வெள்ளி, 1 நவம்பர், 2019

சிராத்தம்

சிரார்த்தின் போது மனைவியும் உடன் இருக்க வேண்டும் மனைவி மாதவிலக்கு இருந்தால் கூடாது.

அனுஷம் நட்சத்திரம் அமாவாசையும் சேரும் கார்த்திகை மாதத்தில் பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்தால் பித்ருக்களுக்கு ஒரு வருஷத்திற்கு திருப்தி உண்டாகும் மாதத்தில் விசாகம் அல்லது சுவாதியில் அமாவாசை வரும் அன்றைக்கு சுத்தம் செய்தால் ஒரு வருஷம் திருப்தியடைவார்கள் ஆனி மாதத்தில் திருவாதிரை அல்லது புனர்பூசம் நட்சத்திரத்தில் வரும் அமாவாசையில் செய்கின்ற ரத்தமும் ஆடி மாதத்தில் பூச நட்சத்திரத்தில் வரும் அமாவாசையில் பித்ருக்களுக்கு 12 வருஷம் திருப்தியளிக்கும்.

தை மாதத்தில் அவிட்ட நட்சத்திரம் அமாவாசை வரும் மாசி மாதத்தில் சதய நட்சத்திரம் அல்லது பூரட்டாதியில் அமாவாசை வரும் பங்குனியில் பூரட்டாதியில் அமாவாசை வரும் இந்த மூன்று காலங்களும் தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலம் என்று சொல்லப்பட்டுள்ளது .

மாசிமகத்தன்று அமாவாசையானது எப்போதாவது சதய நட்சத்திரம் கூடும் ஆனால் அது மிகவும் புண்ணியகாலம் அற்ப புண்ணியம் உள்ள மனிதர்களுக்கு கிடைக்காது.

அதே நேரத்தில் அவிட்ட நட்சத்திரமும் சேரும் ஆயின் அப்போது பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்பவனுக்கு ஆயிரம் ஆண்டுகள் பித்ருக்களை திருப்தி செய்த பலன் கிடைக்கும் அக்காலத்தில் பூரட்டாதியும் சேரும் ஆனால் அதில் பித்ருக்கள் திருப்தி அடைந்து ஆயிரம் யுகங்கள் சுகமாக தூங்குவார்கள்.

கிருதயுகம் திரேதாயுகம்  துவாரம் யுகம் கலியுகம் ஆரம்பிக்கும் காலங்களிலும் சூரிய சந்திர கிரகண நேரங்களிலும் பித்ருக்களுக்கு ஒருவன் எள்ளும் தண்ணீரும் இறைத்து அவன் ஆயிரம் ஆண்டுகள் சிராத்தம் செய்த பயனை அடைவான்.

வசதியிருந்தால் என்ற அளவு பித்ருக்களுக்கு பிண்டம் போட்டு பிராமணருக்கு தானம் செய்யவேண்டும் வசதி இல்லாவிட்டால் சில எல்லை ஆவது நல்ல பிராமணனுக்கு நுனிகளால் கொடுக்க வேண்டும் அதற்கு வழி இல்லாவிட்டால் ஏழெட்டு எள்ளுடன் ஒரு கையை தண்ணீராவது பெற்றுவிடவேண்டும் எதுவுமே இல்லாத நிலை இருந்தால் காட்டுக்கு சென்று சூரியன் முதலிய வரை உரத்த குரலில் கூவி அழைத்து எனக்கு பித்ரு தர்ப்பணம் செய்வதற்கு பொருள் ஒன்றுமில்லை எனக்கு ஒன்றுமில்லை என்று என இரண்டு கையையும் தூக்கி காட்டுகிறேன் எனது பித்ருக்களுக்கு திருப்திப்படுத்த வேண்டும் என்று கூறினால் பித்ருக்கள் திருப்தி அடைவார்கள் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

சிராத்தம் செய்வதற்கு முன்பு

சுத்தம் செய்பவர் ஒரு மாதம் அல்லது 14 நாட்கள் முன்பு சவரம் எண்ணெய் தேய்த்தால் உடலுறவு இவைகளை செய்யக்கூடாது பிறர் அன்னதானத்தை சாப்பிடக்கூடாது நண்பன் சகோதரர் குரு மாமனார் வீடு தோஷம் கிடையாது.

கண்டிப்பாக முதல்நாள் இவற்றை செய்யவே கூடாது சமஸ்தானம் புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்த பின்பும் பஞ்சகவியம் சிரார்த்தம் செய்ய வேண்டும்.ஒரே பசுவிடம் இருந்து பெறப்பட்ட பால் தயிர் நெய் சாணம் கோமியம் இவற்றை கலந்து தயாரிப்பதுதான் பஞ்ச காவியம் ஆகும் மிகவும் விஷத்தன்மை கொண்டது இறைவனுக்கு அபிஷேகம் செய்வதும் உண்டு.

சிராத்தத்துக்கு முன்பும் அன்று பல் தேய்க்க கூடாது வாய் கொப்பளித்தல் போதுமானதாகும்.

கருத்துகள் இல்லை: