ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

துர்க்கையின் சிங்கம்!

சிங்கத்தின்மீது பவனி வருபவள் துர்க்கை. பேராசையின் சின்னமும்கூட. உண்டு களித்து ஐம்புலன் இன்பநுகர்ச்சியிலேயே அமிழ்ந்து கொண்டிருப்பவர்கள் சிங்கத்தின் மிருகவெறிக்கு ஆளானவர்கள். மனிதன் தேவனாக வேண்டுமென்றால் மிருக இச்சைகளை முழுவதுமாக அடக்கி ஒடுக்க வேண்டும். துர்க்கையின் சிம்மவாகினி கோலம் இதையே உணர்த்துகிறது

கருத்துகள் இல்லை: