புதன், 5 மே, 2021

அப்பர்

தெரிந்து கொள்வோம் அப்பரை பற்றி பாகம்-1

அப்பர் : இவர் திருவாமூரில் வளோளர் குடியில்
பிறந்தார்.தந்தையார் பெயர் புகழனார். தாயார் பெயர் மாதினியார். இவரது பிள்ளைத் திருநாமம் "மருள்நீக்கியார்" என்பதாகும். இளமையில் பெற்றோரை இழந்த மருள் நீக்கியாரைத் தமக்கை திலகவதியார் அன்போடு வளர்த்தார்.

கருத்துகள் இல்லை: