தணராக பிறந்தார். இவர் காள ஹஸ்தியில் வாழ்ந்தவர்.

பெற்றோர் வைத்த பெயர் “பாலையா". இவரின் பெற்றோர்கள் பெயர் நமக்கு கிடைக்காததும், இவரை பற்றியும் நமக்கு கூடுதலாக எந்த விதமான தகவலும் கிடைத்தது நமது துரதிர்ஷ்டவசமாகவே உள்ளது.

இவர் கி.பி. 655 ஆம் அண்டு, ஆனந்த வருடம், வைகாசி மாதம், கிருஷ்ண பக்ஷம், சதுர்த்தி திதி அன்று காஞ்சியில் சித்தி அடைந்தார்.

இவர் 37 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.


கருத்துகள் இல்லை: