சனி, 15 பிப்ரவரி, 2014

இதயம் காப்போம்!

* கடவுளுக்குரிய இடமான இதயத்தை தூய்மையுடன் வைத்திருங்கள்.

* சுவரில் எறிந்த பந்து, எறிந்த இடத்திற்கே வருவது போல, கோபமும் புறப்பட்ட இடத்திற்கே திரும்ப வந்து துன்பம் தரும்.

* துன்பம் தீர மற்றவர்களின் துணையை நாடுவதை விட, கடவுளின் திருவடியைச் சரணடைவது மேலானது.

* இனிப்பு சர்க்கரையால் செய்யப்பட்டது போல, உலகில் அனைத்துமாக இருப்பது கடவுள் ஒருவரே.

* பாவம் நீங்கவும், மனம் தூய்மை பெறவும் ஒரே வழி கடவுளை தியானிப்பது தான்.
- காஞ்சிப்பெரியவர்
 
 

கருத்துகள் இல்லை: