ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

ராமானுஜர்

ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ

ஶ்ரீ இராமனுக்கு மூல நட்சத்திரத்தில் தோன்றிய ஆஞ்சனேயர் எப்படி கைங்கர்யம் செய்தாரோ அதேபோல் பகவத் ஶ்ரீராமானுஜர் கட்டிய வைணவ மார்க்கத்துக்கு கைங்கர்யம் செய்த ஆசாரியரான ஶ்ரீ மணவாள மாமுனிகளுக்கு பூலோக வைகுண்டமான ஶ்ரீரங்கத்தில் அந்த வைகுண்டநாதனான ஶ்ரீரங்கநாதன் தானே குழந்தையாக வந்து  ஶ்ரீசைலேசதயாபாத்ரம் தனியன் சேவித்த நன்னாள் ஆனிமூலம் நாள்

1433ம் ஆண்டு இதேபோல் தமிழ் பிரமாதீச ஆண்டு ஆனி மாதம் ஞாயிற்றுக்கிழமை பெளர்ணமி திதியில் மணவாள மாமுனிகளின் திருநட்சித்திரமான மூல நட்சத்திரத்தை போன்ற  அதாவது ஆனிமாத மூல நட்சத்திரமன்று

ஶ்ரீராமனின் ஆராதன பெருமாளான ஶ்ரீரங்கம் பெரிய பெருமாள் அழகியமணவாளர் அவரின் ஸ்ரீரங்கம் பெரிய கோவிலில் உள்ள காயத்ரி மண்டபத்தில் பகவத் ஸ்ரீராமானுஜரின் மறு அவதாரமான நம் ஜீயரான ஸ்ரீ மணவாள மாமுனிகளைத் தம் ஆசார்யராக ஏற்க திருவுள்ளங்கொண்டு

தன் கல்யாண குணங்களை தானே அவரின் வாயால் பிரவசனமாக கேட்க எண்ணி சுமார் ஒருவருட காலம் காயத்ரி மண்டபத்தில் திருவாய்மொழி காலட்சேபம் அவரின் திருவாயால் கேட்டருளி மிகவும் மனம் உகந்து ஒரு சிறு பாலகன் ரூபத்தில் வந்து ஆசாரியரான இவருக்கு ஒரு தனியனை சேவித்து அதை ஒரு சுவடியில்
எழதி மணவாளமாமுனிகளிடம் சமர்பித்தார்

தனியன் என்றால் ஒரு ஆசார்யர்களைப் போற்றி அவரது சீடர்கள் இயற்றிப் பாடும் பாடல் அல்லது ஸ்தோத்ரம்

பன்னிரு ஆழ்வார்களுக்கும் பல ஆசார்யப்பெருமக்கள் அவரவர் காலத்தில் அவரவர் கருத்துகளாக பல தனியன்களை பாடியதால் ஒன்றுக்கும் மேற்பட்ட தனியன்கள் உள்ளன

அதேபோல் ஆழ்வார்கள் ஆசார்யர்கள் இயற்றிய கிரந்தங்களுக்கும் தனித்தனியாக தனியன்கள் உள்ளன

தனியன் என்பது தனிபாடல்

அதாவது ஆழ்வார் ஆசார்யர் இயற்றிய கிரந்தங்களின் பகுதியாக இல்லாமல் இந்த பாடல் தனியாக இருப்பதாலும்

ஆனால் ஆழ்வார் ஆசாரியர்கள் இயற்றிய பிரபந்தம் கிரந்தம் மற்றும் அவர்களது சரிதை ஆகியவற்றை நாம் சேவிக்கும் (படிக்கும்/பாடும்) முன் இந்த தனி ஸ்தோத்ரத்தைச் அவர்கள் முன் சேவித்த பின்பே தொடங்க வேண்டும் என்பது மரபு இப்படியாக தனியாக சேவிப்பதால் தனியன் எனப்படுகிறது

அதுசரி நம்பெருமாள் சேவித்த தனியன் என்ன என்றால்

ஶ்ரீ சைலேச தயாபாத்ரம்,
தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர ப்ரவணம் வந்தே
ரம்ய ஜாமாதரம் முநிம்  என்பதே

அதாவது ஶ்ரீசைலேசர் என்றழைக்கப்படும் ஶ்ரீதிருவாய்மொழிப்பிள்ளையின்
(ஶ்ரீமணவாள மாமுனிகளின் ஆசார்யர்) எல்லையற்ற கருணைக்கு பாத்திரமானவரான
பக்தி ஞானம் வைராக்யம் ஆகிய குணங்கள் நிறைந்தசமுத்திரம் போன்றிருப்பவருமான
ஶ்ரீயதிராஜரான ஶ்ரீராமானுஜர் மீது அளவுக்கதிகமான பக்தி கொண்டவரான
ஶ்ரீஅழகிய மணவாள மாமுநிகளை அடியேன் வணங்குகிறேன் என்பது அர்த்தம்

தனியனைப் பாடிய அந்த சிறுவன் பெயர்
ரங்கநாயகம் என்பதாகும்

அதாவது சிறுவன் வடிவில் வந்த ரங்கத்தின் நாயகனான சாட்சாத் ஶ்ரீரங்கநாதப் பெருமாளே என்பதில் யாருக்கும் சந்தேகமே இல்லை

இதிலே ஒரு விசேஷம் என்னவென்றால் ஶ்ரீரங்கநாதனின் பெயரும் அழகியமணவாளன் தான்

பொதுவாக சிஷ்யனானவன் குருவின் பெயரை தனக்கான பெயராக ஏற்க்க வேண்டும் ( ராமானுஜதாசன் என்பது போல்) என்ற உயர்ந்த நோக்கிலேயே மணவாளமாமுனிகளை ஆசாரியனாக ஏற்று
இப்போது இருவர் பெயரும் ஒன்றுதானே

எப்படி நம்மாழ்வார் தனது அந்தாதி ஆயிரம் பிரபந்த பாசுரத்தில் உயர்வர உயர்நலம் என தொடங்கி ஆயிரத்தில் இப்பத்தறிந்தார் பிறந்தார் உயர்ந்தே என முடித்தாரோ

அதே போல் எந்த பகவான் ஶ்ரீமன் நாராயணன் தானே ஆசாரிய பரன்பரையில் முதலாவதான ஆசாரியனாக இருக்கிறானோ அதே பகவான் இந்த கலியில் தோன்றியுள்ள கடைசி ஆசாரியரிடம் தானே சிஷ்யனாக மாற ஆசைபட்டு ( ஶ்ரீமன் நாராயணனே தன் ஸ்வருபமாக பிரமனிடம் ஆராதிக்க கொடுத்த பெருமாளே அழகியமணவாளன் என்ற நம்பெருமாளான ஶ்ரீரங்கன்) உயர்(வற)என ஆரம்பித்து உயர்(ந்தார்) என நம்மாழ்வார் முடித்தது போல் ஆசாரிய பரன்பரையை மீண்டும் தன்னிடமே கொண்டுவர ஆசைபட்டு ஶ்ரீஅழகியமணவாளரான மணவாளமாமுனியை தன் ஆசாரியராக ஏற்று தான் வேறு அவர் வேறு அல்ல என காட்டும் விதமாக தனது அனந்தனையும் அவருக்கு உகந்து கொடுத்தார்

அப்பேற்பட்ட ஆசாரிய குரு சிஷய பரன்பரையில் வந்துள்ள நாம் நம் ஜீயரான மணவாளமாமுனிகளை நாளை இந்த தனியனை ஒருமுறைக்கு இருமுறை சேவித்து உய்வோம்

ஆசாரியன் திருவடிகளே சரணம்
ஜீயர் திருவடிகளே சரணம்

ஜெய் ஶ்ரீராம்!

இறைவனின் நாமத்தை சூட்டுவது ஏன்.?

ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா பிள்ளைகளுக்கு இறைவனின் நாமத்தை சூட்டுவது ஏன்.?

ஒரு மன்னன் பெருமாளிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தான். தினமும் பெருமாளை வணங்காமலும், அவரது திருநாமங்களை உச்சரிக்காமலும் அவனுக்கு எந்த வேலையை யும் செய்ய முடியாது.  ஆனாலும் அவனின் முன் வினை அவனை தொடர்ந்தது. அதன் பலனாக  பல நோய்களால் அவதிப்பட்டான்.

தன்னால் சரிவர நாட்டை கவனிக்க முடியாது போகவே, தன் மூத்த மகனுக்கு பட்டம் சூட்டி விட்டு, படுத்த படுக்கையாக கிடந்தான். அந்த
நிலையிலும் அவனுக்கு திருமாலின் பெயர் மட்டும் மறக்கவில்லை. அச்சுதா... அச்சுதா... என் வாழ்வை முடித்து விடு.  உன்னோடு சேர்த்துக் கொள், என சதா நேரமும் புலம்பிக் கொண்டே இருந்தான்.

ஒருநாள் முனிவர் ஒருவர்  அரண்மனைக்கு வந்தார் அவரிடம், "சுவாமி, நோயின் கொடு மையை சகிக்க முடியவில்லை. என் உயிர் பிரிய மறுக்கிறதே" என அழுதான். முனிவர் அவன் நிலை கண்டு தேற்றி, "மன்னா நீ அன்ன தானம் செய்தாயா?" என்றார்.

மன்னனும் ஆமாம் சுவாமி! தினமும் அந்தண ர்களுக்கும், ஏழைகளுக்கும் வயிறார உணவு படைக்கிறேன், என்றான்.  "சரி, இனிமேல் அப்படி செய்யாதே, அரை வயிற்றுக்கு உணவிடு. அரைகுறையாக உணவிட்டால், சாப்பிடுவோர் உனக்கு சாபமிடுவர். சாபத்தின் கடுமையால் இறந்து போவாய்" என்றார் முனிவர்.

அவர் சொன்னதில் மன்னனுக்கு உடன்பாடு இல்லையென்றாலும், ஒரு மகானே சொல்கிறாரே என ஏற்றுக்கொண்ட மன்னன் அரை சாப்பாடு போட உத்தரவு போட்டான். சாப்பிட்டவர்கள் சபித்தார்கள். ஆனாலும், மன்னனின் உயிர் பிரியவில்லை. இதென்ன ஆச்சரியம், என வியாதியின் கொடுமையையும், சாபத்தையும் சேர்த்து அனுபவித்த சூழ்நிலையில், முனிவர் மீண்டும் வந்தார்.

"சுவாமி! நீங்கள் சொன்னது போல செய்தும் உயிர் பிரியவில்லையே" என்றான் மன்னன். "மன்னா! நானும் வரும் வழியில் தான் கவனித்தேன். உன் ஏவலர்கள் தானமிடும் போது, அச்சுதா, அச்சுதா என பரந்தாமனின் பெயரைச் சொல்லி உணவிடுகின்றனர்.
அச்சுதன் என்று பெயர் சொன்னால், உயிர் பிரியாது. பரந்தாமன் அவர்களைக் கைவிடு வதில்லை. இனி நீ பெருமாள் பெயரைச் சொல்வதையும் நிறுத்து" என்றார்.

அதிர்ச்சியடைந்த மன்னன் மறுத்து விட்டான். "எனக்கு இன்னும் அவஸ்தை அதிகரிக்குமா னாலும் பரவாயில்லை. இந்த நோய் நீடித்து விட்டு போகட்டும். ஆனால், பகவான் பெயரை சொல்வதை மட்டும் என்னால் நிறுத்த முடியாது. நீண்டநாளாக ஏற்பட்ட பழக்கத்தை அவ்வளவு எளிதில் ஒருவரால் விட்டுவிட முடியாது" என சொல்லிவிட்டான்.

மன்னனின் மன உறுதியை கண்டு மகிழ்ந்த பரந்தாமனும் மன்னன் முன் தோன்றி, அவனைப் பாராட்டி, வைகுண்டத்தில் வாழும் பாக்கியத்தையும், பிறவா நிலையும் தந்து மகிழ்ந்தார். கடவுளின் நாமத்துக்கு தான் எவ்வளவு சக்தி.

நம்முடைய முன்னோர்களின் காலத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு தங்கள் இஷ்ட தெய்வத்தி ன் பெயரை வைத்த காரணமும் இது தான். இறைவன் திருநாமத்தை திரும்பத் திரும்பச் சொன்னால் அவன் அருளுக்கு பாத்திரம் ஆவோம்.

பூஜை அறை டிப்ஸ்

பூஜையறை டிப்ஸ்

🔘 சுவாமி  படங்களைத் துடைக்கும் தண்ணீரில்  கற்பூரத்தைக் கரைத்துத் துடைத்தால்  படங்களை  பூச்சி அரிக்காது.

🔘 பூஜைக்கு  வாங்கிய வெற்றிலையை  ஒரு  பித்தளை  தம்ளரில் வைத்து கவிழ்த்து  மூடிவையுங்கள்  வெற்றிலை  வைத்தபடி வாடாமல் இருக்கும்.

🔘 சுவாமிக்கு  அகல் விளக்கோ,  குத்து விளக்கோ  ஏற்றும்போது  எண்ணெய்யில் சிறிய  கல் உப்பைப் போட்டுவிட்டால் விளக்கானது  நன்கு சுடர்விட்டு பிரகாசமாக  எரியும்.

🔘 அடிக்கடி  சுவாமி  படங்களை  மெல்லியத் துணியால்  துடைத்து  வைக்கவும். வாரம் ஒரு முறையோ, மாதம் இருமுறையோ  செய்தால்  போதும்.

🔘 வெள்ளிக்கிழமைகளில்  பூஜையறையில்  இருக்கும் விளக்கு அதிக  நேரம்  எரிய வேண்டுமானால்  ஒரு தேக்கரண்டி  விளக்கெண்ணெய்யும்  நல்லெண்ணெய்யும் கலந்து ஏற்ற வேண்டும்.

🔘  தீபம்  ஏற்ற பஞ்சை  சிக்கில்லாமல்  சதுரமாகப் பிரித்து  துடைப்பக் குச்சியை ஒரு சுற்று சுற்றினால்  போதும். அதாவது  குச்சியை  பஞ்சின் நடுவில்  வைத்து கையை தேய்த்தால் திரிபோல்  நன்கு வரும்.  பின் குச்சியை அப்படியே  உருவி வெளியே  எடுத்தால விளக்குத்திரி தயார். குறைந்த பஞ்சில் நிறைய திரிகள் திரித்து கொள்ளலாம்.

ஷஷ்டியப்த பூர்த்தி சதாபிஷேகங்கள்

ஷஷ்டியப்த பூர்த்தி சதாபிஷேகங்கள்

போன்ற சடங்குகளை நடத்திக் கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை.

பெரும் பாக்கியமும் பூர்வ புண்ணியமும் செய்தவர்களுக்கே இந்த மண விழா காணும் பாக்கியம் அமைகிறது.

இது போன்ற வைபவங்கள் பொதுவாக ஆயுள் விருத்தியைப் பிரதானமாக்க் கொண்டே அமைகின்றன. சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொருட்டு அன்றைக்கே வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெறுகின்றன. உறவு முறைகள் கூடி நின்று குதூகலப்படும் போது, ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியரின் மனம் மகிழும். நமக்கென்று இத்தனை சொந்தங்களா என்கிற சந்தோஷம் அவர்களின் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும்.

பூமி 360 பாகைகளாகவும் அந்த 360 பாகைகளும் 12 ராசி வீடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த 360 பாகைகளையும் கடந்து சென்று ஒரு வட்டப் பாதையை பூர்த்தி செய்வதற்கு சூரியனுக்கு ஓர் ஆண்டும், செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டும், சந்திரனுக்கு ஒரு மாதமும், புதனுக்கு ஒரு வருடமும், வியாழனுக்கு 12 வருடங்களும், வெள்ளிக்கு ஒரு வருடமும், சனி பகவானுக்கு 30 வருடங்களும், ராகுவுக்கு ஒன்றரை வருடங்களும், கேதுவுக்கு ஒன்றரை வருடங்களும், ஆகின்றன. இந்த சுழற்சியின் அடிப்படையில் ஒருவர் ஜனித்து, அறுபது வருடங்கள் நிறைவடைந்த தினத்துக்கு அடுத்த தினம், அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும் வருடம், மாதம் போன்றவையும் மாறாமல் அப்படியே அமைந்திருக்கும். மிகவும் புனித தினமான அன்றுதான், சம்பந்தபட்டவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி வைபவம் மிகவும் ஆச்சாரமான முறையில் தெய்வாம்சத்துடன் நிகழ வேண்டும்.

ஷஷ்டியப்த பூர்த்தி தினத்தன்று வேத பண்டிதர்களின் முன்னிலையில் நிகழ்த்தப்படும்

பூஜையின் போது 64 கலசங்களில் தூய நீரை நிரப்பி மந்திரங்களை உச்சரித்து ஹோமங்கள் நடைபெறும். அங்கே உச்சரிக்கப்படும் வேத மந்திரங்களின் சத்தம் மூலம் கலசத்தில் உள்ள நீர் தெய்வீக சக்தி பெற்று, புனிதம் அடைகிறது. பின்னர், அந்தக் கலசங்களில் உள்ள நீரைக் கொண்டு ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியினருக்கு அபிஷேகம் நடைபெறும். அபிஷேகத்துக்குப் பயன்படும் இந்த 64 கலசங்கள் எதைக் குறிக்கின்றன?

 தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது என்பதை நாம் அறிவோம். இந்த அறுபது ஆண்டுகளுக்கான தேவதைகளையும், இந்த தேவதைகளின் அதிபதிகளாகிய அக்னி, சூரியன், சந்திரன், வாயு ஆகில நால்வரையும் சேர்த்துக் குறிப்பதற்காகத்தான் 64 கலசங்கள் என்பது ஐதீகம். பிரபவ முதல் விரோதிகிருது வரையான 15 ஆண்டுகளுக்கு அக்னி பகவானும், ஆங்கிரஸ முதல் நள வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சூரிய பகவானும், ஈஸ்வர முதல் துன்பதி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சந்திர பகவானும், சித்திரபானு முதல் அட்சய வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு வாயு பகவானும் அதிபதிகள் ஆவார்கள். தன்னுடைய 60-வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்ற மனிதன் 60 வயதில் இருந்து தான், தனது என்ற பற்றையும் துறக்க முயல வேண்டும். தன்னுடைய மகன், மகள், சொந்த பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து உற்றார் உறவினர்

அனைவரும் தன் மக்களே…. எல்லோரும் ஒரு குலமே என்கிற எண்ணம் 70 வயது நிறைவில் பூர்த்தி ஆக வேண்டும்.

 தான், தனது என்ற நிலை மறந்து அனைவரையும் ஒன்றாகக் காணும் நிலை பெற்றவர்களே 70-வது நிறைவில் பீஷ்ம ரத சாந்தியைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள். காமத்தை முற்றிலும் துறந்த நிலையே பீஷ்ம ரத சாந்திக்கான அடிப்படை தகுதியாகும். 70-வது வயதில் இருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி உள்ள எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண முயல வேண்டும். ஒவ்வொரு உயிரிலும் உறையும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும். அவனுக்கு ஜாதி, மதம், இன பேதம் எதுவும் இல்லை. இப்படி அனைத்திலும் இறைவனை – அனைத்தையும் இறைவனாகக் காணும் நிலையைஒரு மனிதன் 80 வயதில் பெறும் போது தான் சதாபிஷேகம் (ஸஹஸ்ர சந்திர தர்ஸன சாந்தி – ஆயிரம் பிறை கண்டவன்) காணும் தகுதியை அவன் அடைகிறான்.

ஸெளந்தர்யலஹரி

ப்ரதம பாகஃ ஆனன்த லஹரி

புமௌஸ்கலித பாதானாம் பூமிரேவா வலம்பனம் |
த்வயீ ஜாதா பராதானாம் த்வமேவ ஶரணம் ஶிவே ||

ஶிவஃ ஶக்த்யா யுக்தோ யதி பவதி ஶக்தஃ ப்ரபவிதும்
ன சேதேவம் தேவோ ன கலு குஶலஃ ஸ்பன்திதுமபி|
அதஸ்த்வாம் ஆராத்யாம் ஹரி-ஹர-விரின்சாதிபி ரபி
ப்ரணன்தும் ஸ்தோதும் வா கத-மக்ர்த புண்யஃ ப்ரபவதி|| 1 ||

தனீயாம்ஸும் பாம்ஸும் தவ சரண பங்கேருஹ-பவம்
விரிம்சிஃ ஸம்சின்வன் விரசயதி லோகா-னவிகலம் |
வஹத்யேனம் ஶௌரிஃ கதமபி ஸஹஸ்ரேண ஶிரஸாம்
ஹரஃ ஸம்க்ஷுத்-யைனம் பஜதி பஸிதோத்தூள னவிதிம்|| 2 ||

அவித்யானா-மன்த-ஸ்திமிர-மிஹிர த்வீபனகரீ
ஜடானாம் சைதன்ய-ஸ்தபக மகரன்த ஶ்ருதிஜரீ |
தரித்ராணாம் சின்தாமணி குணனிகா ஜன்மஜலதௌ
னிமக்னானாம் தம்ஷ்ட்ரா முரரிபு வராஹஸ்ய பவதி|| 3 ||

த்வதன்யஃ பாணிபயா-மபயவரதோ தைவதகணஃ
த்வமேகா னைவாஸி ப்ரகடித-வரபீத்யபினயா |
பயாத் த்ராதும் தாதும் பலமபி ச வாம்சாஸமதிகம்
ஶரண்யே லோகானாம் தவ ஹி சரணாவேவ னிபுணௌ || 4 ||

ஹரிஸ்த்வாமாரத்ய ப்ரணத-ஜன-ஸௌபாக்ய-ஜனனீம்
புரா னாரீ பூத்வா புரரிபுமபி க்ஷோப மனயத் |
ஸ்மரோ‌உபி த்வாம் னத்வா ரதினயன-லேஹ்யேன வபுஷா
முனீனாமப்யன்தஃ ப்ரபவதி ஹி மோஹாய மஹதாம் || 5 ||

தனுஃ பௌஷ்பம் மௌர்வீ மதுகரமயீ பஞ்ச விஶிகாஃ
வஸன்தஃ ஸாமன்தோ மலயமரு-தாயோதன-ரதஃ |
ததாப்யேகஃ ஸர்வம் ஹிமகிரிஸுதே காமபி க்றுபாம்
அபாம்காத்தே லப்த்வா ஜகதித-மனங்கோ விஜயதே || 6 ||

க்வணத்காஞ்சீ-தாமா கரி கலப கும்ப-ஸ்தனனதா
பரிக்ஷீணா மத்யே பரிணத ஶரச்சன்த்ர-வதனா |
தனுர்பாணான் பாஶம் ஸ்றுணிமபி ததானா கரதலைஃ
புரஸ்தா தாஸ்தாம் னஃ புரமதிது ராஹோ-புருஷிகா || 7 ||

ஸுதாஸின்தோர்மத்யே ஸுரவிட-பிவாடீ-பரிவ்றுதே
மணித்வீபே னீபோ-பவனவதி சின்தாமணி க்றுஹே |
ஶிவகாரே மஞ்சே பரமஶிவ-பர்யங்க னிலயாம்
பஜன்தி த்வாம் தன்யாஃ கதிசன சிதானன்த-லஹரீம் || 8 ||

மஹீம் மூலாதாரே கமபி மணிபூரே ஹுதவஹம்
ஸ்திதம் ஸ்வதிஷ்டானே ஹ்றுதி மருத-மாகாஶ-முபரி |
மனோ‌உபி ப்ரூமத்யே ஸகலமபி பித்வா குலபதம்
ஸஹஸ்ராரே பத்மே ஸ ஹரஹஸி பத்யா விஹரஸே || 9 ||

ஸுதாதாராஸாரை-ஶ்சரணயுகலான்த-ர்விகலிதைஃ
ப்ரபம்சம் ஸின்ஞ்ன்தீ புனரபி ரஸாம்னாய-மஹஸஃ|
அவாப்ய ஸ்வாம் பூமிம் புஜகனிப-மத்யுஷ்ட-வலயம்
ஸ்வமாத்மானம் க்றுத்வா ஸ்வபிஷி குலகுண்டே குஹரிணி || 10 ||

சதுர்பிஃ ஶ்ரீகண்டைஃ ஶிவயுவதிபிஃ பஞ்சபிபி
ப்ரபின்னாபிஃ ஶம்போர்னவபிரபி மூலப்ரக்றுதிபிஃ |
சதுஶ்சத்வாரிம்ஶத்-வஸுதல-கலாஶ்ச்-த்ரிவலய-
த்ரிரேகபிஃ ஸார்தம் தவ ஶரணகோணாஃ பரிணதாஃ || 11 ||

த்வதீயம் ஸௌன்தர்யம் துஹினகிரிகன்யே துலயிதும்
கவீன்த்ராஃ கல்பன்தே கதமபி விரிஞ்சி-ப்ரப்றுதயஃ |
யதாலோகௌத்ஸுக்யா-தமரலலனா யான்தி மனஸா
தபோபிர்துஷ்ப்ராபாமபி கிரிஶ-ஸாயுஜ்ய-பதவீம் || 12 ||

னரம் வர்ஷீயாம்ஸம் னயனவிரஸம் னர்மஸு ஜடம்
தவாபாம்காலோகே பதித-மனுதாவன்தி ஶதஶஃ |
கலத்வேணீபன்தாஃ குசகலஶ-விஸ்த்ரிஸ்த-ஸிசயா
ஹடாத் த்ருட்யத்காஞ்யோ விகலித-துகூலா யுவதயஃ || 13 ||

க்ஷிதௌ ஷட்பஞ்சாஶத்-த்விஸமதிக-பஞ்சாஶ-துதகே
ஹுதஶே த்வாஷஷ்டி-ஶ்சதுரதிக-பஞ்சாஶ-தனிலே |
திவி த்விஃ ஷட் த்ரிம்ஶன் மனஸி ச சதுஃஷஷ்டிரிதி யே
மயூகா-ஸ்தேஷா-மப்யுபரி தவ பாதாம்புஜ-யுகம் || 14 ||

ஶரஜ்ஜ்யோத்ஸ்னா ஶுத்தாம் ஶஶியுத-ஜடாஜூட-மகுடாம்
வர-த்ராஸ-த்ராண-ஸ்படிககுடிகா-புஸ்தக-கராம் |
ஸக்றுன்ன த்வா னத்வா கதமிவ ஸதாம் ஸன்னிதததே
மது-க்ஷீர-த்ராக்ஷா-மதுரிம-துரீணாஃ பணிதயஃ || 15 ||



கவீன்த்ராணாம் சேதஃ கமலவன-பாலாதப-ருசிம்
பஜன்தே யே ஸன்தஃ கதிசிதருணாமேவ பவதீம் |
விரிஞ்சி-ப்ரேயஸ்யா-ஸ்தருணதர-ஶ்ர்றுங்கர லஹரீ-
கபீராபி-ர்வாக்பிஃ ர்விதததி ஸதாம் ரஞ்ஜனமமீ || 16 ||

ஸவித்ரீபி-ர்வாசாம் சஶி-மணி ஶிலா-பங்க ருசிபி-
ர்வஶின்யத்யாபி-ஸ்த்வாம் ஸஹ ஜனனி ஸம்சின்தயதி யஃ |
ஸ கர்தா காவ்யானாம் பவதி மஹதாம் பங்கிருசிபி-
ர்வசோபி-ர்வாக்தேவீ-வதன-கமலாமோத மதுரைஃ || 17 ||

தனுச்சாயாபிஸ்தே தருண-தரணி-ஶ்ரீஸரணிபி-
ர்திவம் ஸர்வா-முர்வீ-மருணிமனி மக்னாம் ஸ்மரதி யஃ |
பவன்த்யஸ்ய த்ரஸ்ய-த்வனஹரிண-ஶாலீன-னயனாஃ
ஸஹோர்வஶ்யா வஶ்யாஃ கதி கதி ன கீர்வாண-கணிகாஃ || 18 ||

முகம் பின்தும் க்றுத்வா குசயுகமத-ஸ்தஸ்ய தததோ
ஹரார்தம் த்யாயேத்யோ ஹரமஹிஷி தே மன்மதகலாம் |
ஸ ஸத்யஃ ஸம்க்ஷோபம் னயதி வனிதா இத்யதிலகு
த்ரிலோகீமப்யாஶு ப்ரமயதி ரவீன்து-ஸ்தனயுகாம் || 19 ||

கிரன்தீ-மங்கேப்யஃ கிரண-னிகுரும்பம்றுதரஸம்
ஹ்றுதி த்வா மாதத்தே ஹிமகரஶிலா-மூர்திமிவ யஃ |
ஸ ஸர்பாணாம் தர்பம் ஶமயதி ஶகுன்ததிப இவ
ஜ்வரப்லுஷ்டான் த்றுஷ்ட்யா ஸுகயதி ஸுதாதாரஸிரயா || 20 ||

தடில்லேகா-தன்வீம் தபன ஶஶி வைஶ்வானர மயீம்
னிஷ்ண்ணாம் ஷண்ணாமப்யுபரி கமலானாம் தவ கலாம் |
மஹாபத்மாதவ்யாம் ம்றுதித-மலமாயேன மனஸா
மஹான்தஃ பஶ்யன்தோ தததி பரமாஹ்லாத-லஹரீம் || 21 ||

பவானி த்வம் தாஸே மயி விதர த்றுஷ்டிம் ஸகருணாம்
இதி ஸ்தோதும் வாஞ்சன் கதயதி பவானி த்வமிதி யஃ |
ததைவ த்வம் தஸ்மை திஶஸி னிஜஸாயுஜ்ய-பதவீம்
முகுன்த-ப்ரம்ஹேன்த்ர ஸ்புட மகுட னீராஜிதபதாம் || 22 ||

த்வயா ஹ்றுத்வா வாமம் வபு-ரபரித்றுப்தேன மனஸா
ஶரீரார்தம் ஶம்போ-ரபரமபி ஶங்கே ஹ்றுதமபூத் |
யதேதத் த்வத்ரூபம் ஸகலமருணாபம் த்ரினயனம்
குசாப்யாமானம்ரம் குடில-ஶஶிசூடால-மகுடம் || 23 ||

ஜகத்ஸூதே தாதா ஹரிரவதி ருத்ரஃ க்ஷபயதே
திரஸ்குர்வ-ன்னேதத் ஸ்வமபி வபு-ரீஶ-ஸ்திரயதி |
ஸதா பூர்வஃ ஸர்வம் ததித மனுக்றுஹ்ணாதி ச ஶிவ-
ஸ்தவாஜ்ஞா மலம்ப்ய க்ஷணசலிதயோ ர்ப்ரூலதிகயோஃ || 24 ||

த்ரயாணாம் தேவானாம் த்ரிகுண-ஜனிதானாம் தவ ஶிவே
பவேத் பூஜா பூஜா தவ சரணயோ-ர்யா விரசிதா |
ததா ஹி த்வத்பாதோத்வஹன-மணிபீடஸ்ய னிகடே
ஸ்திதா ஹ்யேதே-ஶஶ்வன்முகுலித கரோத்தம்ஸ-மகுடாஃ || 25 ||

விரிஞ்சிஃ பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்னோதி விரதிம்
வினாஶம் கீனாஶோ பஜதி தனதோ யாதி னிதனம் |
விதன்த்ரீ மாஹேன்த்ரீ-விததிரபி ஸம்மீலித-த்றுஶா

 த்ரயாணாம் தேவானாம் த்ரிகுண-ஜனிதானாம் தவ ஶிவே
பவேத் பூஜா பூஜா தவ சரணயோ-ர்யா விரசிதா |
ததா ஹி த்வத்பாதோத்வஹன-மணிபீடஸ்ய னிகடே
ஸ்திதா ஹ்யேதே-ஶஶ்வன்முகுலித கரோத்தம்ஸ-மகுடாஃ || 25 ||

விரிஞ்சிஃ பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்னோதி விரதிம்
வினாஶம் கீனாஶோ பஜதி தனதோ யாதி னிதனம் |
விதன்த்ரீ மாஹேன்த்ரீ-விததிரபி ஸம்மீலித-த்றுஶா
மஹாஸம்ஹாரே‌உஸ்மின் விஹரதி ஸதி த்வத்பதி ரஸௌ || 26 ||

ஜபோ ஜல்பஃ ஶில்பம் ஸகலமபி முத்ராவிரசனா
கதிஃ ப்ராதக்ஷிண்ய-க்ரமண-மஶனாத்யா ஹுதி-விதிஃ |
ப்ரணாமஃ ஸம்வேஶஃ ஸுகமகில-மாத்மார்பண-த்றுஶா
ஸபர்யா பர்யாய-ஸ்தவ பவது யன்மே விலஸிதம் || 27 ||

ஸுதாமப்யாஸ்வாத்ய ப்ரதி-பய-ஜரம்றுத்யு-ஹரிணீம்
விபத்யன்தே விஶ்வே விதி-ஶதமகாத்யா திவிஷதஃ |
கராலம் யத் க்ஷ்வேலம் கபலிதவதஃ காலகலனா
ன ஶம்போஸ்தன்மூலம் தவ ஜனனி தாடங்க மஹிமா || 28 ||

கிரீடம் வைரிஞ்சம் பரிஹர புரஃ கைடபபிதஃ
கடோரே கோடீரே ஸ்கலஸி ஜஹி ஜம்பாரி-மகுடம் |
ப்ரணம்ரேஷ்வேதேஷு ப்ரஸப-முபயாதஸ்ய பவனம்
பவஸ்யப்யுத்தானே தவ பரிஜனோக்தி-ர்விஜயதே || 29 ||

ஸ்வதேஹோத்பூதாபி-ர்க்றுணிபி-ரணிமாத்யாபி-ரபிதோ
னிஷேவ்யே னித்யே த்வா மஹமிதி ஸதா பாவயதி யஃ |
கிமாஶ்சர்யம் தஸ்ய த்ரினயன-ஸம்றுத்திம் த்றுணயதோ
மஹாஸம்வர்தாக்னி-ர்விரசயதி னீராஜனவிதிம் || 30 ||

சதுஃ-ஷஷ்டயா தன்த்ரைஃ ஸகல மதிஸன்தாய புவனம்
ஸ்திதஸ்தத்த்த-ஸித்தி ப்ரஸவ பரதன்த்ரைஃ பஶுபதிஃ |
புனஸ்த்வ-ன்னிர்பன்தா தகில-புருஷார்தைக கடனா-
ஸ்வதன்த்ரம் தே தன்த்ரம் க்ஷிதிதல மவாதீதர-திதம் || 31 ||

ஶிவஃ ஶக்திஃ காமஃ க்ஷிதி-ரத ரவிஃ ஶீதகிரணஃ
ஸ்மரோ ஹம்ஸஃ ஶக்ர-ஸ்ததனு ச பரா-மார-ஹரயஃ |
அமீ ஹ்றுல்லேகாபி-ஸ்திஸ்றுபி-ரவஸானேஷு கடிதா
பஜன்தே வர்ணாஸ்தே தவ ஜனனி னாமாவயவதாம் || 32 ||

ஸ்மரம் யோனிம் லக்ஷ்மீம் த்ரிதய-மித-மாதௌ தவ மனோ
ர்னிதாயைகே னித்யே னிரவதி-மஹாபோக-ரஸிகாஃ |
பஜன்தி த்வாம் சின்தாமணி-குணனிபத்தாக்ஷ-வலயாஃ
ஶிவாக்னௌ ஜுஹ்வன்தஃ ஸுரபிக்றுத-தாராஹுதி-ஶதை || 33 ||

ஶரீரம் த்வம் ஶம்போஃ ஶஶி-மிஹிர-வக்ஷோருஹ-யுகம்
தவாத்மானம் மன்யே பகவதி னவாத்மான-மனகம் |
அதஃ ஶேஷஃ ஶேஷீத்யய-முபய-ஸாதாரணதயா
ஸ்திதஃ ஸம்பன்தோ வாம் ஸமரஸ-பரானன்த-பரயோஃ || 34 ||

மனஸ்த்வம் வ்யோம த்வம் மருதஸி மருத்ஸாரதி-ரஸி
த்வமாப-ஸ்த்வம் பூமி-ஸ்த்வயி பரிணதாயாம் ன ஹி பரம் |
த்வமேவ ஸ்வாத்மானம் பரிண்மயிதும் விஶ்வ வபுஷா
சிதானன்தாகாரம் ஶிவயுவதி பாவேன பிப்றுஷே || 35 ||

தவாஜ்ஞசக்ரஸ்தம் தபன-ஶஶி கோடி-த்யுதிதரம்
பரம் ஶம்பு வன்தே பரிமிலித-பார்ஶ்வம் பரசிதா |
யமாராத்யன் பக்த்யா ரவி ஶஶி ஶுசீனா-மவிஷயே
னிராலோகே ‌உலோகே னிவஸதி ஹி பாலோக-புவனே || 36 ||

விஶுத்தௌ தே ஶுத்தஸ்பதிக விஶதம் வ்யோம-ஜனகம்
ஶிவம் ஸேவே தேவீமபி ஶிவஸமான-வ்யவஸிதாம் |
யயோஃ கான்த்யா யான்த்யாஃ ஶஶிகிரண்-ஸாரூப்யஸரணே
விதூதான்த-ர்த்வான்தா விலஸதி சகோரீவ ஜகதீ || 37 ||

ஸமுன்மீலத் ஸம்வித்கமல-மகரன்தைக-ரஸிகம்
பஜே ஹம்ஸத்வன்த்வம் கிமபி மஹதாம் மானஸசரம் |
யதாலாபா-தஷ்டாதஶ-குணித-வித்யாபரிணதிஃ
யதாதத்தே தோஷாத் குண-மகில-மத்ப்யஃ பய இவ || 38 ||

தவ ஸ்வாதிஷ்டானே ஹுதவஹ-மதிஷ்டாய னிரதம்
தமீடே ஸம்வர்தம் ஜனனி மஹதீம் தாம் ச ஸமயாம் |
யதாலோகே லோகான் தஹதி மஹஸி க்ரோத-கலிதே
தயார்த்ரா யா த்றுஷ்டிஃ ஶிஶிர-முபசாரம் ரசயதி || 39 ||

தடித்வன்தம் ஶக்த்யா திமிர-பரிபன்தி-ஸ்புரணயா
ஸ்புர-ன்னா னரத்னாபரண-பரிணத்தேன்த்ர-தனுஷம் |
தவ ஶ்யாமம் மேகம் கமபி மணிபூரைக-ஶரணம்
னிஷேவே வர்ஷன்தம்-ஹரமிஹிர-தப்தம் த்ரிபுவனம் || 40 ||

தவாதாரே மூலே ஸஹ ஸமயயா லாஸ்யபரயா
னவாத்மான மன்யே னவரஸ-மஹாதாண்டவ-னடம் |
உபாப்யா மேதாப்யா-முதய-விதி முத்திஶ்ய தயயா
ஸனாதாப்யாம் ஜஜ்ஞே ஜனக ஜனனீமத் ஜகதிதம் || 41 ||

த்விதீய பாகஃ – ஸௌன்தர்ய லஹரீ

கதை-ர்மாணிக்யத்வம் ககனமணிபிஃ ஸான்த்ரகடிதம்
கிரீடம் தே ஹைமம் ஹிமகிரிஸுதே கீதயதி யஃ ||
ஸ னீடேயச்சாயா-ச்சுரண-ஶகலம் சன்த்ர-ஶகலம்
தனுஃ ஶௌனாஸீரம் கிமிதி ன னிபத்னாதி திஷணாம் || 42 ||

துனோது த்வான்தம் ன-ஸ்துலித-தலிதேன்தீவர-வனம்
கனஸ்னிக்த-ஶ்லக்ஷ்ணம் சிகுர னிகுரும்பம் தவ ஶிவே |
யதீயம் ஸௌரப்யம் ஸஹஜ-முபலப்தும் ஸுமனஸோ
வஸன்த்யஸ்மின் மன்யே பலமதன வாடீ-விடபினாம் || 43 ||

தனோது க்ஷேமம் ன-ஸ்தவ வதனஸௌன்தர்யலஹரீ
பரீவாஹஸ்ரோதஃ-ஸரணிரிவ ஸீமன்தஸரணிஃ|
வஹன்தீ- ஸின்தூரம் ப்ரபலகபரீ-பார-திமிர
த்விஷாம் ப்றுன்தை-ர்வன்தீக்றுதமேவ னவீனார்க கேரணம் || 44 ||

அராலை ஸ்வாபாவ்யா-தலிகலப-ஸஶ்ரீபி ரலகைஃ
பரீதம் தே வக்த்ரம் பரிஹஸதி பங்கேருஹருசிம் |
தரஸ்மேரே யஸ்மின் தஶனருசி கிஞ்ஜல்க-ருசிரே
ஸுகன்தௌ மாத்யன்தி ஸ்மரதஹன சக்ஷு-ர்மதுலிஹஃ || 45 ||

லலாடம் லாவண்ய த்யுதி விமல-மாபாதி தவ யத்
த்விதீயம் தன்மன்யே மகுடகடிதம் சன்த்ரஶகலம் |
விபர்யாஸ-ன்யாஸா துபயமபி ஸம்பூய ச மிதஃ
ஸுதாலேபஸ்யூதிஃ பரிணமதி ராகா-ஹிமகரஃ || 46 ||

ப்ருவௌ புக்னே கிம்சித்புவன-பய-பங்கவ்யஸனினி
த்வதீயே னேத்ராப்யாம் மதுகர-ருசிப்யாம் த்றுதகுணம் |
தனு ர்மன்யே ஸவ்யேதரகர க்றுஹீதம் ரதிபதேஃ
ப்ரகோஷ்டே முஷ்டௌ ச ஸ்தகயதே னிகூடான்தர-முமே || 47 ||

அஹஃ ஸூதே ஸவ்ய தவ னயன-மர்காத்மகதயா
த்ரியாமாம் வாமம் தே ஸ்றுஜதி ரஜனீனாயகதயா |
த்றுதீயா தே த்றுஷ்டி-ர்தரதலித-ஹேமாம்புஜ-ருசிஃ
ஸமாதத்தே ஸன்த்யாம் திவஸர்-னிஶயோ-ரன்தரசரீம் || 48 ||

விஶாலா கல்யாணீ ஸ்புதருசி-ரயோத்யா குவலயைஃ
க்றுபாதாராதாரா கிமபி மதுரா‌உ‌உபோகவதிகா |
அவன்தீ த்றுஷ்டிஸ்தே பஹுனகர-விஸ்தார-விஜயா
த்ருவம் தத்தன்னாம-வ்யவஹரண-யோக்யாவிஜயதே || 49 ||

கவீனாம் ஸன்தர்ப-ஸ்தபக-மகரன்தைக-ரஸிகம்
கடாக்ஷ-வ்யாக்ஷேப-ப்ரமரகலபௌ கர்ணயுகலம் |
அமுஞ்ச்ன்தௌ த்றுஷ்ட்வா தவ னவரஸாஸ்வாத-தரலௌ
அஸூயா-ஸம்ஸர்கா-தலிகனயனம் கிஞ்சிதருணம் || 50 ||
ததிதரஜனே குத்ஸனபரா
ஸரோஷா கங்காயாம் கிரிஶசரிதே விஸ்மயவதீ |
ஹராஹிப்யோ பீதா ஸரஸிருஹ ஸௌபாக்ய-ஜனனீ
ஸகீஷு ஸ்மேரா தே மயி ஜனனி த்றுஷ்டிஃ ஸகருணா || 51 ||

கதே கர்ணாப்யர்ணம் கருத இவ பக்ஷ்மாணி தததீ
புராம் பேத்து-ஶ்சித்தப்ரஶம-ரஸ-வித்ராவண பலே |
இமே னேத்ரே கோத்ராதரபதி-குலோத்தம்ஸ-கலிகே
தவாகர்ணாக்றுஷ்ட ஸ்மரஶர-விலாஸம் கலயதஃ|| 52 ||

விபக்த-த்ரைவர்ண்யம் வ்யதிகரித-லீலாஞ்ஜனதயா
விபாதி த்வன்னேத்ர த்ரிதய மித-மீஶானதயிதே |
புனஃ ஸ்ரஷ்டும் தேவான் த்ருஹிண ஹரி-ருத்ரானுபரதான்
ரஜஃ ஸத்வம் வேப்ரத் தம இதி குணானாம் த்ரயமிவ || 53 ||

பவித்ரீகர்தும் னஃ பஶுபதி-பராதீன-ஹ்றுதயே
தயாமித்ரை ர்னேத்ரை-ரருண-தவல-ஶ்யாம ருசிபிஃ |
னதஃ ஶோணோ கங்கா தபனதனயேதி த்ருவமும்
த்ரயாணாம் தீர்தானா-முபனயஸி ஸம்பேத-மனகம் || 54 ||

னிமேஷோன்மேஷாப்யாம் ப்ரலயமுதயம் யாதி ஜகதி
தவேத்யாஹுஃ ஸன்தோ தரணிதர-ராஜன்யதனயே |
த்வதுன்மேஷாஜ்ஜாதம் ஜகதித-மஶேஷம் ப்ரலயதஃ
பரேத்ராதும் ஶம்ங்கே பரிஹ்றுத-னிமேஷா-ஸ்தவ த்றுஶஃ || 55 ||

தவாபர்ணே கர்ணே ஜபனயன பைஶுன்ய சகிதா
னிலீயன்தே தோயே னியத மனிமேஷாஃ ஶபரிகாஃ |
இயம் ச ஶ்ரீ-ர்பத்தச்சதபுடகவாடம் குவலயம்
ஜஹாதி ப்ரத்யூஷே னிஶி ச விகதய்ய ப்ரவிஶதி|| 56 ||

த்றுஶா த்ராகீயஸ்யா தரதலித னீலோத்பல ருசா
தவீயாம்ஸம் தீனம் ஸ்னபா க்றுபயா மாமபி ஶிவே |
அனேனாயம் தன்யோ பவதி ன ச தே ஹானிரியதா
வனே வா ஹர்ம்யே வா ஸமகர னிபாதோ ஹிமகரஃ || 57 ||

அராலம் தே பாலீயுகல-மகராஜன்யதனயே
ன கேஷா-மாதத்தே குஸுமஶர கோதண்ட-குதுகம் |
திரஶ்சீனோ யத்ர ஶ்ரவணபத-முல்ல்ங்ய்ய விலஸன்
அபாம்க வ்யாஸம்கோ திஶதி ஶரஸன்தான திஷணாம் || 58 ||

ஸ்புரத்கண்டாபோக-ப்ரதிபலித தாட்ங்க யுகலம்
சதுஶ்சக்ரம் மன்யே தவ முகமிதம் மன்மதரதம் |
யமாருஹ்ய த்ருஹ்ய த்யவனிரத மர்கேன்துசரணம்
மஹாவீரோ மாரஃ ப்ரமதபதயே ஸஜ்ஜிதவதே || 59 ||

ஸரஸ்வத்யாஃ ஸூக்தீ-ரம்றுதலஹரீ கௌஶலஹரீஃ
பிப்னத்யாஃ ஶர்வாணி ஶ்ரவண-சுலுகாப்யா-மவிரலம் |
சமத்காரஃ-ஶ்லாகாசலித-ஶிரஸஃ குண்டலகணோ
ஜணத்கரைஸ்தாரைஃ ப்ரதிவசன-மாசஷ்ட இவ தே || 60 ||

அஸௌ னாஸாவம்ஶ-ஸ்துஹினகிரிவண்ஶ-த்வஜபடி
த்வதீயோ னேதீயஃ பலது பல-மஸ்மாகமுசிதம் |
வஹத்யன்தர்முக்தாஃ ஶிஶிரகர-னிஶ்வாஸ-கலிதம்
ஸம்றுத்த்யா யத்தாஸாம் பஹிரபி ச முக்தாமணிதரஃ || 61 ||

ப்ரக்றுத்யா‌உ‌உரக்தாயா-ஸ்தவ ஸுததி தன்தச்சதருசேஃ
ப்ரவக்ஷ்யே ஸத்றுஶ்யம் ஜனயது பலம் வித்ருமலதா |
ன பிம்பம் தத்பிம்ப-ப்ரதிபலன-ராகா-தருணிதம்
துலாமத்ராரோடும் கதமிவ விலஜ்ஜேத கலயா || 62 ||

ஸ்மிதஜ்யோத்ஸ்னாஜாலம் தவ வதனசன்த்ரஸ்ய பிபதாம்
சகோராணா-மாஸீ-ததிரஸதயா சஞ்சு-ஜடிமா |
அதஸ்தே ஶீதாம்ஶோ-ரம்றுதலஹரீ மாம்லருசயஃ
பிபன்தீ ஸ்வச்சன்தம் னிஶி னிஶி ப்றுஶம் காஞ்ஜி கதியா || 63 ||

அவிஶ்ரான்தம் பத்யுர்குணகண கதாம்ரேடனஜபா
ஜபாபுஷ்பச்சாயா தவ ஜனனி ஜிஹ்வா ஜயதி ஸா |
யதக்ராஸீனாயாஃ ஸ்படிகத்றுஷ-தச்சச்சவிமயி
ஸரஸ்வத்யா மூர்திஃ பரிணமதி மாணிக்யவபுஷா || 64 ||

ரணே ஜித்வா தைத்யா னபஹ்றுத-ஶிரஸ்த்ரைஃ கவசிபிஃ
னிவ்றுத்தை-ஶ்சண்டாம்ஶ-த்ரிபுரஹர-னிர்மால்ய-விமுகைஃ |
விஶாகேன்த்ரோபேன்த்ரைஃ ஶஶிவிஶத-கர்பூரஶகலா
விலீயன்தே மாதஸ்தவ வதனதாம்பூல-கபலாஃ || 65 ||

விபஞ்ச்யா காயன்தீ விவித-மபதானம் பஶுபதே-
ஸ்த்வயாரப்தே வக்தும் சலிதஶிரஸா ஸாதுவசனே |
ததீயை-ர்மாதுர்யை-ரபலபித-தன்த்ரீகலரவாம்
னிஜாம் வீணாம் வாணீம் னிசுலயதி சோலேன னிப்றுதம் || 66 ||

கரக்ரேண ஸ்ப்றுஷ்டம் துஹினகிரிணா வத்ஸலதயா
கிரிஶேனோ-தஸ்தம் முஹுரதரபானாகுலதயா |
கரக்ராஹ்யம் ஶம்போர்முகமுகுரவ்றுன்தம் கிரிஸுதே
கதம்கரம் ப்ரூம-ஸ்தவ சுபுகமோபம்யரஹிதம் || 67 ||

புஜாஶ்லேஷான்னித்யம் புரதமயிதுஃ கன்டகவதீ
தவ க்ரீவா தத்தே முககமலனால-ஶ்ரியமியம் |
ஸ்வதஃ ஶ்வேதா காலா கரு பஹுல-ஜம்பாலமலினா
ம்றுணாலீலாலித்யம் வஹதி யததோ ஹாரலதிகா || 68 ||

கலே ரேகாஸ்திஸ்ரோ கதி கமக கீதைக னிபுணே
விவாஹ-வ்யானத்த-ப்ரகுணகுண-ஸம்க்யா ப்ரதிபுவஃ |
விராஜன்தே னானாவித-மதுர-ராகாகர-புவாம்
த்ரயாணாம் க்ராமாணாம் ஸ்திதி-னியம-ஸீமான இவ தே || 69 ||

ம்றுணாலீ-ம்றுத்வீனாம் தவ புஜலதானாம் சதஸ்றுணாம்
சதுர்பிஃ ஸௌன்த்ரயம் ஸரஸிஜபவஃ ஸ்தௌதி வதனைஃ |
னகேப்யஃ ஸன்த்ரஸ்யன் ப்ரதம-மதனா தன்தகரிபோஃ
சதுர்ணாம் ஶீர்ஷாணாம் ஸம-மபயஹஸ்தார்பண-தியா || 70 ||

னகானா-முத்யோதை-ர்னவனலினராகம் விஹஸதாம்
கராணாம் தே கான்திம் கதய கதயாமஃ கதமுமே |
கயாசித்வா ஸாம்யம் பஜது கலயா ஹன்த கமலம்
யதி க்ரீடல்லக்ஷ்மீ-சரணதல-லாக்ஷாரஸ-சணம் || 71 ||

ஸமம் தேவி ஸ்கன்த த்விபிவதன பீதம் ஸ்தனயுகம்
தவேதம் னஃ கேதம் ஹரது ஸததம் ப்ரஸ்னுத-முகம் |
யதாலோக்யாஶங்காகுலித ஹ்றுதயோ ஹாஸஜனகஃ
ஸ்வகும்பௌ ஹேரம்பஃ பரிம்றுஶதி ஹஸ்தேன ஜடிதி || 72 ||

அமூ தே வக்ஷோஜா-வம்றுதரஸ-மாணிக்ய குதுபௌ
ன ஸன்தேஹஸ்பன்தோ னகபதி பதாகே மனஸி னஃ |
பிபன்தௌ தௌ யஸ்மா தவிதித வதூஸங்க ரஸிகௌ
குமாராவத்யாபி த்விரதவதன-க்ரௌஞ்ச்தலனௌ || 73 ||

வஹத்யம்ப ஸ்த்ம்பேரம-தனுஜ-கும்பப்ரக்றுதிபிஃ
ஸமாரப்தாம் முக்தாமணிபிரமலாம் ஹாரலதிகாம் |
குசாபோகோ பிம்பாதர-ருசிபி-ரன்தஃ ஶபலிதாம்
ப்ரதாப-வ்யாமிஶ்ராம் புரதமயிதுஃ கீர்திமிவ தே || 74 ||

தவ ஸ்தன்யம் மன்யே தரணிதரகன்யே ஹ்றுதயதஃ
பயஃ பாராவாரஃ பரிவஹதி ஸாரஸ்வதமிவ |
தயாவத்யா தத்தம் த்ரவிடஶிஶு-ராஸ்வாத்ய தவ யத்
கவீனாம் ப்ரௌடானா மஜனி கமனீயஃ கவயிதா || 75 ||

ஹரக்ரோத-ஜ்வாலாவலிபி-ரவலீடேன வபுஷா
கபீரே தே னாபீஸரஸி க்றுதஸஙோ மனஸிஜஃ |
ஸமுத்தஸ்தௌ தஸ்மா-தசலதனயே தூமலதிகா
ஜனஸ்தாம் ஜானீதே தவ ஜனனி ரோமாவலிரிதி || 76 ||

யதேதத்காலின்தீ-தனுதர-தரங்காக்றுதி ஶிவே
க்றுஶே மத்யே கிஞ்சிஜ்ஜனனி தவ யத்பாதி ஸுதியாம் |
விமர்தா-தன்யோன்யம் குசகலஶயோ-ரன்தரகதம்
தனூபூதம் வ்யோம ப்ரவிஶதிவ னாபிம் குஹரிணீம் || 77 ||

ஸ்திரோ கங்கா வர்தஃ ஸ்தனமுகுல-ரோமாவலி-லதா
கலாவாலம் குண்டம் குஸுமஶர தேஜோ-ஹுதபுஜஃ |
ரதே-ர்லீலாகாரம் கிமபி தவ னாபிர்கிரிஸுதே
பேலத்வாரம் ஸித்தே-ர்கிரிஶனயனானாம் விஜயதே || 78 ||

னிஸர்க-க்ஷீணஸ்ய ஸ்தனதட-பரேண க்லமஜுஷோ
னமன்மூர்தே ர்னாரீதிலக ஶனகை-ஸ்த்ருட்யத இவ |
சிரம் தே மத்யஸ்ய த்ருடித தடினீ-தீர-தருணா
ஸமாவஸ்தா-ஸ்தேம்னோ பவது குஶலம் ஶைலதனயே || 79 ||

குசௌ ஸத்யஃ ஸ்வித்ய-த்தடகடித-கூர்பாஸபிதுரௌ
கஷன்தௌ-தௌர்மூலே கனககலஶாபௌ கலயதா |
தவ த்ராதும் பங்காதலமிதி வலக்னம் தனுபுவா
த்ரிதா னத்த்ம் தேவீ த்ரிவலி லவலீவல்லிபிரிவ || 80 ||

குருத்வம் விஸ்தாரம் க்ஷிதிதரபதிஃ பார்வதி னிஜாத்
னிதம்பா-தாச்சித்ய த்வயி ஹரண ரூபேண னிததே |
அதஸ்தே விஸ்தீர்ணோ குருரயமஶேஷாம் வஸுமதீம்
னிதம்ப-ப்ராக்பாரஃ ஸ்தகயதி ஸகுத்வம் னயதி ச || 81 ||

கரீன்த்ராணாம் ஶுண்டான்-கனககதலீ-காண்டபடலீம்
உபாப்யாமூருப்யா-முபயமபி னிர்ஜித்ய பவதி |
ஸுவ்றுத்தாப்யாம் பத்யுஃ ப்ரணதிகடினாப்யாம் கிரிஸுதே
விதிஜ்ஞே ஜானுப்யாம் விபுத கரிகும்ப த்வயமஸி || 82 ||

பராஜேதும் ருத்ரம் த்விகுணஶரகர்பௌ கிரிஸுதே
னிஷங்கௌ ஜங்கே தே விஷமவிஶிகோ பாட-மக்றுத |
யதக்ரே த்றுஸ்யன்தே தஶஶரபலாஃ பாதயுகலீ
னகாக்ரச்சன்மானஃ ஸுர முகுட-ஶாணைக-னிஶிதாஃ || 83 ||

ஶ்ருதீனாம் மூர்தானோ தததி தவ யௌ ஶேகரதயா
மமாப்யேதௌ மாதஃ ஶேரஸி தயயா தேஹி சரணௌ |
யய‌ஓஃ பாத்யம் பாதஃ பஶுபதி ஜடாஜூட தடினீ
யயோ-ர்லாக்ஷா-லக்ஷ்மீ-ரருண ஹரிசூடாமணி ருசிஃ || 84 ||

னமோ வாகம் ப்ரூமோ னயன-ரமணீயாய பதயோஃ
தவாஸ்மை த்வன்த்வாய ஸ்புட-ருசி ரஸாலக்தகவதே |
அஸூயத்யத்யன்தம் யதபிஹனனாய ஸ்ப்றுஹயதே
பஶூனா-மீஶானஃ ப்ரமதவன-கங்கேலிதரவே || 85 ||

ம்றுஷா க்றுத்வா கோத்ரஸ்கலன-மத வைலக்ஷ்யனமிதம்
லலாடே பர்தாரம் சரணகமலே தாடயதி தே |
சிராதன்தஃ ஶல்யம் தஹனக்றுத முன்மூலிதவதா
துலாகோடிக்வாணைஃ கிலிகிலித மீஶான ரிபுணா || 86 ||

ஹிமானீ ஹன்தவ்யம் ஹிமகிரினிவாஸைக-சதுரௌ
னிஶாயாம் னித்ராணம் னிஶி-சரமபாகே ச விஶதௌ |
வரம் லக்ஷ்மீபாத்ரம் ஶ்ரிய-மதிஸ்றுஹன்தோ ஸமயினாம்
ஸரோஜம் த்வத்பாதௌ ஜனனி ஜயத-ஶ்சித்ரமிஹ கிம் || 87 ||

பதம் தே கீர்தீனாம் ப்ரபதமபதம் தேவி விபதாம்
கதம் னீதம் ஸத்பிஃ கடின-கமடீ-கர்பர-துலாம் |
கதம் வா பாஹுப்யா-முபயமனகாலே புரபிதா
யதாதாய ன்யஸ்தம் த்றுஷதி தயமானேன மனஸா || 88 ||

னகை-ர்னாகஸ்த்ரீணாம் கரகமல-ஸம்கோச-ஶஶிபிஃ
தரூணாம் திவ்யானாம் ஹஸத இவ தே சண்டி சரணௌ |
பலானி ஸ்வஃஸ்தேப்யஃ கிஸலய-கராக்ரேண தததாம்
தரித்ரேப்யோ பத்ராம் ஶ்ரியமனிஶ-மஹ்னாய தததௌ || 89 ||

ததானே தீனேப்யஃ ஶ்ரியமனிஶ-மாஶானுஸத்றுஶீம்
அமன்தம் ஸௌன்தர்யம் ப்ரகர-மகரன்தம் விகிரதி |
தவாஸ்மின் மன்தார-ஸ்தபக-ஸுபகே யாது சரணே
னிமஜ்ஜன் மஜ்ஜீவஃ கரணசரணஃ ஷ்ட்சரணதாம் || 90 ||

பதன்யாஸ-க்ரீடா பரிசய-மிவாரப்து-மனஸஃ
ஸ்கலன்தஸ்தே கேலம் பவனகலஹம்ஸா ன ஜஹதி |
அதஸ்தேஷாம் ஶிக்ஷாம் ஸுபகமணி-மஞ்ஜீர-ரணித-
ச்சலாதாசக்ஷாணம் சரணகமலம் சாருசரிதே || 91 ||

கதாஸ்தே மஞ்சத்வம் த்ருஹிண ஹரி ருத்ரேஶ்வர ப்றுதஃ
ஶிவஃ ஸ்வச்ச-ச்சாயா-கடித-கபட-ப்ரச்சதபடஃ |
த்வதீயானாம் பாஸாம் ப்ரதிபலன ராகாருணதயா
ஶரீரீ ஶ்றுங்காரோ ரஸ இவ த்றுஶாம் தோக்தி குதுகம் || 92 ||

அராலா கேஶேஷு ப்ரக்றுதி ஸரலா மன்தஹஸிதே
ஶிரீஷாபா சித்தே த்றுஷதுபலஶோபா குசதடே |
ப்றுஶம் தன்வீ மத்யே ப்றுது-ருரஸிஜாரோஹ விஷயே
ஜகத்த்ரதும் ஶம்போ-ர்ஜயதி கருணா காசிதருணா || 93 ||

கலங்கஃ கஸ்தூரீ ரஜனிகர பிம்பம் ஜலமயம்
கலாபிஃ கர்பூரை-ர்மரகதகரண்டம் னிபிடிதம் |
அதஸ்த்வத்போகேன ப்ரதிதினமிதம் ரிக்தகுஹரம்
விதி-ர்பூயோ பூயோ னிபிடயதி னூனம் தவ க்றுதே || 94 ||

புராரன்தே-ரன்தஃ புரமஸி தத-ஸ்த்வசரணயோஃ
ஸபர்யா-மர்யாதா தரலகரணானா-மஸுலபா |
ததா ஹ்யேதே னீதாஃ ஶதமகமுகாஃ ஸித்திமதுலாம்
தவ த்வாரோபான்தஃ ஸ்திதிபி-ரணிமாத்யாபி-ரமராஃ || 95 ||

கலத்ரம் வைதாத்ரம் கதிகதி பஜன்தே ன கவயஃ
ஶ்ரியோ தேவ்யாஃ கோ வா ன பவதி பதிஃ கைரபி தனைஃ |
மஹாதேவம் ஹித்வா தவ ஸதி ஸதீனா-மசரமே
குசப்யா-மாஸங்கஃ குரவக-தரோ-ரப்யஸுலபஃ || 96 ||

கிராமாஹு-ர்தேவீம் த்ருஹிணக்றுஹிணீ-மாகமவிதோ
ஹரேஃ பத்னீம் பத்மாம் ஹரஸஹசரீ-மத்ரிதனயாம் |
துரீயா காபி த்வம் துரதிகம-னிஸ்ஸீம-மஹிமா
மஹாமாயா விஶ்வம் ப்ரமயஸி பரப்ரஹ்மமஹிஷி || 97 ||

கதா காலே மாதஃ கதய கலிதாலக்தகரஸம்
பிபேயம் வித்யார்தீ தவ சரண-னிர்ணேஜனஜலம் |
ப்ரக்றுத்யா மூகானாமபி ச கவிதா0காரணதயா
கதா தத்தே வாணீமுககமல-தாம்பூல-ரஸதாம் || 98 ||

ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதி ஹரி ஸபத்னோ விஹரதே
ரதேஃ பதிவ்ரத்யம் ஶிதிலபதி ரம்யேண வபுஷா |
சிரம் ஜீவன்னேவ க்ஷபித-பஶுபாஶ-வ்யதிகரஃ
பரானன்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத்பஜனவான் || 99 ||

ப்ரதீப ஜ்வாலாபி-ர்திவஸகர-னீராஜனவிதிஃ
ஸுதாஸூதே-ஶ்சன்த்ரோபல-ஜலலவை-ரக்யரசனா |
ஸ்வகீயைரம்போபிஃ ஸலில-னிதி-ஸௌஹித்யகரணம்
த்வதீயாபி-ர்வாக்பி-ஸ்தவ ஜனனி வாசாம் ஸ்துதிரியம் || 100 ||

ஸௌன்தயலஹரி முக்யஸ்தோத்ரம் ஸம்வார்ததாயகம் |
பகவத்பாத ஸன்க்லுப்தம் படேன் முக்தௌ பவேன்னரஃ ||
ஸௌன்தர்யலஹரி ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

ஹோமப் புகையின் நன்மைகள்:

நாம் ஆலயங்களிலும் வீடுகளிலும் பல்வேறு வகையான ஹோமங்கள் செய்வதைக் காண்கிறோம்.

இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு நோக்கங்களுக்காக செய்யப்படுகின்றது.

ஆனால் எந்த ஹோமம் செய்தாலும் அது நமது நன்மைக்காகவே செய்யப்படுகிறது.
அப்படி என்ன பயன்? இந்த ஹோமத்தினால்?

ஹோமத்தில் பல்வேறு மூலிகைகள் திரவியங்கள் இடப்படுகின்றன அதாவது பலாசு , கருங்காலி , அரசு , அத்தி , சந்தனக்கட்டை , எள் , உழுந்து , நெற்பொறி , பயறு , நெல் , வன்னி , ஆல் , வில்வம் , நாயுருவி , தர்ப்பை , வெள்ளெருக்கு , தேங்காய் , மா , நெய் , எருக்கு , அறுகு , முருக்கு இவை அனைத்தும் சேர்ந்து எரிந்து அதிலிருந்து வரும் புகையால் காற்றில் உள்ள நச்சுக் கிருமிகள் அனைத்தும் முற்றாக அழிந்துவிடுகிறது.

அத்தோடு இவற்றால் இரசாயன மாற்றம் ஏற்பட்டு அந்த வாயுவை நாம் சுவாசிப்பதால் இரத்த அழுத்தம், ஆஸ்துமா , குடல்புண் , தலைவலி , போன்ற நோய்கள் நீங்குகின்றது.

இந்தப் புகை நரம்பு மண்டலத்தை பலப்படுத்தி இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.



ஆனால் நம்மில் சிலர் இதன் உண்மை பலனை புரிந்துகொள்ளாமல் ஹோமப் புகையைப் பார்த்து அஞ்சுகின்றனர்.

இனியாவது ஆலயத்தில் ஹோமம் செய்தால் அருகில் சென்று ஹோமப் புகையை நன்றாக சுவாசியுங்கள் ஹோமத்தில் கலந்துகொண்டு நல் ஆரோக்கியத்தைப் பெறுங்கள்.

ஹோமப் புகையால் வரும் சிறிதளவு கண்ணீருக்காக பெரிதளவு பயனை இழக்காதீர்கள.

சென்னையில் இருக்கும் ஜீவசமாதிகளின் பட்டியல்
 

திருவொற்றியூர்:

(1)பட்டினத்தார்= கடற்கரையை ஒட்டி பட்டினத்தார்கோவில் வீதி. ஆவணி மாதத்தில் வரும் உத்ராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை.

(2)பாடகச்சேரி ராமலிங்கசாமிகள்= பட்டினத்தார் கோவில் வீதியில் இவரது பெயருள்ள மடம்.

(3)ஐகோர்ட் சாமி என்ற அப்புடுசாமி= பாடகச்சேரி ராமலிங்க சாமிகள் மடத்துள் இருக்கிறது.

(4)அருள்மிகு யோகீஸ்வரர் சாமி= வடிவுடையம்மன் கோவில் அருகில் தட்சிணாமூர்த்தி ஆலயம் ஸ்தாபித்தவர்.

(5)பரஞ்சோதி மகான்= டோல்கேட் பஸ் ஸ்டாப் அருகில், தங்கம் மாளிகை அருகில்.

(6)ஞானப்பிரகாச சாமிகள்= வடக்கு மாடவீதி 145/30 இல் சிவாமிர்த ஞான ஆசிரமத்தில் பஞ்சலோக சிலை பிரதிஷ்டை.

(7)மவுன குரு சாமிகள்= கடற்கரையோரம் சமாதிகோவில்.

(8)முத்துக்கிருஷ்ண பிரம்மம்= ஆஞ்சநேயர் கோவில் பஸ்ஸ்டாப் அருகில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில் எதிரே சமாதி; கார்த்திகை மாத சதயம் நட்சத்திரத்தன்று குரு பூஜை.

(9)ஞானசுந்தர பிரம்மம்= முத்துக்கிருஷ்ண பிரம்மம் சமாதி அருகில், ஞான சுந்தர பிரம்மம் சமாதி. சித்திரை மாத உத்திராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை!!

ராயபுரம்:
***********

(1)குணங்குடி மஸ்தான் சாயபு= காய்கறி மார்க்கெட் பின்புறம் பிச்சாண்டி தெருவில் உள்ளது.

(2)ஞானமாணிக்கவாசக சிவாச்சாரியார் சித்தர்= மன்னார்சாமி கோவில் தெரு பழைய பாலம் இறக்கத்தில் உள்ள ருத்ர சோமநாதர் கோவிலில் சமாதி .

வியாசர்பாடி:
***************

(1)சிவப்பிரகாச சாமி= இரவீஸ்வரர்-மரகதாம்பாள் கோவிலில் சமாதி கோவில்.

(2)கரபாத்திர சிவப்பிரகாச சாமி= 1வது தெரு சாமியார்தோட்டம் அம்பேத்கர் கல்லூரி அருகில். பங்குனி உத்திராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை!!

பெரம்பூர்:
************

(1)அந்துகுருநாத சுவாமிகள்=மாதவரம் நெடுஞ்சாலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சமாதி கோவில் - பஞ்சமுக வடிவமும் உள்ளது.

(2)மதனகோபாலசாமி= மேல்பட்டி பொன்னப்ப முதலிதெரு ஈஸ்வரி கல்யாண மண்டபம் எதிரில் சமாதிகோவில்.

(3)சந்திர யோகி சுவாமி= மங்களபுரம் ஐந்து லைட் அருகில்.

(4)வேர்க்கடலை சுவாமி= அய்யாவு தெரு, திரு.வி.க.நகர்.

(5)மதுரை சாமி= செம்பியம் வீனஸ் தியேட்டர் 2வது குறுக்குத் தெரு வலது பக்கம் மதுரை சாமி மடத்தில்.

(6)மயிலை நடராஜ சுவாமி= கொளத்தூர்- பெரவள்ளூர் செல்லியம்மன் கோவில் பின்புறம்.

ஓட்டேரி:
**********

ஆறுமுகச்சாமி= 173/77 டிமலஸ் சாலை, பெரம்பூர்பேரக்ஸ் ரோடு- ஓட்டேரி மயானத்தில் சமாதி கோவில்- உருவப்பட பூஜை.

புரசைவாக்கம்:
******************

(1)வீரசுப்பையா சுவாமி
புவனேஸ்வரி தியேட்டர் எதிரில்- 52,பெரம்பூர் பேரக்ஸ்ரோடு மடத்தில் சமாதி கோவில்.

(2)ஈசூர் சச்சிதானந்த சாமி= கொசப்பேட்டை சச்சிதானந்தாதெரு (வசந்தி தியேட்டர் அருகில்) சமாதி கோவில்.

எழும்பூர்:
***********

(1)மோதி பாபா= 422,பாந்தியன் சாலை போலீஸ் கமிஷனர் அலுவலகம் எதிரில் தர்கா.

(2)அனந்த ஆனந்த சுவாமி மற்றும் சபாபதிசுவாமி= பாலியம்மன் கோவில் பின்புறம் சாமியார் தோட்டத்தில் இருவரது சாமதி கோவில்- ஐப்பசி திருவாதிரை நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை.

நுங்கம்பாக்கம்:
*******************

(1)கங்காத சுவாமி= ஹாரிங்டன் ரோடு 5வது அவென்யூ ஜெயவிநாயகர் கோவிலில் சமாதி.

(2)நாதமுனி சாமி= ஹாரிங்டன் ரோடு, பச்சையப்பன் கல்லூரி பின்வாசல் அருகில் நாதமுனி மடத்தில் சமாதி கோவில்.

(3)பன்றிமலை சாமி= 5, வில்லேஜ் ரோட்டில் "ஓம்நமச்சிவாய’" என்ற பெயரில் ஆஸ்ரமத்தில் சமாதி.

(4)ஆதிசேஷானந்தா= நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தின் பின்புறம் ஆதிசேஷானந்தா கோவிலில் சமாதி.

(5)வீரமாமுனிவர்=நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் காவல்நிலையம் எதிரில் அசலத்தம்மன் கோவில்.

கோடம்பாக்கம்:
*******************

ஸ்ரீபரமஹம்ஸ ஓங்கார சாமி= அசோக் நகர்- சாமியார்மடம் டாக்டர் சுப்பராயன் நமர் சாமியர் மடம் ஞானோதய ஆலயம்- ஸ்ரீபரமஹம்ஸ ஓங்கார சாமிபீடம்.

வடபழனி:
************

அண்ணாசாமி, ரத்தினசாமி, பாக்கியலிங்கசாமிகள்= வடபழனி முருகன் கோவில் உருவாக இந்த மூவரும்காரண கர்த்தாக்கள். இவர்களது சமாதி கோவில்முருகன் கோவில் பின்புறம் நெற்குன்றம் பாதையில் வள்ளி திருமண மண்டபம் அருகில்.

மைலாப்பூர்:
***************

(1)திருவள்ளுவர்- வாசுகி அம்மையார்= லஸ் அருகில் திருவள்ளுவர் கோவிலில்.

(2)அப்பர் சாமிகள்= 171, ராயப்பேட்டை ஹைரோடு- சமஸ்க்ருத கல்லூரி
எதிரில், மைலாப்பூர் அப்பர் சாமிகள் சமாதி உள்ளது.

(3)குழந்தைவேல் சுவாமி= சித்திரகுளம் எஸ்.டி.பி.கில்டுபில்டிங்கில் இருக்கிறது.

(4)முத்தையா சாமிகள்= குழந்தைவேல் சாமிகள் சீடர்-அவரது சமாதி அருகில்.

ஆலந்தூர்:
*************

(1)தாடிக்கார சுவாமி= ஆலந்தூர் ஈ.பி.அலுவலகம் தாடிக்காரசாமி தெரு-பழைய எண்:23-24 இடையேசந்து. உள்ளே தாடிக்கார சாமியின் சிறிய ஜீவ சமாதிகோவில். சிவலிங்க பிரதிஷ்டை.

(2)குழந்தைவேல பரதேசி= ஆலந்தூர் ஈ.பி.அலுவலகம் பின்புறம் 53,சவுரித்தெரு, எஸ்.ஆர்.மெட்ரிக்மேல் நிலைப் பள்ளி வாயிலுக்குக் கீழ்ப்புறம் சமாதிகோவில்.

கிண்டி:
*********

(1)சாங்கு சித்தர் சிவலிங்க நாயனார்= எம்.கே.என்.ரோடு 36ஆம் எண்- சாங்கு சித்தர் சிவலிங்கநாயனார் சமாதிகோவில்- சிவலிங்க பிரதிஷ்டை. இத்துடன் இவரதுசீடர்கள் ஸ்ரீகொல்லாபுரி சாமி, ஸ்ரீஏழுமலை சாமிகளின்சமாதி, ஆனி மாத பவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜை.

(2)சத்யானந்தா கோழீபீ சித்தர்= பஸ் ஸ்டாப் அருகில்உள்ள சாய்பாபா கோவில் வளாகத்தில்.

திருவான்மியூர்:
*******************

(1)பாம்பன் சுவாமிகள்- கலா சேத்ரா அருகில் திருமடவளாகத்துள் ஸ்ரீபாம்பன் சுவாமிகள் சமாதிஆலயம். ஸ்ரீமுருகக்கடவுள் பிரதிஷ்டை.

(2)வால்மீகி=மருந்தீஸ்வரர் கோவில் எதிரில் சிறியகோவில்.

(3)சர்க்கரை அம்மாள்= 75,கலா சேத்ரா ரோடு,

வேளச்சேரி:
***************

சிதம்பரச்சாமி என்ற பெரியசாமி= காந்தி சாலைதிருப்பம்-1,வேளச்சேரி மெயின் ரோடு-சிவலிங்கபிரதிஷ்டை.

ராஜகீழ்ப்பாக்கம்:
*********************

சச்சிதானந்த சற்குரு சாமிகள்= அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபையின் சமாதி.

பெருங்குடி:
**************

நாகமணி அடிகளார்= கந்தன் சாவடி பஸ்ஸ்டாப் –நாகமணி அடிகளார் சாலை அம்மன் கோவிலுகுள்.

நங்கநல்லூர்:
*****************

மோனாம்பிகை- ஞானாம்பிகை- சாதுராம் இம்மூவரின் சமாதி பிளாட் 21,பொங்கி மடம் (மாடர்ன்உயர்நிலைப் பள்ளி அருகில்)-ஸ்டேட் பாங்க் காலனி.

சிட்லப்பாக்கம்:
******************

சாயி விபூதி பாவா= 83, முதல் மெயின்ரோடு, ஹெச்.சி.நகர்- சிட்லப்பாக்கம் பாலம் இறக்கத்தில்சமாதி கோவில்- அருகில் குமரன் குன்றம் மலைக்கோவில்.

ஊரப்பாகம்:
***************

எதிராஜ ராஜயோகி- ஊரப்பாகம் அருகில் கரணை புதுச்சேரியில் இவரது சமாதி கோவில் இருக்கிறது.

படப்பை:
***********

துர்கை சித்தர்- ஜெயதுர்கா பீடம் கோவில்.

பெருங்களத்தூர்:
*********************

ஸ்ரீமத் சதானந்தசாமி- ஆலம்பாக்கம் சதானந்தபுரம்- பெருங்களத்தூரில் சமாதி கோவில்.

புழல்:
********

(1)கண்ணப்ப சாமி- புழல் சிறைச்சாலையை அடுத்து காவாங்கரையில் கண்ணப்பசாமிகள் ஆசிரமம்; ஜீவசமாதி மேடை மீதுசாமிகள் அமர்ந்த கோலத்துடன் காட்சியளிக்கிறார். இவருக்கு அருகில் இவரது சீடர் கோவிந்த சாமியின் ஜீவசமாதி.

(2)காரனோடை மல்லையா சாமிகள்:
காரனோடை தாண்ட குசஸ்தல ஆற்றுப்பாலத்தின் கீழ்வடகரையில் சமாதிகோவில் அமைந்திருக்கிறது. இங்கு சாமிகளின் சிலை கருங்கல்லால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

(3)அந்தணர் அண்ணல் ஞானாச்சாரியார்- காரனோடை கோபிகிருஷ்ணா தியேட்டர் எதிரில் ஆத்தூர் சாலையில் இவரது சமாதி கோவில்இருக்கிறது. பிரதி ஆவணி மாதம் வரும் முதல் நாள் வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அலமாதி மார்க்கண்டேய மகரிஷி அலமாதீஸ்வரர் கோவிலுக்குள் சமாதிஅமைந்திருக்கிறது.

(4)கோவணச்சாமி- அலமாதீஸ்வரர் கோவில் அருகில் சமாதி இருக்கிறது.

(5)பூதூர் ஷா இன்ஷா பாபா-  செங்குன்றம் வடக்கே சோழவரம் டூ ஓரக்காடுரோட்டில் 6 கி.மீ.பூதூர் கிராமம் இருக்கிறது. இந்தகிராமத்தின் மேற்குப்பகுதியில் தர்கா உள்ளது.

பஞ்சேஷ்டி
*************

புலேந்திரர் (சித்தர்களின் தலைவர் அகத்தியரின் சீடர்)-  ரெட் ஹில்ஸ்  டூ பொன்னேரி நெடுஞ்சாலையில் ஜனப்பன் சத்திரம் கூட்டுரோடு தாண்டி பஞ்சேஷ்டி திருத்தலத்திலுள்ள அகத்தீஸ்வரர் ஆலயத்தினுள்ஜீவசமாதி உள்ளது. இங்கு இருக்கும் இஷ்டலிங்கேஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

அம்பத்தூர்:
**************

ஐயா சூரியநாத கருவூரார்: பதினெண் சித்தர் மடம் 13,குமாரசுவாமிதெரு, வரதராசபுரம், அம்பத்தூர். பிரதி அக்டோபர் 10 ஆம்தேதி வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.

வடதிருமுல்லைவாயில்:
*****************************

(1)அன்னை நீலம்மையார்- 37/1 வடக்கு மாடவீதி, மாசிலாமணி ஈஸ்வரன் கோவில்அருகில் ஜீவசமாதி இருக்கிறது. பிரதி கார்த்திகை மாதம் வரும் மிருகசீரிடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்று வருகிறது.

(2)மாசிலாமணி சுவாமிகள்- சோளம்பேடு தாமரைக்குளம் ஆஞ்சநேயர் கோவிலில் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.

பூந்தமல்லி:
**************

(1)கர்லாக்கட்டை சித்தர்-  வைத்தீஸ்வரன் கோவிலில் சிவன் சந்நதிக்கு வலப்புறம் தூணில் உள்ளார்.

(2)பைரவசித்தர்- பஸ்நிலையம் எதிரில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் ஜீவசமாதி இருக்கிறது.

(3)கருடகோடி சித்தர்-  பூந்தமல்லி தண்டரை சாலையில் அமைந்துள்ள சித்தர்காட்டிலிருந்து 1 கி.மீ.தூரத்தில் சுந்தரவரதபெருமாள் கோவில் தெப்பக்குள இடப்பாகத்தில் ஜீவசமாதி கோவில் இருக்கிறது.

ஸ்ரீபெரும்புதூர்:
********************

(1)அருள்வெளி சித்தர்
பூதேரிபண்டை கிராமம்-  வி.ஜி.பி.ராமானுஜ கிராமத்தில் ஜீவசமாதி இருக்கிறது. உயரமான சமாதிமேடை. சுவாமிகளின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

(2)வெள்ளறை கிராமம்- ராஜராஜ பாபா சித்தர், கொளத்தூர் சமீபம் வெள்ளறை கிராமத்தில் அமைந்துள்ளது.

மாங்காடு :
*************

சர்வசர்ப்ப சித்தர்: மாங்காடு டூ போரூர் சாலையில் பேரம்புத்தூர் அருகில்கோவிந்தராஜா நகரில் ஸ்ரீசிவசித்தர் கோவிலில் ஜீவசமாதி இருக்கிறது.

புதுப்பட்டிணம்(ஈ.சி.ஆர்):
*****************************

மாயவரம் சித்தர்சாமி & மாதாஜி சித்தர்-
ஈ.சி.ஆர்.சாலை புதுப்பட்டிணம் அருகே மாயவரம் சித்தர்சாமி மற்றும் 18 சித்தர் திருவுருவங்கள் இருக்கின்றன. இருவருக்கும் ஜீவசமாதி கோவில் இருக்கிறது.

கோவளம் :
*************

ஆளவந்தார் சாமி- கோவளம் டூ நெமிலி வி.ஜி.பி.தாண்டி பீகாவரம் அருகில் இருக்கும் நெமிலியில் இவரது ஜீவசமாதி இருக்கின்றன.

திருக்கழுகுன்றம் :
**********************

(1)குழந்தை வேலாயுத சித்தர்
செங்கல்பட்டிலிருந்து வடக்கே 12 கி.மீ.தூரத்திலுள்ள திருக்கச்சூரில் சிறிய மலையில் மருந்தீஸ்வரர்கோவில் அருகே ஜீவசமாதிக் கோவில் அமைந்திருக்கிறது.

(2) அப்பூர்- பதஞ்சலி சுவாமி
திருக்கச்சூர் டூ ஓரகடம் இடையே அமைந்துள்ள அப்பூர்பஸ்நிலையம் அருகில் கருமாரியம்மன் புதுக்கோவில் அகஸ்தீஸ்வரர் ஆஸ்ரமத்தில் ஜீவசமாதி இருக்கிறது.

திருப்போரூர் :
*****************

சிதம்பரச்சாமி திருப்போரூரிலிருந்து 2 கி.மீ.கண்ணகப்பட்டுஉள்ளது.இங்கே சிதம்பரசாமிகள் மடாலயம் நடுப்பகுதியில் ஜீவசமாதியின் கருவறையில் சிவலிங்கப்பிரதிஷ்டை  செய்யப்பட்டுள்ளது. பிரதி வைகாசி மாத பவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜைவிழா நடைபெற்று வருகிறது.

செம்பாக்கம் :
****************

இரட்டை சித்தர்கள்
செங்கல்பட்டு டூ கூடுவாஞ்சேரி சாலையில்செம்பாக்கம் ஸ்ரீபொன்னம்பல சாமிகள் மற்றும் ஸ்ரீதிருமேனிலிங்க சாமிகள் ஆகியோரது ஜீவசமாதிகள்உள்ளன.

கூடுவாஞ்சேரி :
*******************

மலையாள சாமி- கூடுவாஞ்சேரி நந்திவரத்தில் காசிவிஸ்வநாதர் கோவில்பின்புறம் ஜீவசமாதி இருக்கிறது. அருகில்இருக்கும் வயல்வெளியில் தியாகராய சாமி ஜீவசமாதி இருக்கிறது.

அச்சரப்பாக்கம் :
********************

முத்துசாமி சித்தர்- அச்சிறுப்பாக்கம் டூ கயப்பாக்கம் சாலையில் 8கி.மீ.தூரத்தில் நடுப்பழனி முருகன் கோவில் உள்ளகுன்று இருக்கிறது. இந்த முருகன் கோ

வில் வெளியேசன்னதிக்கு வடபுறம் முத்துச்சாமி சமாதி மண்டபம் இருக்கிறது. இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

பெயர்களையாவது படித்து அறிவோம்..

இது தான் தமிழ் ! அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது..
பெயர்களையாவது படித்து அறிவோம்..
1. தேவாரம்
2. திருவாசகம்
3. திருமந்திரம்
4. திருவருட்பா
5. திருப்பாவை
6. திருவெம்பாவை
7. திருவிசைப்பா
8. திருப்பல்லாண்டு
9. கந்தர் அனுபூதி
10. இந்த புராணம்
11. பெரிய புராணம்
12. நாச்சியார் திருமொழி
13. ஆழ்வார் பாசுரங்கள் போன்ற மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்..!

1.நற்றிணை
2.குறுந்தொகை
3.ஐங்குறுநூறு
4.அகநானூறு
5.புறநானூறு
6.பதிற்றுப்பத்து
7.பரிபாடல்
8.கலித்தொகை என்னும் "எட்டுத்தொகை" சங்க நூல்கள்.. !

1.திருமுருகாற்றுப்படை 2.சிறுபாணாற்றுப்படை 3.பெரும்பாணாற்றுப்படை 4.பொருநராற்றுப்படை
5.முல்லைப்பாட்டு
6.மதுரைக்காஞ்சி
7.நெடுநல்வாடை
8.குறிஞ்சிப் பாட்டு
9.பட்டினப்பாலை
10.மலைபடுகடாம் என்னும் "பத்துப்பாட்டு" சங்க நூல்கள்....!

1.திருக்குறள்
2.நாலடியார்
3.நான்மணிக்கடிகை
4.இன்னாநாற்பது
5.இனியவை நாற்பது
6.கார் நாற்பது
7.களவழி நாற்பது
8.ஐந்திணை ஐம்பது
9.திணைமொழி ஐம்பது
10.ஐந்திணை எழுபது
11.திணைமாலை       நூற்றைம்பது
12.திரிகடுகம்
13.ஆசாரக்கோவை
14.பழமொழி
15.சிறுபஞ்சமூலம்
16.முதுமொழிக் காஞ்சி
17.ஏலாதி
18.இன்னிலை என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்...!

1.சிலப்பதிகாரம்
2.மணிமேகலை
3.சீவக சிந்தாமணி
4. வளையாபதி
5. குண்டலகேசி
போன்ற ஐம்பெருங்காப்பியங்கள்... !

1.அகத்தியம் 
2.தொல்காப்பியம்
3.புறப்பொருள்
வெண்பாமாலை
4.நன்னூல்
5.பன்னிரு பாட்டியல் போன்ற இலக்கண நூல்கள் மற்றும்
6.இறையனார் களவியல் உரை எனும் உரைநூல்..!

1.கம்பராமாயணம்-வழிநூல்.

1.முத்தொள்ளாயிரம்
2.முக்கூடற்பள்ளு
3.நந்திக்கலம்பகம்
4.கலிங்கத்துப்பரணி
5.மூவருலா போன்ற எண்ணற்ற சிற்றிலக்கிய வகைகள்...!

ஒரு மொழியின் மிகச்சிறந்த பண்பே செம்மொழிக்கான கீழ்க்கண்ட பதினோரு தகுதிகளைக் கொண்டிருப்பதுதான்..

1.தொன்மை
2.தனித்தன்மை (தூய்மைத் தன்மை)
3.பொதுமைப் பண்புகள்
4.நடுவுநிலைமை
5.தாய்மைத் தன்மை
6.கலை பண்பாட்டுத் தன்மை
7.தனித்து இயங்கும் தன்மை
8.இலக்கிய இலக்கண வளம்
9.கலை இலக்கியத் தன்மை
10.உயர் சிந்தனை
11.மொழிக் கோட்பாடு
இந்தப் பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மிக மூத்த மொழி என் தாய்மொழி தமிழ்..!

சமய குரவர்கள்
----------------------------

1. திருஞானசம்பந்தர்
2. திருநாவுக்கரசர்
3. சுந்தரமூர்த்தி சுவாமிகள்
4. மாணிக்கவாசகர்

சைவம் வளர்த்தோர்
-----------------------------------
1. சேக்கிழார்
2. திருமூலர்
3. அருணகிரிநாதர்
4. குமரகுருபரர்

12 ஆழ்வார்கள்
---------------------------
1. பொய்கையாழ்வார்
2. பூதத்தாழ்வார்
3. பேயாழ்வார்
4. திருமழிசை ஆழ்வார்
5. நம்மாழ்வார்
6. மதுரகவி ஆழ்வார்
7. குழசேகராழ்வார்
8. பெரியாழ்வார்
9. ஆண்டாள் நாச்சியார்
10. தொண்டரடிப் பொடியாழ்வார்
11. திருப்பாணாழ்வார்
12. திருமங்கையாழ்வார்
-----------------------

தமிழ் பெரும் புலவர்கள் பட்டியல்..!
------------------------------------------------------------
அகம்பன் மாலாதனார்
அஞ்சியத்தை மகள் நாகையார்
அஞ்சில் அஞ்சியார்
அஞ்சில் ஆந்தையார்
அடைநெடுங்கல்வியார்
அணிலாடு முன்றிலார்
அண்டர் மகன் குறுவழுதியார்
அதியன் விண்ணத்தனார்
அதி இளங்கீரனார்
அம்மூவனார்
அம்மெய்நாகனார்
அரிசில் கிழார்
அல்லங்கீரனார்
அழிசி நச்சாத்தனார்
அள்ளூர் நன்முல்லையார்
அறிவுடைநம்பி
ஆரியன் பெருங்கண்ணன்
ஆடுதுறை மாசாத்தனார்
ஆதிமந்தி
ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்
ஆலங்குடி வங்கனார்
ஆலத்தூர் கிழார்
ஆலம்பேரி சாத்தனார்
ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
ஆவூர் காவிதிகள் சகாதேவனார்
ஆவூர்கிழார்
ஆலியார்
ஆவூர் மூலங்கீரனார்
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
இடைக்காடனார்
இடைக்குன்றூர்கிழார்
இடையன் சேந்தன் கொற்றனார்
இடையன் நெடுங்கீரனார்
இம்மென்கீரனார்
இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
இருங்கோன் ஒல்லையன் செங்கண்ணனார்
இருந்தையூர்க் கொற்றன் புலவன்
இரும்பிடர்தலையார்
இளங்கீரந்தையார்
இளங்கீரனார்
இளநாகனார்
இளந்திரையன்
இளந்தேவனார்
இளம்புல்லூர்க் காவிதி
இளம்பூதனார்
இளம்பெருவழுதி
இளம்போதியார்
இளவெயினனார்
இறங்குடிக் குன்றநாடன்
இறையனார்
இனிசந்த நாகனார்
ஈழத்துப் பூதந்தேவனார்
உகாய்க் குடிகிழார்
உக்கிரப் பெருவழுதி
உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
உம்பற்காட்டு இளங்கண்ணனார்
உருத்திரனார்
உலோச்சனார்
உவர்கண்ணூர் புல்லங்கீரனார்
உழுந்தினைம் புலவர்
உறையனார்
உறையூர் இளம்பொன் வாணிகனார்
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
உறையூர்ச் சல்லியங் குமரனார்
உறையூர்ச் சிறுகந்தனார்
உறையூர்ப் பல்காயனார்
உறையூர் மருத்துவன் தாமோதரனார்
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
ஊட்டியார்
ஊண்பித்தை
ஊண்பொதி பசுங்குடையார்
எயிற்றியனார்
எயினந்தையார்
எருமை வெளியனார்
எருமை வெளியனார் மகனார் கடலனார்
எழூப்பன்றி நாகன் குமரனார்
ஐயாதி சிறு வெண்ரையார்
ஐயூர் முடவனார்
ஐயூர் மூலங்கீரனார்
ஒக்கூர் மாசாத்தனார்
ஒக்கூர் மாசாத்தியார்
ஒருசிறைப் பெரியனார்
ஒரூத்தனார்
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
ஓதஞானி
ஓதலாந்தையார்
ஓரம்போகியார்
ஓரிற்பிச்சையார்
ஓரேர் உழவர்
ஔவையார்
............
கங்குல் வெள்ளத்தார்
கச்சிப்பேடு இளந்தச்சன்
கச்சிப்பேடு காஞ்சிக்கொற்றனார்
கச்சிப்பேடு பெருந்தச்சனார்
கடம்பனூர்ச் சாண்டில்யன்
கடலூர்ப் பல்கண்ணனார்
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
கடுந்தொடைக் காவினார்
கோவர்த்தனர்
கோவூர்க் கிழார்
கோவேங்கைப் பெருங்கதவனார்
கோழிக் கொற்றனார்
கோளியூர்க் கிழார் மகனார் செழியனார்
கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன்
சங்கவருணர் என்னும் நாகரியர்
சத்திநாதனார்
சல்லியங்குமரனார்
சாகலாசனார்
சாத்தந்தந்தையார்
சாத்தனார்
சிவப்பிரகாசர்
சிறுமோலிகனார்
சிறுவெண்டேரையார்
சிறைக்குடி ஆந்தையார்
சீத்தலைச் சாத்தனார்
செங்கண்ணனார்
செம்பியனார்
செம்புலப்பெயல்நீரார்
செயலூர் இளம்பொன்சாத்தன் கொற்றனார்
செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்
செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார்
செல்லூர்க்கோசிகன் கண்ணனார்
சேந்தங்கண்ணனார்
சேந்தம்பூதனார்
சேந்தங்கீரனார்
சேரமானெந்தை
சேரமான் இளங்குட்டுவன்
சேரமான் கணைக்கால் இரும்பொறை
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
சோனாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
சோழன் நலங்கிள்ளி
சோழன் நல்லுருத்திரன்
தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்
தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
தனிமகனார்
தாமாப்பல் கண்ணனார்
தாமோதரனார்
தாயங்கண்ணனார்
தாயங்கண்ணியார்
தாயுமானவர்
திப்புத்தோளார்
திருத்தாமனார்
தீன்மதிநாகனார்
தும்பிசேர்கீரனார்
துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார்
துறையூர்ஓடைக்கிழார்
தூங்கலோரியார்
தேய்புரி பழங்கயிற்றினார்
தேரதரன்
தேவகுலத்தார்
தேவனார்
தொடித்தலை விழுத்தண்டினர்
தொண்டி ஆமூர்ச்சாத்தனார்
தொல்கபிலர்
நக்கண்ணையார்
நக்கீரர்
நப்பசலையார்
நப்பண்ணனார்
நப்பாலத்தனார்
நம்பிகுட்டுவன்
நரிவெரூத்தலையார்
நரைமுடி நெட்டையார்
நல்லச்சுதனார்
நல்லந்துவனார்
நல்லழிசியார்
நல்லாவூர்க் கிழார்
நல்லிறையனார்
நல்லுருத்திரனார்
நல்லூர்ச் சிறுமேதாவியார்
நல்லெழுநியார்
நல்வழுதியார்
நல்விளக்கனார்
நல்வெள்ளியார்
நல்வேட்டனார்
நற்சேந்தனார்
நற்றங்கொற்றனார்
நற்றமனார்
நன்பலூர்ச் சிறுமேதாவியார்
நன்னாகனார்
நன்னாகையார்
நாகம்போத்தன்
நாமலார் மகன் இளங்கண்ணன்
நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்
நெடுங்கழுத்துப் பரணர்
நெடும்பல்லியத்தனார்
நெடும்பல்லியத்தை
நெடுவெண்ணிலவினார்
நெட்டிமையார்
நெய்தற் கார்க்கியார்
நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்க்கிழார்
நெய்தற்றத்தனார்
நொச்சி நியமங்கிழார்
நோய்பாடியார்
பக்குடுக்கை நன்கணியார்
படுமரத்து மோசிகீரனார்
படுமரத்து மோசிக்கொற்றனார்
பதடிவைகலார்
பதுமனார்
பரணர்
.............
கடுந்தொடைக் கரவீரன்
கடுவன் இளமள்ளனார்
கடுவன் இளவெயினனார்
கடுவன் மள்ளனார்
கணக்காயன் தத்தனார்
கணியன் பூங்குன்றனார்
கண்ணகனார்
கண்ணகாரன் கொற்றனார்
கண்ணங்கொற்றனார்
கண்ணம் புல்லனார்
கண்ணனார்
கதக்கண்ணனார்
கதப்பிள்ளையார்
கந்தரத்தனார்
கபிலர்
கம்பர்
கயத்தூர்கிழார்
கயமனார்
கருங்குழலாதனார்
கரும்பிள்ளைப் பூதனார்
கருவூர்க்கிழார்
கருவூர் கண்ணம்பாளனார்
கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார்
கருவூர் கலிங்கத்தார்
கருவூர் கோசனார்
கருவூர் சேரமான் சாத்தன்
கருவூர் நன்மார்பனார்
கருவூர் பவுத்திரனார்
கருவூர் பூதஞ்சாத்தனார்
கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனார்
கல்பொருசிறுநுரையார்
கல்லாடனார்
கவைமகன்
கழாத்தலையார்
கழார்க் கீரனெயிற்றியனார்
கழார்க் கீரனெயிற்றியார்
கழைதின் யானையார்
கள்ளிக்குடிப்பூதம்புல்லனார்
கள்ளில் ஆத்திரையனார்
காக்கைப்பாடினடியார் நச்செள்ளையார்
காசிபன் கீரன்
காட்டூர்கிழார் மகனார் கண்ணனார்
காப்பியஞ்சேந்தனார்
காப்பியாற்றுக் காப்பியனார்
காமஞ்சேர் குளத்தார்
காரிக்கிழார்
காலெறி கடிகையார்
காவட்டனார்
காவற்பெண்டு
காவன்முல்லையார்
காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்
காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்
கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்
கிடங்கி்ல் காவிதிப் பெருங்கொற்றனார்
கிடங்கில் குலபதி நக்கண்ணனார்
கிள்ளிமங்கலங்கிழார்
கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரக்கோவனார்
கீரங்கீரனார்
கீரந்தையார்
குடபுலவியனார்
குடவாயிற் கீரத்தனார்
குட்டுவன் கண்ணனார்
குட்டுவன் கீரனார்
குண்டுகட் பாலியாதனார்
குதிரைத் தறியனார்
குப்பைக் கோழியார்
குமட்டூர் கண்ணனார்
குமுழிஞாழலார் நப்பசலையார்
குழற்றத்தனார்
குளம்பனார்
குளம்பாதாயனார்
குறமகள் இளவெயினி
குறமகள் குறியெயினி
குறியிறையார்
குறுங்கீரனார்
குறுங்குடி மருதனார்
குறுங்கோழியூர் கிழார்
குன்றம் பூதனார்
குன்றியனார்
குன்றூர்க் கிழார் மகனார்
கூகைக் கோழியார்
கூடலூர்க் கிழார்
கூடலூர்ப பல்கண்ணனார்
கூவன்மைந்தன்
கூற்றங்குமரனார்
கேசவனார்
கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
கொட்டம்பலவனார்
கொல்லன் அழிசி
கொல்லிக் கண்ணன்
கொள்ளம்பக்கனார்
கொற்றங்கொற்றனார்
கோக்குளமுற்றனார்
கோடைபாடிய பெரும்பூதன்
கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
கோட்டியூர் நல்லந்தையார்
கோண்மா நெடுங்கோட்டனார்
கோப்பெருஞ்சோழன்
பராயனார்
பரூஉமோவாய்ப் பதுமனார்
பறநாட்டுப் பெருங்கொற்றனார்
பனம்பாரனார்
பாண்டரங்கண்ணனார்
பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன்
பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
பாண்டியன் பன்னாடு தந்தான்
பாண்டியன் மாறன் வழுதி
பாரதம் பாடிய பெருந்தேவனார்
பாரிமகளிர்
பார்காப்பான்
பாலைக் கௌதமனார்
பாலை பாடிய பெருங்கடுங்கோ
பாவைக் கொட்டிலார்
பிசிராந்தையார்
பிரமசாரி
பிரமனார்
பிரான் சாத்தனார்
புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார்
புல்லாற்றூர் எயிற்றியனார்
பூங்கணுத் திரையார்
பூங்கண்ணன்
பூதங்கண்ணனார்
பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
பூதம்புல்லனார்
பூதனார்
பூதந்தேவனார்
பெருங்கண்ணனார்
பெருங்குன்றூர்க் கிழார்
பெருங்கௌசிகனார்
பெருஞ்சாத்தனார்
பெருஞ்சித்திரனார்
பெருந்தலைச்சாத்தனார்
பெருந்தேவனார்
பெருந்தோட் குறுஞ்சாத்தன்
பெரும் பதுமனார்
பெரும்பாக்கன்
பெருவழுதி
பேயனார்
பேய்மகள் இளவெயினி
பேராலவாயர்
பேரிசாத்தனார்
பேரெயின்முறுவலார்
பொதுக்கயத்துக் கீரந்தை
பொதும்பில் கிழார்
பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி
பொதும்பிற் புல்லாளல் கண்ணியார்
பொத்தியார்
பொய்கையார்
பொருந்தில் இளங்கீரனார்
பொன்மணியார்
பொன்முடியார்
பொன்னாகன்
போதனார்
போந்தைப் பசலையார்
மடல் பாடிய மாதங்கீரனார்
மதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார்
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்
மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
மதுரை இனங்கௌசிகனார்
மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்
மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்
மதுரைக் கணக்காயனார்
மதுரைக் கண்டராதித்தனார்
மதுரைக் கண்ணத்தனார்
மதுரைக் கவுணியன் பூதத்தனார்
மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்
மதுரைக் காருலவியங் கூத்தனார்
மதுரைக் கூத்தனார்
மதுரைக் கொல்லன் புல்லன்
மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
மதுரைச் சுள்ளம் போதனார்
மதுரைத் தத்தங்கண்ணனார்
மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார்
மதுரைத் தமிழக் கூத்தனார்
மதுரைப் படைமங்க மன்னியார்
மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார்
மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்
மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்
மதுரைப் புல்லங்கண்ணனார்
மதுரைப் பூதனிள நாகனார்
மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
மதுரைப் பெருங்கொல்லன்
மதுரைப் பெருமருதனார்
மதுரைப் பெருமருதிளநாகனார்
மதுரைப் போத்தனார்
மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்
மதுரை வேளாசன்
மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்
மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்
மருங்கூர்ப் பாகை சாத்தன் பிரியனார்
பூதனார்
மருதம் பாடிய இளங்கடுங்கோ
மருதனிளநாகனார்
மலையனார்
மள்ளனார்
மாங்குடிமருதனார்
மாடலூர் கிழார்
மாதீர்த்தன்
மாமிலாடன்
மாமூலனார்
மாயேண்டன்
மார்க்கண்டேயனார்
மாலைமாறன்
மாவளத்தன்
மாறோக்கத்துக் காமக்கண்ணியார்
மாறோக்கத்து நப்பசலையார்
மாற்பித்தியார்
மிளைக் கந்தன்
மிளைப் பெருங்கந்தன்
மிளைவேள் பித்தன்
மீனெறி தூண்டிலார்
முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
முடத்தாமக்கண்ணியார்
முடத்திருமாறன்
முதுகூத்தனார்
முதுவெங்கண்ணனார்
முப்பேர் நாகனார்
முரஞ்சியயூர் முடிநாகராயர்
முள்ளியூர்ப் பூதியார்
முலங்கீரனார்
மையோடக் கோவனார்
மோசிக்கண்ணத்தனார்
மோசிக்கீரனார்
மோசிக்கொற்றன்
மோசிக்கரையனார்
மோசிசாத்தனார்
மோசிதாசனார்
வடநெடுந்தத்தனார்
வடவண்ணக்கன் தாமோதரன்
வடமோதங்கிழார்
வருமுலையாரித்தி
வன்பரணர்
வண்ணக்கன் சோருமருங்குமரனார்
வண்ணப்புறக் கந்தரத்தனார்
வாடாப்பிராந்தன்
வாயிலான் தேவன்
வாயிலிலங்கண்ணன்
வான்மீகியார்
விட்டகுதிரையார்
விரிச்சியூர் நன்னாகனார்
விரியூர் நன்னாகனார்
வில்லக விரலினார்
விழிகட்பேதை பெருங்கண்ணனார்
விற்றூற்று மூதெயினனார்
விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
வினைத் தொழில் சோகீரனார்
வீரை வெளியனார்
வீரை வெளியன் தித்தனார்
வெண்கண்ணனார்
வெண்கொற்றன்
வெண்ணிக் குயத்தியார்
வெண்பூதன்
வெண்பூதியார்
வெண்மணிப்பூதி
வெள்ளாடியனார்
வெள்ளியந்தின்னனார்
வெள்ளிவீதியார்
வெள்வெருக்கிலையார்
வெள்ளைக்குடி நாகனார்
வெள்ளைமாளர்
வெறிபாடிய காமக்கண்ணியார்
வேட்டகண்ணன்
வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன்
வேம்பற்றுக் குமரன்
ஒட்டக்கூத்தர்

மற்றும் பெண்பாற்புலவர்கள்:
---------------------------------------------------

அச்சியத்தை மகள் நாகையார்
அள்ளுரர் நன்முல்லை
ஆதிமந்தி - குறுந் 3
இளவெயினி - புறம் 157
உப்பை ஃ உறுவை
ஒக்கூர் மாசாத்தியார்
கரீனா கண்கணையார்
கவியரசி
கழார் கீரன் எயிற்றியார்
கள்ளில் ஆத்திரையனார்
காக்கை பாடினியார் நச்செள்ளையார்
காமக்கணிப் பசலையார்
காரைக்காலம்மையார்
காவற்பெண்டு
காவற்பெண்டு
கிழார் கீரனெயிற்றியார்
குட புலவியனார்
குமிழிநாழல் நாப்பசலையார்
குமுழி ஞாழல் நப்பசையார்
குறமகள் ஃ இளவெயினி
குறமகள் ஃ குறிஎயினி
குற மகள் இளவெயினியார்
கூகைக்கோழியார்
தமிழறியும் பெருமாள்
தாயங்கண்ணி - புறம் 250
நக்கண்ணையார்
நல்லிசைப் புலமை மெல்லியார்
நல்வெள்ளியார்
நெட்டிமையார்
நெடும்பல்லியத்தை
பசலையார்
பாரிமகளிர்
பூங்கண்ணுத்திரையார்
பூங்கண் உத்திரையார்
பூதபாண்டியன் தேவியார்
பெண்மணிப் பூதியார்
பெருங்கோப்பெண்டு
பேய்மகள் இளவெயினி
பேயனார்
பேரெயென் முறுவலார்
பொத்தியார்
பொன்மணியார்
பொன்முடியார்
போந்தலைப் பசலையார்
மதுவோலைக் கடையத்தார்
மாற்பித்தியார்
மாற்பித்தியார், இயற்பெயர் பித்தி
மாறோக்கத்து நாப்பசலையார்
முள்ளியூர் பூதியார்
முன்னியூப் பூதியார்
வரதுங்க ராமன் தேவியார்
வருமுலையாருத்தி
வில்லிபுத்தூர்க் கோதையார்
வெண்ணிக் குயத்தியார்
வெள்ளி வீதியார்
வெறிபாடிய காமக்கண்ணியர்.

சித்தர்கள்: பதினெண் சித்தர்:

1. திருமூலர்  
2. இராமதேவர்
3. கும்பமுனி
4. இடைக்காடர்
5. தன்வந்திரி 
6. வான்மீகி
7. கமலமுனி
8. போகநாதர்
9. குதம்பைச் சித்தர்
10. மச்சமுனி
11. கொங்கணர்
12, பதஞ்சலி
13. நந்திதேவர்
14. போதகுரு
15. பாம்பாட்டிச் சித்தர்
16. சட்டைமுனி
17. சுந்தரானந்த தேவர்
18. கோரக்கர்

இது ஒரு பட்டியல்.

1. அகப்பேய் சித்தர்
2. அழுகணிச் சித்தர்
3. ஆதிநாதர் வேதாந்தச் சித்தர்
4. சதோகநாதர்
5.இடைக்காட்டுச் சித்தர்
6. குதம்பைச் சித்தர்
7. புண்ணாக்குச் சித்தர்
8. ஞானச்சித்தர்
9. மௌனச் சித்தர்
10. பாம்பாட்டிச் சித்தர்
11. கல்லுளி சித்தர்
12.கஞ்சமலைச் சித்தர்
13. நொண்டிச் சித்தர்
14. விளையாட்டுச் சித்தர்
15. பிரமானந்த சித்தர்
16. கடுவெளிச் சித்தர்
17. சங்கிலிச் சித்தர்
18. திரிகோணச்சித்தர்

இது  மற்றொரு  பட்டியல்.  இந்தப்  பட்டியலில் நவநாத சித்தர்களும் அடங்குவர்.

1. வான்மீகர்
2. பதஞ்சலியார்
3. துர்வாசர்
4. ஊர்வசி
5. சூதமுனி,
6. வரரிஷி
7. வேதமுனி
8. கஞ்ச முனி
9. வியாசர்
10. கௌதமர் - இது இன்னொரு  பட்டியல். 

பெரிய  ஞானக்கோவை சித்தர்கள் நாற்பத்தெண்மர் என்று இதனிலும் மாறுபட்ட ஒரு பட்டியலைத் தருகின்றது.

1. காலாங்கி
2. கமலநாதர்
3. கலசநாதர்
4. யூகி
5. கருணானந்தர்
6. போகர்
7. சட்டைநாதர்
8. பதஞ்சலியார்
9. கோரக்கர்
10. பவணந்தி
11. புலிப்பாணி
12.அழுகணி
13. பாம்பாட்டி
14. இடைக்காட்டுச் சித்தர்
15. கௌசிகர்
16. வசிட்டர்
17. பிரம்மமுனி
18. வியாகர்
19. தன்வந்திரி
20. சட்டைமுனி
21. புண்ணாக்கீசர்
22. நந்தீசர்
23, அகப்பேய்
24. கொங்கணவர்
25. மச்சமுனி
26. குருபாத நாதர்
27. பரத்துவாசர்
28. கூன் தண்ணீர்
29. கடுவெளி
30. ரோமரிஷி
31. காகபுசுண்டர்
32. பராசரர்
33. தேரையர்
34. புலத்தியர்
35. சுந்தரானந்தர்
36. திருமூலர்
37. கருவூரார்
38, சிவவாக்கியர்
39. தொழுகண்
40.பால சித்தர்
41.ஶ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள்
42. நவநாதர்
(அ. சத்ய நாதர்,  ஆ. சதோக நாதர்,  இ. ஆதி நாதர், ஈ. அனாதி நாதர், உ.
வகுளி நாதர்,  ஊ. மதங்க நாதர்,  எ. மச்சேந்திர நாதர், ஏ. கஜேந்திர நாதர், ஐ. கோரக்க நாதர்)
43. அஷ்ட வசுக்கள்
44. சப்த ரிஷிகள்.

இப்படிச்  சித்தர்கள் பட்டியல்  கணக்கில்லாமல் பெருகிக்கொண்டே செல்கிறது.  கிடைத்தவை இவைமட்டுமே.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எம் முன்னோர்கள் பேசிய ப்ரியமான மொழி எம் தாய்மொழி தமிழ்..!

இவ்வளவு சிறப்பு வாய்ந்த நம் மொழியை எவராலும் அழிக்க இயலாது...
பெருமை கொள்வோம் தமிழரென்று...

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா💪🏻💪🏻💪🏻

வெள்ளி, 31 ஜூலை, 2020

அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்

3. சந்தானலட்சுமி : எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுபவளும் தலையில் பின்னலாகிய சடைகளை உடையவளும், வெள்ளைத் தாமரையில் அமர்ந்து வீற்றிருப்பவளும் தன் இருபுறமும் தீபம் சாமரம் இவைகளுடன் பணிப்பெண்கள் அணிவகுத்து நிற்க, இராஜமரியாதையுடனும் அபய கரத்துடனும் இருகரங்களில் நிறைகுடம் ஏந்தியவளும் கருணையே வடிவாகவும் உள்ளவள் இதுவே சந்தான லட்சுமியின் திருஅம்சமாகும்

வியாழன், 30 ஜூலை, 2020

அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்

2. ஆதிலட்சுமி : ஆதிலட்சுமி பொன்னான இரு கைகளை உடையவளும் இருவகைப்பட்ட பொலிவும் நல்ல அழகும் கருணை பொழியும் அருட்கண்களை உடையவளும் அபய கரமுள்ளவள். பூமாலை அணிந்தவள் என்றும் சிறந்த தாமரை மலரில் வசிப்பவள். குறைவில்லாத அணிகலன்கள் பலவகைகளை அணிந்தவள். சகல விதமான கலை இலக்கணங்களின் எல்லையாக விளங்குபவள். பேரொளிப்பிழம்பை உடையவள். தங்கம் போன்று ஜொலிக்கும் சிவந்தபட்டை அணிந்தவள். தனது இருபுறத்தைச் சுற்றிலும் அழகு வெள்ளம் சூழ்ந்து பெருகக்காட்சியளிப்பவள் சக்தியின் திருநாவத்தை உடையவளும் அழகுக்கெல்லாம் அழகு செய்பவளும் மூலமுதலான ஆதிலட்சுமியே ஆவாள்.

புதன், 29 ஜூலை, 2020

பதிவு கொஞ்சம் பெரிதாக தான் இருக்கும். சொல்லப்பட்ட விஷயங்கள் அதி அற்புதமானது. தவராமல் படித்து பயணடைய வேண்டுகிறேன்.

சிவாலயங்கள் : அருள் மிகு கோடீஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : கோடீஸ்வரர் (வேத்ரவனேஸ்வரர்) கோடிகாநாதர்
அம்மன் : திரிபுர சுந்தரி, வடிவாம்பிகை,
தல விருட்சம் : பிரம்பு
தீர்த்தம் : சிருங்கோத்பவ தீர்த்தம், காவிரிநதி
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : வேத்ரவனம்
ஊர் : திருக்கோடிக்காவல்
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர்

இன்று நன்று நாளை நன்று என்று நின்று இச்சையால் போன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின் மின்தயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல் கொன்றைதுன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே. திருஞானசம்பந்தர்

தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் இது 37 வது ஸ்தலம்.
 
விழா : நான்கு கால பூஜை, சித்திரை, பௌர்ணமியன்று உற்சவம் நடைபெறுகிறது.  
      
சிறப்பு : இது 1008 ஈஸ்வரர்களால் சூழப்பட்ட தலம். சனிபகவானும் எமனும் எதிரெதிர் சன்னதியில் அருள்கின்றனர். அதே போல் சித்திரகுப்தனும், துர்வாச முனிவரும் எதிரெதிர் சன்னதியில் உள்ளனர். இங்குள்ள சனிபகவான் "பாலசனி' என அழைக்கப்படுகிறார். இவரது தலையில் சிவலிங்கம் உள்ளது. காக வாகனத்திற்கு பதில் கருட வாகனம் உள்ளது. மங்கு, பொங்கு, ஸ்மரணச் சனி மூன்றிற்கும் வழிபடக்கூடிய சனிபகவான் இவர். இவ்வூரை ஒட்டி காவேரி நதி, "உத்திரவாஹினி' யாக (தெற்கிலிருந்து வடக்காக) பாய்கிறது.  
      
திறக்கும் நேரம் : காலை 06:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 05:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு திருக்கோடீஸ்வரர் திருக்கோயில், திருக்கோடிக்காவல்,(வழி) நரசிங்கன் பேட்டை : 609 802. திருவிடை மருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம். போன் :+91-0435 - 2450 595, +91-94866 70043, 
     
தகவல் : இத்தல விநாயகர் கரையேற்று விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள் பாலிக்கிறார். இங்குள்ள மூலவர் ஐந்து நிலை ராஜகோபுரத்தின் கீழ் அருள் பாலிக்கிறார். உள் பிரகாரத்தில் கரையேற்று விநாயகர், கற்சிலை நடராஜர், சப்தரிஷிகள், அகத்தியர், சித்திரகுப்தர், யமன் முதலிய சன்னிதிகள் உள்ளன. இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளிலிருந்தும் கோயில் அமைப்பிலிருந்தும் கீழ்க்கண்ட விபரங்கள் அறிய வருகிறது. சுமார் 1250 வருடங்களுக்கு முன்பு கி.பி. எட்டாம் நூற்றாண்டில் (750) தமிழகத்தில் பல்லவர்களுடைய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம். நந்திவர்ம பல்லவன் காலத்தில் இக்கோயிலின் கர்ப்பகிரஹம் மட்டும் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. பின் கி.பி. 950 - 957க்கு இடைப்பட்ட காலத்தில் தஞ்சையை உத்தமசோழ மன்னர் ஆண்ட சமயம்  அவருடைய தாயாரும் கண்டராதித்த சோழரின் மனைவியுமான செம்பியன் மாதேவியாரின் ஆனைப்படி செங்கற்களால் ஆன கோயில் இடிக்கப்பட்டு கருங்கற்களால் திரும்பக்  கட்டப்பட்டது. அதற்குப் பிறகு வழி வழியாக நாட்டை ஆண்ட மன்னர்களால் இக்கோயிலின் மற்றப்பகுதிகள் பல்வேறுகால கட்டத்தில் கட்டப்பட்டன. ராஜராஜசோழன் காலத்தில் மூன்று நிலைக் கோபுரமும் பின்னர் மூன்றாம் குலோத்துங்கன் காலமான 13ம் நூற்றாண்டில் முன்வாயில் ஐந்து நிலை ராஜகோபுரமும் கட்டப்பட்டு திருப்பணிகள் நடத்திருக்க வேண்டும். அதற்குப் பிறகு 16ம் நூற்றாண்டில் தஞ்சை நாயக்கர் மன்னர் காலத்தில் பாழ்பட்ட பகுதிகள் திருத்தம் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டதோடு முன் கோபுரமும் இக்காலத்தில் புதியதாக மறுபடியும் கட்டப்பட்டிருக்க வேண்டும் எனத்தெரிகிறது. செம்பியன் மாதேவியார் கருங்கற் கோயிலாக திருப்பணி செய்த சமயம் மற்றொரு சிறந்த சேவையும் செய்தார். கோயிலில் ஆங்காங்கே சிதறுண்டு கிடந்த பழைய கல்வெட்டுகளைத் திரட்டி எடுத்து அதிலுள்ள விபரங்களை புதியதாகக் கட்டிய கருங்கற் சுவற்றில் திரும்பவும் செதுக்கச் செய்தார். இவ்வாறு மொத்தம் 26 கருங்கற் பலகைகளைப் பதித்து வருங்கால சந்ததியினர் இக்கோயிலின் வரலாறு அறிந்து கொள்ள பேருதவி செய்துள்ளார். பல்லவர்கால கல்வெட்டுக்கள் தஞ்சை மாவட்டத்தில் வேறு எங்கும் காணப்படவில்லை என்ற சரித்திர ஆராய்ச்சியாளர்களின் கூற்று இங்கே குறிப்பிடத்தக்கது. கல்வெட்டுச் செய்திகள் இத்திருக்கோயிலில் மூன்று நிலைக் கோபுர நுழை வாயிலின் தென்புரம் மதிற்சுவற்றிலும் வாகன மண்டபத்தில் காட்சி கொடுத்த அம்பாள் சிலையின் வடபுறத்திலும் ஸ்வாமியின் கருவறை வெளிப்புற சுவற்றிலும் காணலாம். செம்பியன் மாதேவியார் அவ்வாறு பாதுகாத்த கல்வெட்டுச் செய்திகளிலிருந்து தான் அவருக்கும் முந்தைய காலமான பல்லவர் ஆட்சியில் இக்கோயிலில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் நமக்குத் தெரிய வருகிறது. கி.பி. 850 ல் காஞ்சியை ஆண்ட நிருபதுங்கவர்ம பல்லவனின் மனைவி வீரமகாதேவியார் ஸ்ரீ திருக்கோடீஸ்வரருக்கு துலாபார நோன்பும் ஹிரண்யகர்ப்ப பூஜையும் செய்து தங்கம் தானமாக அளித்தார் என்றும் மற்றும் ஸ்வாமிக்கு எதிரில் ஒரு தூங்கா விளக்கு ஏற்பாடு செய்து அதற்கு வேண்டிய பொருளுதவியும் செய்தார் என்றும் தெரிகிறது.

கி.பி. பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாண்டிய மன்னன் வரகுண பாண்டியன் இக்கோயிலில் உள்ள லெஷ்மி, சரஸ்வதி, கணபதி சன்னிதியில் மூன்று தீபங்கள் ஏற்றுவதற்காக தங்கக் காசுகள் வழங்கினான் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் கி.பி. 1264ம் ஆண்டு கல்வெட்டுகள் இரண்டு உள்ளது. அது பல்லவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வரசன் தஞ்சையை ஆண்ட மன்னன் மூன்றாம் இராசராசனைத் தோற்கடித்துச் சிறை பிடித்தவன். மாறவர் மன் சுந்தரபாண்டியன் காலத்தவன். இவ்விருகல்வெட்டுகளில் இவ்வரசன்மாணிக்க வாசக ஸ்வாமிகளின் உலோக சிலையொன்றை இக்கோயிலுக்கு அளித்தது குறிப்பிடப்பட்டுள்ளது. மேலே கூறிய செய்திகளை தவிர இக்கோயிலில் காணப்படும் மொத்தம் 50 கல்வெட்டுகளிலிருந்தும் மேலும் பல விபரங்களை அறிய முடிகிறது. கி.பி. 950ல் செம்பியன் மாதேவியால் கட்டப்பட்ட இக்கோயிலை அவர் காலத்திற்குப் பிறகு நாட்டை ஆண்ட சோழ, பாண்டிய, பல்லவ மற்றும் நாயக்கர் அரச பரம்பரையினர் இக்கோயிலுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வழிபாடுகள் செய்து போற்றிப் பாதுகாத்து வந்துள்ளனர். கோயிலைப் பராமரிக்கவும் 6 கால பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் சிறந்த முறையில் நடைபெறும் பொருட்டும் ஏராளமான நிலங்களை இக்கோயிலுக்கு தானமாக வழங்கியுள்ளனர். தினமும் ஐந்து குடம் தண்ணீர் காவிரி நதியிலிருந்து எடுத்து வந்து ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யவும் அவ்வப்போது ஸ்வாமிக்கு புனுகு காப்பு செய்யவும் அதற்காக புனுகு பூனைகள் கோயிலில் வளர்த்து வருவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுவந்ததும் மற்றும் பூஜைக்கு வேண்டிய புஷ்பங்கள், மாலைகள் ஆகியவற்றிற்காக தனியாக நந்தவனங்கள் ஏற்படுத்தி பராமரிக்கப்பட்டதும் மேற்கூறிய கல்வெட்டுகளிலிருந்து அறியப்படுகிறது. பொதுவாக எல்லா சிவன் கோயில்களிலும் காணப்படும் சுதை வேலைபாடுகள் எதுவும் இக்கோயிலில் கோபுரத்திலோ அல்லது மதிற்சுவர்களிலோ காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்பிரகாரத்தின் தளவரிசை சுமார் 1000  வருடங்களுக்கு முன்னால் செங்கற்களால் வேயப்பட்டிருந்தாலும் இன்றும் உபயோகத்திற்கு தகுதியுடையதாய் உள்ளது. மேலும் மழைக்காலத்தில் கோயிலின் உள்ளே தங்கும் நீர் அருகில் உள்ள திருக்குளத்தில் சேரும்படியாக அமைந்துள்ள வடிகால்களைப் பார்க்குமிடத்து பண்டைக்கால நம் முன்னோர்களின் கட்டிடக்கலை அறிவு நம்மை வியக்க  வைக்கிறது. கோயிலின் உள்ளே அஷ்டாஷ்டக விக்ரகங்கள் எனப்படும் சிவபெருமானின் 64 லீலைகளில் பெரும்பான்மைகளை மிக நுட்பமாக பல்லவகால சிற்ப அமைவில் திருச்சுற்றிலும் ஏனைய பல இடங்களிலும் காண முடிகிறது. சிற்பங்கள் யாவும் வெகு அற்புதமாய் கண்ணைக்கவரும் விதத்தில் அமைத்திருக்கின்றன. ராஜ கோபுர வாயிலில் காமதேனு, கற்பக விருட்சம், குதிரை மற்றும் யானை வீரர்களின் போர்க்காட்சிகள் மனுநீதி சோழன், நீதிவரலாறு கண்ணனின் கோகுல லீலைகள் மிக நுணுக்கமாக செதுக்கப்பட்ட 22 விதவிதமான வாத்தியங்களை இசைக்கும் மாந்தர்கள் யாவும் கண்ணிற்கு விருந்தாய் அமைந்துள்ளன. இதே போன்று திருக்கோடீஸ்வரரின் கருவறை வெளிச்சுவற்றிலும் அழகிய சிற்ப கோலங்கள் உள்ளன. தெற்குச் சுவரில் முதலில் கூத்தபிரான் உள்ளார். ஊன்றிய கால் தனியாகவே உள்ளது. இடப்புறம் சிவகாமி நின்ற கோலத்தில் திருபங்க நிலையில் உள்ளாள். வலப்பக்கம் காரைக்கால் அம்மையார் பேய் உருவில் தலைவிரி கோலமாய் தாளமிட்டப்படி சிவனது கூற்றினைக் கண்டு ஆனந்திக்கிறாள். திருவடியின் கீழ் இசைபாடுவோர், மத்தளம் அடிப்போர், தாளமிடுவோர் என மூன்று கணங்கள் உள்ளனர். அடுத்து வரிசையாக பிட்சாடனர் விஷ்ணுவின் மோகினி அவதாரம் ஒரு குள்ள பூதம் அமர்ந்த நிலையில் மஹா கணபதி, அகத்திய முனிவர், தட்சிணாமூர்த்தி, அத்ரி முனிவர், பிருகு முனிவர் உள்ளார்கள். விமானத்தில் பிட்சாடனர் உருவம் எட்டு கரங்களுடன் சூலம் ஏந்தி அகோர தாண்டவமூர்த்தியாய் மிக நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. ஸ்வாமியின் கருவறை மேற்குச் சுவற்றில் லிங்கோத்பவர் மகா விஷ்ணு நின்ற கோலம் அவருக்கு இருபுறமும் குத்ச முனிவரும் வசிஷ்டமுனிவரும் உள்ளனர். விமானத்தில் மகா விஷ்ணு அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறார். வடக்குத் கருவறை சுவற்றில் முதலில் கௌதம மகரிஷியும் அடுத்து அக்கமாலை, கரகம், அபயஹஸ்தம், தொடையில் ஊன்றிய கைகளோடு பிரம்மாவும், தொடர்ந்து காஸ்யப ரிஷி அஷ்டபுஷ துர்க்கை அர்த்தநாரீஸ்வரர் உள்ளனர். விமானத்தில் பரமேஸ்வரன் காட்சி அளிக்கிறார். கிழக்கு புற விமானத்தில் ஸ்வாமி மற்றும் அம்பாள் சிற்பம் அமைந்துள்ளது.

பிரார்த்தனை : இங்குள்ள உத்திரவாஹினியில் கார்த்திகை ஞாயிறு அன்று விடியற்காலையில் நீராடினால் எல்லாப் பாவங்களும் தொலையும் என்பது நம்பிக்கை.
     
ஸ்தல பெருமை : இத்தலத்தில் நவக்கிரகம் கிடையாது. விதியின் பயனை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் குறைக்க முடியும். விதியினால் கஷ்டப்படுபவர்கள் இத்தலம் வந்து தரிசித்தால் அதன் பாதிப்பு குறையும்.

1) "கா' என்றால் சோலை எனப் பொருள்படும். "கா' என முடியும் ஐந்து சிவத்தலங்களை "பஞ்ச காக்கள்' என அழைப்பர். அவை திரு ஆனைக்கா (திருவானைக்காவல்). திருக்கோலக்கா (சீர்காழி சட்டநாதர் கோவில் எதிரில்), திருநெல்லிகா, (திருத்துறைப் பூண்டி), திருகுறக்குக்கா (நீடுர் அருகில்), மற்றும் திரு கோடிக்கா, ஆகும். சோலைகளுக்கு இடைய அமைந்து ஊர் என பொருள் கொள்ளலாம்.

2) "திரிகோடி' என்றால் மூன்றுகோடி என்று பொருள் ஆகவே, மூன்று கோடி மந்திர தேவதைகளுக்கு ஏற்பட்ட சாபம் இத்தலத்தில் நீங்கியதால், "திரிக்கோடிக்கா' என்ற காரணப்பெயர் ஏற்பட்டு, நாளடைவில் "திருக்கோடிக்காவல்' என்று மருவி இருக்கலாம்.

யமபயம் இல்லை : சிவபுராணத்தில் பன்னிரெண்டாவது அத்தியாயத்தில் விவரிக்கப்படும் மற்றொரு நிகழ்ச்சி இத்தலத்தின் மகிமைக்கு மேலும் சிறப்பூட்டுவதாக அமைந்திருக்கிறது. தன் கணவனைக் கொன்று விட்டு நெறி தவறி தன் வாழ்க்கையை நடத்தி வந்த லோக காந்தா என்ற பெண்மணி வாழ்க்கையின் இறுதிகாலத்தில் திருக்கோடிக்கா வந்து தங்க நேர்ந்தது. அவள் மரணமடைந்ததும் யமன் அவளைத் தண்டிக்க நரக லோகம் அழைத்துச் செல்லுகிறான். சிவ தூதர்கள் இதை வன்மையாக கண்டிக்கின்றனர். யமதர்மராஜன் சிவ பெருமானிடம் வந்து முறையிடுகிறார். தமது தலமான திருக்கோடிக்காவோடு சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்க யமனுக்கு அதிகாரம் இல்லை என்றும் காலதேச வர்த்தமானங்களால் இங்கு வந்தவர்களை எமன் கண்ணெடுத்தும் பார்க்கக் கூடாது என்ற ஒலியை காதால் கேட்டவர்களைக் கூட தண்டிக்கும் உரிமை யமனுக்கு இல்லை என்றும் அந்த மண்ணை மிதித்தவர்களிடம் அவன் நெருங்கவே கூடாது என்றும் கட்டளையிடுகிறார். பாவக க்ஷேத்திரமான திருக்கோடிக்காவில் ஸ்நான, ஜப, தப, தியானங்கள் செய்கிறவர்களை நான் எதுவுமே செய்ய முடியாது என்று யமதர்மராஜன்  யமலோகத்தில் முழக்கமிடுகிறான். லோககாந்தா என்ற அந்தப் பெண்மணி இத்தலத்தில் சம்பந்தப்பட்டு விட்டதால் யமனிடமிருந்து விடுபட்டு பின் முக்தி அடைகிறாள். காசியைப் போல இத்தலத்தில் வாழ்பவர்களுக்கும் யமபயம் கிடையாது.  இந்த நம்பிக்கையை உறுதி செய்வது போல இவ்வூரில் ருத்ரபூமி (மயானம்) தனியாக இல்லை. இவ்வூரில் மறிப்பவர்களை காவிரி நதியின் மறுகரைக்கு கொண்டு சென்று தகனம் செய்யும் வழக்கம் தொன்று தொட்டு இன்று வரை தொடர்கிறது. வைணவருக்கு அருள் பாலித்த ஈஸ்வரன் இவ்வூருக்கு மேற்கே அமைந்துள்ள சுக்ரத்தலமான கஞ்சனூர் கிராமத்தில் ஹரதத்தர் என்ற பெரியவர் வாழ்ந்து வந்தார். பிறப்பால் வைணவரானாலும் இவர் தீவிர சிவபக்தர். கண்பார்வைக் குறைவு உள்ளவர். தினமும் காலையில் கஞ்சனூரிலிருந்து கிளம்பி திருமாந்துறை, திருமங்கலக்குடி, திருக்குரங்காடுதுறை, திருவாவடுதுறை, திருவாலங்காடு மற்றும் திருக்கோடிக்கா ஆகிய சிவத்தலங்களை தரிசித்து விட்டு அர்த்த ஜாம பூஜைக்கு தனது சொந்த ஊரான கஞ்சனூர் ஆலயத்துக்கு திரும்பி விடுவதை தினம் தனது வழக்கமாகக் கொண்டவர். ஒரு நாள் மாலை திருக்கோடிக்கா ஆலயத்தில் திருக்கோடீஸ்வரர் தரிசனத்தை முடித்துக் கொள்ளும் சமயம் பேய்மழை அடிக்க ஆரம்பித்து விட்டது. வெளியே புறப்பட முடிய வில்லை. ஒரே இருட்டு வேறு அவருக்கு நல்ல பார்வையும் கிடையாது. அர்த்த ஜாமம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கஞ்சனூர் போயாக வேண்டுமே? ஈஸ்வரா இப்படி ஏன் சோதனை செய்கிறாய் என்று துயரப்பட்டுக்கொண்டே நடுங்கும் குளிரில் கோபுர வாசலில் காத்துக் கிடந்தார். அக்கணம் அவ்வழியே ஒர் அரிஜனன் வந்தார். சுவாமி இதோ இந்தக் கம்பைப் பிடித்து கொள்ளுங்கள். உங்களை நொடியில் கஞ்சனூர் கொண்டு போய்ச் சேர்த்து விடுகிறேன் என்றார். ஹரதத்தருக்கு சந்தோஷம் தாங்க முடிய வில்லை. தெய்வாதீனமாக அங்கு வந்த அரிஜனன் நீட்டிய கம்பைப் பற்றி கொண்டு வேகமாக நடந்து கஞ்சனூரை அடைந்து. அங்கு கோயில் அர்த்தஜாம வழிபாட்டை இனிதாக முடித்தார். தக்க சமயத்தில் வந்த தனக்கு உதவி புரிந்த அந்த அரிஜனனுக்கு கோயிலில் தனக்கு பிரசாதமாகக் கிடைத்த அன்னத்தையும், சுண்டலையும் வழங்கினார். அரிஜனனும் நன்றி சொல்லி அதைப் பெற்றுக் கொண்டு போய் விட்டார். மறுநாள் காலை திருக்கோடீஸ்வரர் ஆலயத்தில் நந்தி, அம்பாள், சுவாமி, விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் சந்நிதிகளில், அன்னமும், சுண்டலும் காணப்பட்டன. முதல் நாள் இரவு அரிஜனனாக வந்து ஹரதத்தருக்கு கை கொடுத்து உதவியவர் திருக்கோடீஸ்வரர் தான் என்பதில் சந்தேகம் இருக்க முடியுமா?

காட்சி கொடுத்த அம்பாள் : ஸ்ரீ திருக்கோடீஸ்வரரைப் போல் ஸ்ரீ திரிபுரசுந்தரி  அம்பாளும் அருள் பாலித்த விபரம் வருமாறு.

1. ஆழ்வாருக்கு காட்சி கொடுத்தல்: ஆழ்வார்கள் வெங்கடாஜலபதியின் தரிசனத்திற்காக திருப்பதி சென்றார்கள். அங்கு இறைவன் அவர்களுக்கு காட்சி தரவில்லை மாறாக திருக்கோடிக்காவில் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் நீங்கள் விரும்பும் தரிசனம் கொடுப்பாள் அங்கே செல்லுங்கள் என்று அசரீரியாக உத்தரவு பிறந்தது. ஆழ்வார்களும் ஆவலுடன் புறப்பட்டு திருக்கோடிக்காவை அடைந்தனர். ஊரை நெருங்கிய போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதை கடந்து வரமுடியாமல் ஆழ்வாராதிகள் சிரமப்பட்ட போது அகத்திய முனிவர் அவர்கள் முன் தோன்றி ஆலயத்திலுள்ள கரையேற்று விநாயகரை மனதில் பிரார்த்தித்துக் கொள்ளும் படி கோரினார். அவர்களும் அவ்வாறே செய்ய காவிரியில் வெள்ளம் குறைந்தது. ஆழ்வாராதிகள் கரையைக் கடந்து ஆலயத்தினுள் வர அங்கு அம்பாள் அவர்களுக்கு வெங்கடாஜலபதியாக தரிசனம் தந்தருளினாள்.

2. துர்வாசருக்கு காட்சி கொடுத்தல்: காட்சி கொடுத்த அம்பாளாக திருக்கோடீஸ்வரர் சந்நிதியில் வீற்றிருக்கும் இந்த அம்பாளைக் குறித்து வேறொரு கதையும் சொல்லப்படுகிறது. அதைக் கூறுவதற்கு முன்னால் பிருங்கிமஹரிஷியின் கதையை தெரிந்து கொள்வது அவசியம். பிருங்கி மஹரிஷியானவர் தனித்த சிவமே பரம் பொருள் என்று துணிந்து சக்தியின்றி சிவனை மட்டுமே வழிபடலானார். இதைக் கண்டு கோபம் கொண்ட அன்னை அவருடைய கால்கள் இரண்டையும் செயலிழக்கச் செய்தாள். ஆனால் பிருங்கி முனிவர் சிவ பெருமானிடம் முறையிட்டு மூன்றாவதாக ஒரு காலைப் பெற்றுச் சிவனை சுற்றி வரலானார். இதைப் பார்த்த அன்னை மேலும் கோபம் கொண்டு அவரை நடக்கவே முடியாத படி முற்றிலும் சக்தி அற்றவராகச் செய்தார். மனம் தளராத பிருங்கி சிவ பெருமானைத் துதித்து வேண்டி ஒரு வண்டாக உருப்பெற்று ஸ்வாமியை மட்டும் சுற்றிப் பறந்தார். இதைக் கண்ணுற்ற அன்னை ஸ்வாமியிடம் வரம் பெற்று அவர் உடம்பில் பாதி ஆனார். (அர்த்த நாரீஸ்வரர்). இதைச் சகிக்காத வண்டு உருவில் உள்ள பிருங்கி அர்த்த நாரீஸ்வரரின் உடலில் பாதியை துளைத்து சிவனைதனிமைப்படுத்தும் காரியத்தில் இறங்கினார். இத்துடன் தனது சோதனையை நிறுத்திக்கொண்ட பரம்பொருள் அன்னையின் கோபத்தை தணித்து பிருங்கியின் தீவிர சிவபக்தியை நிலைநாட்டி அவரை ஆட்கொண்டார். துர்வாச மகரிஷி, தக்ஷின சிதம்பரம் என அழைக்கப்படும் "திருக்களர்' ஊரில் பாரிஜாதவனேஸ்வரரை தரிசித்து விட்டு ஆருத்ரா தரிசனத்தன்று ஸ்ரீ நடராஜரை வணங்கி விட்டு திருக்கோடிக்கா வந்தடைந்தார். வேத்ரவனேஸ்வரரான ஸ்ரீ திருகோடீஸ்வரரை தரிசிக்க ஆலயத்தில் வேகமாக பிரவேசிக்கையில் அம்பாளின் சந்தியைத்தாண்டிச் சென்று விடுகிறார். இதைக் கண்ட திரிபுர சுந்தரி அன்னை எங்கே பிருங்கி முனிவர் போல் துர்வாசரும் சிவன்வேறு சக்தி வேறு எனப் பிரித்து எண்ணிவிடுவாரோ என அஞ்சி அதற்கு சந்தர்ப்பமே  கொடுக்கக்கூடாது என்று எண்ணி தானே வலியச் சென்று திருக்கோடீஸ்வருக்கு முன்னால் துர்வாசருக்கு காட்சி கொடுக்கிறாள் என்று ஒரு புராணக்கதையும் கூறப்படுகிறது.

திருக்கோயிலில் ஸ்வாமி சந்நிதியில் ஸ்ரீ திருக்கோடீஸ்வரருக்கும், துர்வாசர் சிலைக்கும் நடுவில் மகா மண்டபத்தில் காட்சி கொடுத்த அம்பாள் சிலை இருப்பது இக்கதைக் கருத்துக்கு வலுவூட்டுவதாக அமைந்துள்ளது. மேற்கு திருச்சுற்றில் முதலில் உள்ள அறையில் நாகலிங்கம், காசி விஸ்வநாதர், விசாலாட்சி மற்றும் மனோன்மணி அம்பாள் விக்ரகங்கள் உள்ளது. அடுத்து முருகன் சந்நிதி ஆறுமுகம், பன்னிரண்டு கைகள். கைகளில் நாககனி, வில், பாணம் மற்றும் பிற படைக்கலங்களோடு வள்ளி, தேவானையுடன் அசுரமயில் வாகனத்தில் காட்சியளிக்கிறார். இதை அடுத்து ரிக், யஜுர், சாம, அதர்வண என்னும் நான்கு வேத சிவலிங்கங்கள் காணப்படுகிறது. அதையடுத்து கஜலட்சுமி விக்ரகம் இரு கால்களையும் தொங்க விட்டுக் கொண்ட நிலையில் உள்ளது. இறுதியில் சனீஸ்வரனின் மனைவியான ஜேஷ்டா தேவி தன் மகன் மாந்தி, மகள் மாந்தாவுடன் உள்ள சிலை உள்ளது. மாந்தாவின் கையில் தாமரை மலரும், மாந்தியின் முகம் ரிஷப முகமாயும் இம் மூன்றும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு அற்புதமாய் காட்சியளிக்கிறது. இனி வடபுற திருச்சுற்று சன்னதிகளைப் பார்ப்போம். முதலில் திருக்கோடீஸ்வர் கருவறைச் சுற்றின் அருகில் கோயிலின் தல விருட்சமான பிரம்பு மரம் உள்ளது. அடுத்து அஷ்டபுஜ துர்க்கை வலக்கைகளில் சூலம், பாணம், கட்கம்(கத்தி), சங்கு, இடக்கைகளில் சக்ரம், வில், கேடயம் ஆகியவையும் உள்ளன. இடக்கை ஒன்றை தொடையில் ஊன்றி உள்ளார். துர்க்கையை ஒட்டி சண்டிகேஸ்வரர் தனி சன்னதியும் அருகில் புஷ்கரணியும் (கிணறு) உள்ளது. இதை கடந்து சென்றால் பிரம்மாவுக்கு என்று ஒரு சிறு தனி சன்னதி உள்ளது.

ஸ்தல வரலாறு : மந்திரங்கள் தவறான கொள்கைக்கு பயன்படுத்தப்பட்டதால் மந்திரங்கள் மீதே கோபப்பட்ட துர்வாசர் மந்திரத்திற்கு சாபம் கொடுத்தார். மூன்று கோடி மந்திரங்களும் சாப விமோசனம் பெற இத்தலத்திற்கு வந்து சிவனின் முன்னிலையில் சரியாக உச்சிக்கப்பட்டு சாபவிமோசனம் பெற்றன. அதே போல் மூன்று கோடி தேவர்களும் இத்தல இறைவனை செய்துள்ளனர். எனவே இத்தல இறைவனின் திருநாமம் கோடீஸ்வரர் என்றும் ஊர் திருக்கோடிக்கா அழைக்கப்பட்டது. திரிகோடி மந்திரங்களுக்கு சாயுஜ்ய முக்தி கிடைத்தல் இத்தலத்தின் மகிமையை விளக்கும் வரலாறு ஆதிசைவ ருத்ரகோடி ஸம்ஹிந்தை என்ற சிவபுராணத்தில் சாயுஜ்ய காண்டத்தில் முப்பத்தி மூன்று அத்தியாயங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. நைமிசாரணியத்தில் சனகாதி முனிவர்களுக்கு சூத பௌராணிகர் நிகழ்ச்சிகளை விவரிப்பதாக அமைந்துள்ளது. அதைச் சுருக்கமாகக் காண்போம். க்ரத யுகத்தில் பன்னீராயிரம் ரிஷிகளும் (வாலகில்ய மற்றும் வைகானஸ் முனிவர்கள்) மூன்று கோடி மந்திர தேவதைகளும் சாயுஜ் முக்தி (ஞானமுக்தி) அடையும் பொருட்டு வேங்கடகிரியில் திருவேங்கடமுடையான் (வெங்கடேசப் பெருமாள்) திருச்சன்னதியில் மந்திரங்களை கோஷித்துக் கொண்டிருந்தனர். அச்சமயம் அங்கு வந்த துர்வாச மகரிஷி இவர்களின் நோக்கத்தை அறிந்து பரிகசித்தார். பின் அவர்களைப் பார்த்து சாயுஜ்ய முக்தியை தவத்தாலோ அல்லது மந்திர சக்தியாலோ பெற முடியாது. ஞானத்தால் மட்டும் தான் பெற முடியும் குருவிற்கு பணிவிடை செய்து அவரது ஆசியைப் பெற்ற அத்யாத்ம வித்தையைப் பயின்று பிரம்ம ஞானம் பெற்று பின் பரமேஸ்வரனின் அனுக்கிரஹத்தால் மட்டும் தான் ஞானமுக்தி பெற முடியும் என்று கூறினார். இதைக் கேட்ட மந்திர தேவதைகளுக்கு கடும் கோபம் வந்தது. தங்கள் வலிமையைப்பழித்த துர்வாசரைத் தூற்றினர். முக்தியடைய எங்களுக்கு சக்தியில்லை என்கிறீர்களா? வெங்கடாஜலபதியை குறித்து தவம் செய்து இக்கணமே தாங்கள் முக்தியடையவோம் என்று சூளுரைத்தனர். தம்மையும் பிரம்ம வித்தையையும் அவமதித்த மந்திர தேவதைகளை நீங்கள் பலப்பல ஜென்மங்கள் எடுத்து துன்பப்பட்டு இறுதியில் தான் முக்தி பெறுவீர்கள். அதுவும் இந்த ஷேத்திரத்தில் கிடைக்காது. வெங்கடேசப் பெருமாளும் அதை உங்களுக்கு அளிக்க முடியாது. என்று துர்வாசர் சபித்தார். துர்வாசருடைய கோபத்தைப் பொருட்படுத்தாத மந்திர தேவதைகள் தாங்கள் சபதம் செய்தது போல் திருமயிலையிலேயே தங்கி புஷ்கரணியில் ஸ்ரீ நாராயணனைத் குறித்து கடும் தவம் புரியத் தொடங்கினர். ஆனால் பன்னீராயிரம் ரிஷிகள் துர்வாசருடைய அறிவுரையை ஏற்று அவரைப் பின் தொடர்ந்து காசிக்குச் சென்றனர். அங்கு மணிகர்ணிகையில் நீராடி டுண்டிகணபதி, விஸ்வேஸ்வரர், விசாலாட்சி, பிந்துமாதவர் மற்றும் காலபைரவரை தரிசனம் செய்தனர். மகரிஷிகளுக்கு எதை உபதேசம் செய்வது என்று துர்வாசர் சிந்தித்துக்  கொண்டிருக்கும் சமயம் ஸ்ரீ விஸ்வநாதரான வேத்ரவனேஸ்வரர் (திருக்கோடீஸ்வரர்) அவரது கனவில் தோன்றி மகரிஷிகளுக்கு பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து அத்யாத்ம வித்தையை கற்றுத் தரும் படியும் ஒரு மாதம் காசியில் தங்கி விட்டு பின் மகரிஷிகளுடன் வேத்ரவனத்திற்கு (திருக்கோடிக்கா) வரும் படியும் கட்டளையிடுகிறார். அவ்வாறே துர்வாசர் திருக்கோடிக்கா தலத்திற்கு வந்து சேர்ந்தார். பின் திருக்கோடீஸ்வரரின் ஆனைப்படி மகரிஷிகளுக்கு சிருங்கோத்பவ தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வித்து அத்தீர்த்தத்தை சிறிது கையில் எடுத்து கொண்டு அவர்களுடன் முக்கோடி மந்திர மந்திர தேவதைகள் கடுந்தவம் புரியும் இடமான திருமயிலைக்கு வந்தார். அப்போது ஸ்ரீ திருக்கோடீஸ்வரர் அம்பாள் திரிபுரசுந்தரி மற்றும் இரு புத்திரர்கள் பரிவாரங்களுடன் வந்து திவ்யதரிசனம் கொடுத்தார். ஸ்வாமியின் முன்னிலையில் துர்வாசர் தன் கையில்  கொண்டு வந்திருந்த சிருங்கோத்பவ தீர்த்தத்தை பன்னீராயிரம் ரிஷிகளுக்கும் தலையில் தெளிக்க அப்போது ஓர் ஜோதி தோன்றி முனிவர்கள் யாவரும் அதில் ஐக்கியமானர்கள். அவர்களுக்கு ஞான முக்தி கிட்டிவிட்டது. இதைக் கண்ணுற்ற மந்திர தேவதைகள்  துர்வாசரைப் பார்த்து உங்கள் முயற்சியாலோ பரமேஸ்வரனின் அருளாலோ மகரிஷிகளுக்கு ஞானமுக்தி கிடைக்க வில்லை. அவர்களுடைய பூர்வ ஜென்ம கர்மபலன்களால் தான் அது கிட்டியது. நாங்கள் எப்படியாவது ஸ்ரீ நாராயணனிடமிருந்தே சாயுஜ்ய முக்தியை பெருவோம் பாருங்கள் என்று சூளுரைத்தார்கள். மந்திரதேவதைகளின் கர்வம் இன்னும் அடங்கவில்லை என்பதைக் கண்ணுற்ற துர்வாசர் மிக்க கோபம் கொண்டு அங்கிருந்து  சென்று விட்டார். சுவாமி புஷ்கரணியின் கரையில் தவமிருந்த திரிகோடி மந்திரதேவதைகளுக்கு பல இடையூறுகள் ஏற்படவே அவை அங்கிருந்து புறப்பட்டு பத்ரிகாச்சரம், நைமிசாரணியம், துவாரகை, கோஷ்டிபுரம் முதலிய வைணவ தலங்களுக்குச் சென்று தங்கள் தவத்தைத் தொடர்ந்தனர். ஒவ்வொரு இடத்திலும் அவர்கள் முன் ஸ்ரீ நாராயணன் தோன்றி நீங்கள் துர்வாசரை விரோதித்துக்கொண்டு அவரது கோபத்திற்கு ஆளானது மிகத்தவறு. என்னால் உங்களுக்கு சாயுஜ்ய முக்தி தர இயலாது. பரமசிவனால் மட்டும் தான் அது சாத்தியம். ஆகவே அவரை வழி படுங்கள் எனக் கூறுகிறார்.

மாற்றமடைந்த முக்கோடி மந்திர தேவதைகள் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நின்ற போது நாரத முனிவர் தோன்றி பரமேஸ்வர பிரசாதத்தால் மட்டுமே ஞான முக்தி பெற முடியும். என வலியுறுத்துகிறார். துர்வாசர் போன்றே இவரும் கூறியதைக்கேட்டு கோபமடைந்த மந்திரதேவதைகள் நாரதரையும் இழிவாகப் பேசினர். நாரதர் அவர்களைப் பார்த்து நீங்கள் நூறு ஜென்மங்கள் மீண்டும் பிராம்மணர்களாகப் பிறந்து கடைசி ஜென்மத்தில் ஸ்ரீ நாராயணனின்  அனுக்கிரஹத்தால் முக்தி பெறுவீர்கள் என்று கூறி மறைந்து விடுகிறார். இதைக் கேட்டு ஓரளவு சமாதானம் அடைந்த மந்திர தேவதைகள் பிராம்மண வடிவம் ஏற்று நூற்றெட்டு திவ்ய தேசங்களிலும் ஸ்ரீ நாராயணனைக்குறித்து தவமிருந்து விட்டு கடைசியாக சுவேத  தீவிற்கு வந்தனர். இவர்களது தீவிர தவத்தைக் கண்டு என்ன செய்வது என்று புரியாத ஸ்ரீ நாராயணன் வீரபத்திரரிடம் செய்தியைக் கூறி ஆலோசனை கேட்கிறார். வீரபத்திரர் அவரிடம் திருக்கோடிக்கா தலத்தின் மகிமையை எடுத்துக் கூறுகிறார். இந்த ஜகத்தில் பாவக ஷேத்திரம் ஒன்று உள்ளது. அதில் பிப்பல விருட்சம் (அரசமரம்) அதிக உத்தமமாக விளங்குகிறது. அங்கு ஸர்வேஸ்வரன் திருக்கோடீஸ்வரர் என்ற நாமதேயத்துடன் ஸ்ரீ திரிபுரசுந்தரி தேவியுடன் ஆவிர்பவித்து இருக்கிறார். அங்கே சிருங்கோத்பவ தீர்த்தம், சித்ர குப்த தீர்த்தம், யம தீர்த்தம், வருண தீர்த்தம், குபேரதீர்த்தம், அக்னி தீர்த்தம், துர்கா தீர்த்தம், பூத தீர்த்தம், காளி தீர்த்தம், நிர்நதி தீர்த்தம் என்ற மஹா தீர்த்தங்கள் உள்ளன. இங்கு பரமசிவனை ஆராதித்து தர்ம, அர்த்த, காம, மோஷ என்கிற நான்கு புருஷார்த்த தேவதைகள் ஸித்தி பெற்றன. மேலும் ஸப்தரிஷிகளும் ஸனாகதி முனிவர்களும் மற்றும் அநேக மகான்களும் சித்தி பெற்றுள்ளார்கள். தவிர ஜமதக்னி முனிவரின் புதல்வரான பரசுராமர் தன் தாயைக் கொன்றதால் ஏற்பட்ட மாத்ருஸத்தி தோஷம் ஸ்ரீ ராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் பிரலம்பாசுரனைக் கொன்றதால் பலராமனுக்கு நேர்ந்த பாவம் தட்சயாகத்தில் பலபேரைக் கொன்றதால் எனக்கும் காளிக்கும் ஏற்பட்ட மஹா ஹத்யா பாபம் இவற்றிற்கெல்லாம் திருக்கோடிக்கா ஸ்தலத்தில் தான் பாப நிவர்த்தி கிடைத்தது. இந்த ஷேத்திரத்தின் மகிமையை யாராலும் வர்ணித்துச் சொல்ல இயலாது என்று கூறி திருக்கோடிக்கா சென்று தவமிருக்கும் படி வீரபத்திரர் ஆலோசனை கூறுகிறார். ஸ்ரீ நாராயணனும் அவ்விதமே திருக்கோடிக்கா வந்து இங்குள்ள சிருங்கோத்பவ தீர்த்தத்தில் நீராடி பிப்பல மரத்தை பிரதட்சனம் செய்து பரமேஸ்வரனைக் குறித்து தவமிருந்து அசுவமேத யாகங்கள் செய்ய ஈஸ்வரன் மனம் மகிழ்ந்து ஸ்ரீ நாராயணன் முன் தோன்றி அவரது விருப்பம் என்னவென்று வினவுகிறார். ஸ்ரீ நாராயணன் மூன்று கோடி மந்திரங்களுக்கு எப்படியாவது முக்தி தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். நீங்கள் தவம் இருந்ததாலும் பெரிய யாகங்கள் செய்ததாலும் உங்களுக்காக திரிகோடி மந்திரங்களுக்கு முக்தி அளிக்கிறேன்  என்று பரமேஸ்வரன் வாக்குறுதி அளிக்கிறார். பின் ஸ்ரீ நாராயணன் திரிகோடி பிராமணர்களிடம் அவர்களை திருக்கோடிக்கா சென்று திருக்கோடீஸ்வரரைக் குறித்து ஒரு வருடம் தவம் இருக்கும் படி கூறுகிறார். மந்திர தவதைகளும் மகிழ்ச்சி அடைந்து திருக்கோடிக்காவை அடைந்து பரமேஸ்வரனைக் குறித்து தவம் இயற்றத் தொடங்கினர். இத்தருணத்தில் நாரதர் துர்வாசரைத் சந்தித்து இன்னும் இரண்டு மாதங்களில் மந்திர தேவதைகளுக்கு முக்தி கிடைக்க போகிறது. அதுமட்டுமன்று அவர்களுக்கு இன்னும் புத்தி வரவில்லை. கர்வமும் அடங்கவில்லை. ஸ்ரீ நாராயணனின் முயற்சியால் அவர் மூலமாகத்தானே தங்களுக்கு முக்தி கிடைக்கப்போகிறது என்று கூறுகிறார்கள். குரு சேவை செய்து குரு பிரசாதமாக ஞான முக்தி அடைந்தால் தானே உங்களுக்கு வெற்றி கிடைத்ததாகும். எனக் கூறி கலகமூட்டி விடுகிறார். அதன் பலனாக துர்வாசரும் கடும் கோபம் கொண்டு விட்டேனாபார் என்று கர்ஜித்து விட்டு கணபதியைத் தொழுகிறார். கணபதி பிரத்யட்சமானவுடன் முக்கோடி மந்திரங்கள் தம்மை அவமதித்ததையும் தூஷித்ததையும் கூறி அவர்களுக்கு முக்தி கிடைக்கும் முன் பல இடையூறுகளை உண்டு பண்ண வேண்டும் என்று கணபதியை வேண்டுகிறார். கணபதியும் துர்வாசரின் வேண்டுகோளுக்கினங்க காவிரி நதியை கும்பகோண மத்யார்ஜுன க்ஷேத்திர மார்க்கமாக திருக்கோடிக்காவுக்கு கொண்டு வந்து அர்த்த ராத்திரியில் எல்லோரும் நித்திரை செய்து கொண்டு இருக்கும் சமயத்தில் வெள்ளத்தைப் பெருகச் செய்து மந்திர பிராமணர்களை அதில் மூழ்கடித்து திணற அடிக்கிறார்.

அந்த பிரவாஹத்தில் மகா காளியும், வீரபத்திரரும், மஹாகணபதியின் கட்டளையின் பேரில் திரிகோடி மந்திரதேவதைகளை மிகவும் துன் புறுத்தினார்கள். துர்வாசரும், நாரதரும் அக்காட்சியைக் கண்டு மகிழ்கிறார்கள். வேறு வழி தெரியாத மந்திர பிராமணர்கள் இறுதியில் துர்வாசரிடம் சரணடைந்து தாங்கள் செய்த தவறுக்காக வருந்துகிறார்கள். மேலும் அவரையும் நாரதரையும் போற்றி தோத்திரம் செய்தனர். பிறகு கணபதியை துதித்து தங்களை வெள்ளத்திலிருந்து கரையேற்ற வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள். கணபதியும் ஒரு பிரம்மச்சாரியாக வந்து அவர்களைக் காப்பாற்றி கரையேற்றி விட்டு பிரம்ம வித்தையை பழிப்பதோ வேத மார்க்கத்திற்கு விரோதமாக இருப்பதோ மகான்களை தூற்றுவதோ மாபெரும் பாபச் செயலாகும். உங்கள் கர்வத்தை அடக்குவதற்காகத்தான் இந்த தண்டனையைக் கொடுத்தேன். என்று அவர்களிடம் கூறி விட்டு தமது சுய வடிவத்தைக்காட்டுகிறார். தங்கள் தவறுகளை மன்னித்து முக்திக்கு வழிகாட்ட வேண்டும் என்று அவர்கள் கணபதியை வேண்ட அவரும் திருக் கோடிக்காவில் எழுந்தருளியிருக்கும் சுவாமியை பூஜை செய்யுங்கள். உங்களுக்கு முக்தி கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி மறைகிறார். பின் மந்திர பிராமணர்கள் துர்வாசரை அணுகி முறையாக சிவ ஆராதனை செய்யும் வழியை கூறும் படி வேண்டுகிறார்கள். அகஸ்தியர் வந்து உங்களுக்கு எல்லாம் விளக்குவார் என்று துர்வாசர் கூறி விட்டு நாரதருடன் சென்று விடுகிறார். நான்கு நாட்கள் கழித்து லோபா முத்திரையுடன் அகத்தியர் திருக்கோடிக்கா வந்து சேருகிறார். திரிகோடி மந்திரதேவதைகள் வேண்டு கோளின்படி அவர்களுக்கு அத்யாத்ம வித்தையை உபதேசம் செய்து முத்திரைகளை சொல்லித்தந்து சிவ பூஜா விதிகளையும் எல்லா மந்திர சாஸ்திரங்களையும் கற்றுக் கொடுக்கிறார். அவரோடு சேர்ந்து மந்திர பிராமணர்கள், சாஸ்தா, காளி, துர்க்கை மற்றும் வீரபத்திரர் ஆகியோரை பூஜை செய்தனர். பின் அகத்தியர்  திருக்கோடீஸ்வரருக்கு தென்மேற்கு பகுதியில் மணலால் கணபதியை பிரிதிஷ்டை செய்ய எல்லோரும் சஹஸ்ர நாமத்தால் அக்கணபதியை பூஜை செய்தனர். பின்னர் திருக்கோடீஸ்வரரை சஹஸ்ர நாமத்தால் அர்ச்சனை செய்தனர். இந்த சஹஸ்ரநாமம் அபூர்வமானது. இதற்கு சமம் எதுவும் கிடையாது.

""த்ரி கோடீச ; த்ரிகோடீட்ய
த்ரிகோடி   பரிஸேவித:
த்ரிகோடிஸ்த: த்ரி கோட்யங்க:
த்ரிகோடி  பரிவேஷ்டித:

என்று ஆரம்பமாகும் இந்த சஹஸ்ரநாமத்தை திரிகோடி மந்திர தேவதைகளுக்கு அகஸ்தியர்  கற்றுக்கொடுத்தார். (அகஸ்தியருக்கு, சண்முகராலும், சண்முகருக்கு விநாயகராலும், விநாயகருக்கு சிறு வயதில் ஈஸ்வரியாலும் சொல்லிக் கொடுக்கப்பட்டதாகும்) சிருங்கோத்பவ தீர்த்தத்தில் ஒரு சமயம் பரமேஸ்வரனும், பார்வதியும், ஜலக்கிரீடை செய்யும் போது மிக்க சந்தோஷம் அடைந்த சுவாமியிடமிருந்து திரிபுர சுந்தரியானவள் முதன் முதலில் இந்த சஹஸ்ரநாமத்தைக் கற்றுக் கொண்டாளாம். இத்தருணம் மஹாகணபதி, முக்கோடி மந்திரதேவதைகள் முன் தோன்றி தமது முர்த்தி ஒன்றை பிரதிஷ்டை செய்து அவருக்கு துர்வாச கணபதி என்று பெயர் வைக்கும் படி கூறுகிறார். அதன் படி மந்தர தேவதைகள் நந்திக்கு சமீபம் கிழக்கே பார்த்து ஒரு பிள்ளையாரை பிரிதிஷ்டை செய்து பூசித்தனர். மேலும் பைரவருக்கு தெற்கு பாகத்தில் நாதேஸ்வரர், சண்டிபீடேஸ்வரர், கஹோனேஸ்வரர் என்ற மூன்று லிங்கங்களையும் பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார்கள். இவற்றையெல்லாம் கண்டு திருப்தி அடைந்த துர்வாசர் கைலாசம் சென்று விநாயகரிடம் திரிகோடி மந்திரதேவதைகளின் முக்திக்காக சிபாரிசு செய்ய கணபதியும் மேபரமஸ்வரனிடம் சென்று ஸ்ரீ நாராயணனுக்கு அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் படி முறையிட்டார். அதன் படி கைலாசபதியான பரமேஸ்வரன் திருக்கோடிக்காவில் உள்ள சிவலிங்கத்தில் சாந்நித்யம் ஆகி முக்திக்காக காத்திருக்கும் மூன்று கோடி மந்திர பிராமணர்கள் முன் தோன்றினர். பிரபோ! எங்கள் பாக்கிய வசத்தால் தங்கள் திருப்பாதங்களைக் கண்டோம் என்று அவர்கள் பரவசமானார்கள். சுவாமி சைகையால் சிருங்கோத்பவ தீர்த்தத்தைக் காட்டினார். அது அவர்களுக்குப் புரியவில்லை. இதைக் கண்ணுற்ற அதிகார நந்தி தமது பிரம்பால் திருக்குளத்தைக் சுட்டிக்காட்டிய பின் அப்புனித தீர்த்தத்தில் அனைவரும் இறங்கி நீராடினார். அடுத்த கணம் நீரிலிருந்து ஒரு திவ்ய ஜோதி கிளம்பிற்று அந்த ஒளிப்பிழம்பில் மூன்று கோடி மந்திர தேவதைகளும் ஐக்கியமாகி விட்டனர். அவர்களுக்கு ஞானமுக்தி (சாயுஜ்ய முக்தி) கிட்டி விட்டது. அக்கணம் அங்கு குழுமியிருந்த சப்தரிஷிகள், பிரம்மாதி தேவர்கள், சனகாதி முனிவர்கள் முதலியோர் திருக்கோடீஸ் வரரைத் துதிக்கத் தொடங்கினார். பரமேஸ்வரன் கரம் உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்து விட்டு திருக்கோடிக்கா ஷேத்திரத்தின் மகிமையை கூறலானார். நந்தியின் கொம்பால் உண்டான இந்த சிருங்கோத்பவ தீர்த்தக் கரையில் இருப்பது என்னுடைய க்ஷேத்திரம் இது எல்லா சௌபாக்கியங்களையும் கொடுக்கும். எல்லோருக்கும் எல்லா இஷ்ட சித்திகளையும் அளிக்க வல்லது. இது பாவகம் என்ற உத்தம க்ஷேத்திரமாகக் கூறப்படுகிறது. பிரம்மாண்டத்தில் இதற்கு சமமாக ஒன்றைக் கூற இயலாது.

ஒரு சமயம் கைலாசத்தையும் திரிக்கோடிக்காவையும் ஒரு தராசில் வைத்துப் பார்த்த போது இத்தலம் உயர்ந்து கைலாசம் கீழே போய் விட்டது. என்னுடைய திருமேனிக்கு சமமான பெருமை கொண்ட பூமி இது. இங்கே கணபதியின் மகிமையும் கூடியுள்ளது. இந்த இடத்தில் செய்யும் தியானம், ஹோமம், ஜபம், எல்லாம் மும்மடங்காகப் பலிக்கிறது. இங்கே காவிரி உத்திரவாஹினியாக இருக்கிறாள். என்னுடைய சன்னதியில் இருக்கும் இந்த உத்திரவாஹினியில் கார்த்திகை மாதம் ஞாயிறு அன்று விடியற்காலையில் நீராடினால் எல்லா பாவங்களும் தொலைந்து விடும். இவ்வாறு பகவான் கூறி அருளினார்.