சனி, 15 பிப்ரவரி, 2014

நிறைவே காண்போம்

* ஒருவரைப் புகழ்வதிலும் கட்டுப்பாடு வேண்டும். ஒரேயடியாக முகஸ்துதி செய்தால், ஆணவம் உண்டாகும்.

* நம்மிடம் எத்தனையோ குறைகள் இருக்கின்றன. மற்றவர்களிடம் குற்றம் காண்பதில் கவனம் செலுத்தக்கூடாது.

* சவாரி முடிந்தபின் குதிரையைத் தட்டிக் கொடுப்பது போல, வேலை முடிந்தபின் செய்தவரைப் பாராட்டப் பழகுங்கள்.

* தேவைகளை அதிகரித்துக் கொண்டே போவதால் மட்டும் வாழ்க்கைத் தரம் உயர்வதில்லை. இதனால், இருப்பதைக் கொண்டு நிறைவாக வாழ முயலுங்கள்.

- காஞ்சிப்பெரியவர்
 

கருத்துகள் இல்லை: