வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

வல்லிதேவயநிகாச முல்லஸந்தமீஷ்வரம்
மல்லிகாதி திவ்ய புஷ்பமாலிகா விராஜிதம்
ஜல்லரி நிநாதசங்கவாதனப்ரியம் ஸதா
பல்லவாருணம் குமார சைலவாஸினம் பஜே.
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வரஹ
குரு சாக்ஷõத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ
நல்ல வேலை, பதவி உயர்வு, ஊதிய உயர்வு, விரும்பிய இடத்துக்கு இட மாற்றம், அதிகாரிகள் மற்றும் நிர்வாகத்திடம் அங்கீகாரம், நல்ல பெயர், பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஓய்வூதியம் முதலானவை தாமதம் இல்லாமல் கிடைத்தல் ஆகிய பலாபலன்களைப் பெற:

மனைப் பலகை ஒன்றைச் சுத்தம் செய்து அதன் மீது, படத்தில் உள்ளது போன்று குரு யந்திரக் கட்டத்தை அரிசி மாவால் வரைந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு கட்டத் திலும் உள்ள எண்களின் மீது நான்கு கொண்டைக்கடலை வைத்து, கட்டத்தின் மையத்தில் நெய் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். குருபகவான் திருவுருவப் படம் இருந்தால், பூ-பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும். மஞ்சள் நிற மலர்கள் சமர்ப்பிப்பது விசேஷம்! அதேபோன்று சந்தனம், மலர்கள் சாற்றப்பட்ட குரு யந்திரத்தையும் மனைப் பலகையின் ஓரத்தில் சாய்த்து வைத்துக் கொள்ளவும்.

முதலில், 'ஓம் கம் கணபதயே நம:’ என மூன்று முறை கூறி விநாயகரை வழிபட வேண்டும். பிறகு

'ஓம் நம ப்ரணவார்த்தாய சுத்த ஜ்ஞானைக மூர்த்தயே
நிர்மலாய ப்ரசாந்தாய தட்சிணாமூர்த்தயே நம:

’ என்ற ஸ்லோகத்தையும் மூன்று முறை கூறி துதிக்க வேண்டும். பின்னர்...

ஓம் அறிவுறுவே போற்றி
ஓம் அடைக்கலமே போற்றி
ஓம் அருளாளனே போற்றி
ஓம் ஆதி பகவனே போற்றி
ஓம் ஆதாரனே போற்றி
ஓம் ஆனந்த உருவே போற்றி
ஓம் பணிக்குருவே போற்றி
ஓம் பாதுகாப்பாளனே போற்றி
ஓம் கலைக் குருவே போற்றி
ஓம் மஞ்சள் பிரியனே போற்றி
ஓம் குணநிதியே போற்றி
ஓம் தியான மூர்த்தியே போற்றி
ஓம் தென் முக நாயகனே போற்றி
ஓம் நான்மறைப் பொருளே போற்றி
ஓம் கங்காதரனே போற்றி
ஓம் காவலாய் இருப்பவனே போற்றி
ஓம் தனுர் நாதனே போற்றி
ஓம் தயை புரிவாய் போற்றி

- என போற்றி நாமாவளிகள் கூறி வணங்கி, மஞ்சள் மலர்களால் புஷ்பாஞ்சலி செய்து, ஆரத்தி காட்டிய பிறகு, உத்தியோக குரு மூல மந்திரத்தை 32 முறை படிக்க வேண்டும். அதன் பிறகு, பிரகஸ்பதி விசேஷ கவசத்தை ஒருமுறை படிப்பது விசேஷம்!

இந்த பூஜையை வியாழக்கிழமை அல்லது பௌர்ணமி தினங்களில் செய்யவும். அத்துடன் மூலமந்திரத்தை யும் தியானத்தையும் தினமும் சொல்லி வர வேண்டும். விரைவில் வேலையில் அமர வேண்டும் என்று கருதுபவர்கள், ஐந்து மஞ்சள் வண்ண மலர்கள் வைத்து வெற்றிலை- பாக்கு, பழம் நிவேதனம் செய்து, 45 தினங்கள் இந்த பூஜையைத் தொடரலாம்.

மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் கும் நமோ பகவதே ஸ்ரீத்யான ரூபிணே
சிந்முத்ராங்கித ரூபே உத்யோக குரவே ஸ்ரீம் கும்
மம நட்சத்திர ராசௌ மம ஜென்ம ஸ்திர உத்யோகம்
குரு குரு ஸ்வாஹா

பிரஹஸ்பதி கவசம்:

ப்ருஹஸ்பதி சிர:பாது லலாடம் பாதுமே குரு
கர்ணௌ சுரகுரு: பாது:நேத்ரேமே அபீஷ்ட தாயக:
நாசாம்பாது சுராசார்ய ஜிஹ்வாமே வேதபாரக:
முகம் மே பாது ஸர்க்ஞா:புஜவ்பாது சுபப்ரத
கரௌ வஜ்ரதர: பாது பªக்ஷளமே பாதுகிஷ்பதி
ஸ்தனௌமே பாதுவாகீச குஷிம்மே சுபலக்ஷண:
நாபிம்பாது அநீதிக்ஞ கடிம்மே பாதுசர்வத:
ஊரூமே பாது புண்யாத்மா ஜங்கேமே ஜ்ஞாநத ப்ரபு:
பாதௌமே பாதுவிஸ்வாத்மா ஸர்வாங்கம் ஸர்வதா குரு
ஸ்ரீவாராஹியின் மூலமந்திரம்.

தேஹி மே சகலான் காமான் வாராஹி ஜகதீஸ்வரி
நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமோ நம:
இது, ஸ்ரீவாராஹியின் மூலமந்திரம். இதனை செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மனம் ஒருமித்து, முடிந்தவரைக்கும் சொல்லி வழிபட்டால், வீட்டில் உள்ள பிரச்னைகள் காணாது போகும். எதிரிகள் தொல்லைகள் நீங்கும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவர். வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் பொங்க வாழலாம்!
நவமாருதி ஸ்லோகங்கள்:

நவமாருதியையும் ஒவ்வொரு கிழமைகளில், அவர்களுக்கு உரிய ஸ்லோகங்களைச் சொல்லி வழிபட்டால், எல்லா வளங்களும் பெறலாம்.

எதிரியின் தொல்லை நீங்க...

ஸ்ரீதீர மாருதி!
புத்திர்பலம் யசோ தைர்யம் நிப்பயத்வம் அரோகதா:
அஜாத்யம் வாக் படுத் வம்ச ஹனூமத் ஸ்மரணாத்பவேத்


இந்த ஸ்லோகத்தைச் சொல்லி, செவ்வாய்க்கிழமையன்று ஸ்ரீதீர மாருதிக்கு வெற்றிலை மாலை அணிவித்து, செந்தூர அர்ச்சனை செய்து வணங்கினால், எதிரிகள் தொல்லைகள் யாவும் நீங்கும். வழக்கில் வெற்றி நிச்சயம்!


மனோ பலம் தரும் ஸ்ரீயோக மாருதி!
குசலம் சாஹ சித்தராத் தோஹதச்த்ருர நிந்தம:
விபிஷேந ஸஹாயந ரமென ஹரிபி: சஹ
நிஹதோ ராவணே தேவி லஷ்மணஸ்ய நாயதச

என்ற ஸ்லோகத்தைச் சொல்லி, திங்கட்கிழமையன்று ஸ்ரீயோக மாருதியைத் தரிசித்தால், மனக் கிலேசங்கள் அகலும். சந்திர கிரகத்தின் அருள் கிடைக்கும். மன அமைதி, மனத் தூய்மை அடைவோம். குடும்பத்தில் உள்ள குழப்பம் நீங்கும்.



பாவம் போக்கும் ஸ்ரீபஜனை மாருதி! யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்:

தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்
பாஷ்பவாரி பரிபூரண லோசனம்
மாருதிம் நமத ராக்ஷ சாந்தகம்
என்ற ஸ்லோகத்தைச் சொல்லி, ஸ்ரீபஜன மாருதியை புதன் கிழமையன்று வணங்கினால், பாபங்களும் தோஷங்களும் விலகும்.


தைரியம் தரும் ஸ்ரீவீர மாருதி!

ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வாபக் கணமாருதம்!
அபார கருணா மூர்த்திம் ஆஞ்சநேயம் நமாம்யஹம்
என்ற ஸ்லோகத்தைச் சொல்லி, வியாழக்கிழமையன்று ஸ்ரீவீர மாருதியைத் தரிசித்து எலுமிச்சை மாலை அணிவித்தால், கல்வியும் செல்வமும் கிடைக்கும். எதிலும் தைரியம் பிறக்கும். கை விட்டுப்போன பொருள் நம்மை வந்து அடையும்.


தம்பதி ஒற்றுமைக்கு..

. ஸ்ரீதியான மாருதி!
ப்ரிய மாக்யதே தேவீ த்வாம்துபூப: ஸபாசநேய
திஷ்ட யா சீவஸி தர்மஞ்நே ஜயமெப்ரதி க்ருஹ்யதாம்
என்ற ஸ்லோகத்தைச் சொல்லி, ஸ்ரீதியான மாருதியை வெள்ளிக்கிழமைகளில் வணங்கினால், தம்பதி வேற்றுமை நீங்கும். மனத்துள் அமைதி நிலவும்.


சனியிடம் இருந்து காக்கும் ஸ்ரீபக்த மாருதி!

உல்லங்கிய ஹிந்த்தோ:ஸலிலம் ஸலீலம்
யஸ்ஸோக வஹ்ணிம் ஜனகாத்மஜாயா
ஆதாயதே நைவ ததாஹ லங்காம்
நமாமி ப்ராஜ்ஜலிம் ஆஞ்சநேயம்.
சனிக்கிழமைகளில் இங்கு வந்து இந்த ஸ்லோகத்தைச் சொல்லி, ஸ்ரீபக்த மாருதிக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி, வன்னி இலையால் பூஜித்து வணங்கினால், சனி பகவானின் தொல்லையில் இருந்து காத்தருள்வார், ஸ்ரீபக்த மாருதி.


ராகு தோஷம் நீக்கும் ஸ்ரீபால மாருதி!

ஸர்வ கல்யாண தாதாரம் குமாரம் ப்ரும் ஹசாரினம்
துஷ்ட க்ரஹ விநாசய ஹனுமந்தம் உபாஸ்மஹே!
என்ற ஸ்லோகத்தைச் சொல்லி, ஞாயிற்றுக்கிழமை காலை சூரிய உதயத்தின்போது இங்கு வந்து வணங்கி வழிபட்டால், தேக ஆரோக்கியம் கூடும். ராகு மற்றும் கிரக தோஷங்கள் விலகும்.


லாபம் தரும் ஸ்ரீபவ்ய மாருதி!

அஸாத்ய ஸாதக ஸ்வாமி அஸாத்யம் தவகிம்வத
ஸ்ரீராமதூத க்ருபா ஸிந்தோ மத் கார்யம் சாதகப்ரபோ!
என்ற ஸ்லோகத்தை எல்லா தினங்களிலும் சொல்லி, ஸ்ரீபவ்ய மாருதிக்கு சிவப்பு நிற புஷ்பங்களைச் சார்த்தி மனதார வழிபட, தொழிலில் வெற்றி உண்டாகும்.


நோய் நீக்கும் ஸ்ரீசஞ்ஜீவி மாருதி!

மனோஜவம் மாருத துல்யவேகம்
ஜிதேந்திரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானரயூத முக்யம்
ஸ்ரீராமதூதம் சிரஸாம் நமாமி
என்ற ஸ்லோகத்தை, பிரதோஷ வேளையில் சொல்லி, ஸ்ரீசஞ்ஜீவி மாருதியைத் தரிசித்து, கருநீல புஷ்பம் சார்த்தி, வடைமாலை சார்த்தி வணங்கினால், சகல நோய்களும் நீங்கும்.


நவக்கிரகங்கள் அமைந்திருப்பது போல், திண்டுக்கல் ராம்நகர் பகுதியில், ஸ்ரீவல்லப மகா கணபதி கோயில் அமைந்துள்ள நவ மாருதிகளையும் வணங்கினால், சகல வளமும் கிடைக்கப் பெறலாம்.
லிங்காஷ்டகம்:

ப்ரஹ்மமுராரி ஸுரார்சித லிங்கம்
னிர்மலபாஸித ஶோபித லிங்கம் |
ஜன்மஜ துஃக வினாஶக லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் || 1 ||

தேவமுனி ப்ரவரார்சித லிங்கம்
காமதஹன கருணாகர லிங்கம் |
ராவண தர்ப வினாஶன லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் || 2 ||

ஸர்வ ஸுகம்த ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்தன காரண லிங்கம் |
ஸித்த ஸுராஸுர வம்தித லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் || 3 ||

கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித ஶோபித லிங்கம் |
தக்ஷ ஸுயஜ்ஞ னினாஶன லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் || 4 ||

குங்கும சம்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுஶோபித லிங்கம் |
ஸஞ்சித பாப வினாஶன லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் || 5 ||

தேவகணார்சித ஸேவித லிங்கம்
பாவை-ர்பக்திபிரேவ ச லிங்கம் |
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் || 6 ||

அஷ்டதளோபரிவேஷ்டித லிங்கம்
ஸர்வஸமுத்பவ காரண லிங்கம் |
அஷ்டதரித்ர வினாஶன லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் || 7 ||

ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப ஸதார்சித லிங்கம் |
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் || 8 ||

லிங்காஷ்டகமிதம் புண்யம் யஃ படேஶ்ஶிவ ஸன்னிதௌ |
ஶிவலோகமவாப்னோதி ஶிவேன ஸஹ மோததே ||
ஸ்வஸ்தி வாக்கியம்
( குரு பாரம்பரியத் துதி)

ஓம் ஸ்ரீ ஸர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ
ஸ்ரீ தேவி பக்தாய ஸ்ரீ வெங்கடராம சித்த
ஈச மஹராஜ் கீ ஜெய்
ஓம் ஸ்ரீ ஸர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ
ஸர்ப்ப இரட்சக ஸ்ரீ அஸ்தீக சித்த
ஈச மஹராஜ் கீ ஜெய்

ஓம் ஸ்ரீ ஸர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ
காளஹஸ்தீஸ்வர ஸ்ரீ சதா தப சித்த
ஈச மஹராஜ் கீ ஜெய்
ஓம் ஸ்ரீ ஸர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ
மஹரிஷி மஹேஸாய கௌஸ்துப புருஷாய ஸ்ரீ இடியாப்ப சித்த
ஈச மஹராஜ் கீ ஜெய்
படிப்பில் இனி நீங்கதான் ராஜா!

வெண்குதிரை முகமும், மனித உடலுமாக விஷ்ணு எடுத்த அவதாரம் ஹயக்ரீவர். மது, கைடப அரக்கர்களைக் கொன்று வேதங்களை மீட்டவர் இவர். அதனால், மறை மீட்ட பெருமான் என்று பெயர். கல்விக்குரியவராக விளங்குவதால் இவரை வித்யாராஜா என்றும் போற்றுவர். மாணவர்கள் இவரை புதன்கிழமையன்று வழிபட்டால், படிப்பில் இனி நீங்க தான் ராஜா என புகழப்படுவீர்கள். யோக நிலையில் இருக்கும்போது இவர் யோகஹயக்ரீவர் என்றும், வலக்கரத்தால் அபயமுத்திரை காட்டியபடி இருந்தால் அபயஹஸ்த ஹயக்ரீவர் என்றும் பெயர் பெறுவார். வரம் அளிக்கும் விதத்தில் வலதுகையை கீழ்நோக்கி காட்டி இருப்பவரை வரதஹஸ்த ஹயக்ரீவர் என்பர். தாயாரை மடியில் ஏந்தியிருக்கும் போதுலட்சுமி ஹயக்ரீவர் எனப்படுவார். வாதிராஜ சுவாமிகள் என்ற பக்தர், நைவேத்யத்தை தலையில் வைத்து அமர்ந்திருக்கும் போது, பெருமாள் குதிரை முகத்துடன் வந்து, தன் முன்னங்கால்களை தட்டில் வைத்து ஆர்வமாகச் சாப்பிட்டதாக தகவல் உண்டு.


அலையாழி அறிதுயிலும் மாயவன் விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களில் மிக முக்கியமானது, சிறப்பானது, பிரசித்தி பெற்றது மனித உடலும், குதிரை முகமும் கொண்ட ஹயக்ரீவ மூர்த்தியாகும். சொத்து, பணம், நகை, அஷ்ட ஐஸ்வர்யங்கள் எல்லாம் நிலையற்றவை. இடம் விட்டு இடம் செல்லும். இதனால்தான், ‘செல்வம்’ என்று அழைக்கப்படுவதாக சொல்வார்கள்.
ஆனால், ஞானம் எனும் கல்விச் செல்வத்துக்கு அழிவே கிடையாது. மேலும் காசு, பணம், நகை, நிலம் போன்ற செல்வங்கள் கொடுக்கக் கொடுக்க குறையக்கூடியது. கல்விச் செல்வம் நேர் மாறானது.


ஒருவருக்கு கல்விச் செல்வத்தை வழங்க வழங்க, ஞானமும் கல்வியும் நமக்கு அதிகரிக்கும். நம் கடைசி வரை வரக்கூடியது கல்வி செல்வமாகும். அத்தகைய கல்விக்கு அதிபதியாக சரஸ்வதி தேவியை வணங்குகிறோம். சரஸ்வதி தேவிக்கும் ஒரு குரு உண்டு. அவர்தான் ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தி. அறியாமை எனும் இருளில் இருந்து ஞானம் எனும் ஒளியை நோக்கி அழைத்து செல்லும் ஞான ஆசிரியனாக ஹயக்ரீவர் அருள்புரிகிறார்.கல்விச் செல்வத்தோடு சேர்த்து பொருள் செல்வத்தை வழங்கும் விதமாக சில தலங்களில் தனது மடியில் லட்சுமி தேவியுடன் இவர் அருள்புரிகிறார்.


இந்த வடிவம் ‘லட்சுமி ஹயக்ரீவர்’ எனப்படுகிறது. கல்வியிலும் இசை, நடனம் போன்ற கலைகளிலும் சிறந்து விளங்குவதற்கு ஞானத்தின் இருப்பிடமாக விளங்கும் ஹயக்ரீவரை வணங்கலாம். படிப்பில் சற்று மந்தமாக இருப்பவர்கள், ஞாபக சக்தி குறைவாக உள்ளவர்கள், பேச்சு சரியாக வராதவர்கள் இவரை வணங்கினால் சகல குறைகளும் நீங்கி ஞானம் அதிகரிக்கும். செல்வாக்குடன் சொல்வாக்கும் நிறைந்த வக்கீல்கள், விற்பனை பிரதிநிதிகள், புரோகிதர்கள், ஜோதிடர்கள், ஆசிரியர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள் ஆகியோர் ஹயக்ரீவரை வணங்கி வழிபட்டால் தடைகள், தடங்கல்கள் நீங்கி தொழில் சுபிட்சமாக நடக்கும்.


ஜோதிட சாஸ்திரப்படி புதன் திசை, சந்திர திசை நடப்பவர்கள், 4, 9-ம் அதிபதிகளின் திசை நடப்பவர்கள் புதன்கிழமையன்றும், திருவோண நட்சத்திரத்திலும் ஹயக்ரீவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து ஏலக்காய் மாலை சாற்றி வழிபடலாம். செங்கல்பட்டு அருகில் செட்டிப் புண்ணியம், கடலூர் அருகில் திருவந்திபுரம், பாண்டிச்சேரி அருகில் முத்தியால்பேட்டை ஆகியவை ஹயக்ரீவ ஸ்தலங்கள் ஆகும். கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் உள்ள தேவநாத சுவாமி கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.


ஔஷத மலையில் ஸ்வாமி வேதாந்த தேசிகனுக்கு ஹயக்ரீவர் எப்படி காட்சி தந்தாரோ, அதே கோலத்தில் இங்கு இவரை தரிசிக்கலாம். புதன்கிழமையும், திருவோண நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளில் ஹயக்ரீவரை வழிபட ஞானமும் அறிவும் மேம்படும். ஞாபக சக்தி கூடும். ‘ஓம் வாகீஸ்வராய வித்ம ஹேஹயக்ரீவாய திமஹி தன்னோ ஹம்ஸ ப்ரசோதயாத்’ என்ற ஹயக்ரீவ காயத்ரி மந்திரத்தை மாணவர்கள் தினமும் சொல்லி வந்தால், படிப்பில் கவனமும் நாட்டமும் அதிகரித்து அதிக மதிப்பெண் பெறலாம்.

ஓம்கார உத்கீத ரூபாய ருக்யஜீ ஸாம மூர்த்தயே


நம: அஸ்து தேவதேவாய வாஞ்சிதார்த்த ப்ரதாயினே:


வேத வேதாந்த வேத்யாய வேதாஹரணே கர்மணே


ஸர்வாஸ்த்வ மஹாமோஹ பேதினே ப்ரஸ்மணே நம:


தினமும் 30 நிமிடம் வீதம் முழு ஆண்டு முடியும் வரையிலும் அல்லது 90 நாட்களுக்கு வீட்டுப்பூஜையறையில் இதை ஜபித்து வர வேண்டும்.கல்வியில் பின் தங்கியுள்ள மாணவ மாணவியர் இதை ஜபிக்க கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
ஸ்ரீ ஸௌந்தர்யலஹரி ஸ்தோத்திரம்:


ஸிவ : ஸக்த்யா யுக்தோ யதி பவதி ஸக்த: ப்ரபவிதும்
ந சேதேவம் தேவோ ந கலு குஸல: ஸ்பந்திது - மபி|
அதஸ் -த்வா - மாராத்த்யாம் ஹரி - ஹர -விரிஞ்சாதிபி -ரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கத - மக்ருத - புண்ய: பிரபவதி || 1 ||

தநீயாம்ஸம் பாம்ஸும் தவ சரண - பங்கேருஹ - பவம்
விரிஞ்சி: ஸஞ்சிந்வந் விரசயதி லோகா - நவிகலம் |
வஹத்யேநம் ஸெளரி : கதமபி ஸஹஸ்ரேண ஸிரஸாம்
ஹர: ஸம்க்ஷுத்யைநம் பஜதி பஸிதோத்தூளந -விதிம் || 2 ||

அவித்யாநா - மந்தஸ்திமிர - மிஹிர - த்வீப - நகரீ
ஜடாநாம் சைதந்ய - ஸ்தபக - மகரந்த ஸ்ருதிஜரீ |
தரித்ராணாம் சிந்தாமணி - குணநிகா ஜந்மஜலதௌ
நிமக்நாநாம் தம்ஷ்ட்ரா முரரிபு - வராஹஸ்ய பவதி || 3 ||


த்வதந்ய: பாணிப்ப்யா - மபயவரதோ தைவதகண :
த்வமேகா நைவாஸி ப்ரகடித - வராபீத்யபிநயா |
பயாத் த்ராதும் தாதும் பலமபி ச வாஞ்ச்சா - ஸமதிகம்
ஸரண்யே லோகானாம் தவ ஹி சரணாவேவ நிபனௌ || 4 ||

ஹரிஸ் - த்வா - மாராத்த்ய ப்ரணத - ஜந - ஸௌபாக்ய - ஜநநீம்
புரா நாரீ பூத்வா புரரிபுமபி க்ஷோப - மநயத் |
ஸ்மரோSபி த்வாம் நத்வா ரதி - நயந - லேஹ்யேந வபுஷா
முநீநா - மப்யந்த : ப்ரபவதி ஹி மோஹாய மஹதாம் || 5 ||

தநு: பௌஷ்பம் மௌர்வீ மதுகரமயீ பஞ்ச விஸிகா:
வஸந்த: ஸாமந்தோ மலயமரு - தாயோதந - ரத :
ததாப்யேக: ஸர்வம் ஹிமகிரிஸுதே காமபி க்ருபாம்
அபாங்காத்தே லப்த்வா ஜகதித - மநங்கோ விஜயதே || 6 ||

க்வணத் காஞ்சீ - தாமா கரிகலப - கும்ப - ஸ்தந - நதா
பரிக்ஷீணா மத்த்யே பரிணத - ஸரச்சந்த்ர - வதநா |
தநுர் - பாணாந் பாஸம் ஸ்ருணி - மபி ததாநா கரதலை :
புரஸ்தா - தாஸ்தாம் ந: புரமதிது - ராஹோ - புருஷிகா || 7 ||

ஸுதா - ஸிந்தோர் - மத்யே ஸுரவிடபி - வாடீ - பரிவ்ருதே
மணித்வீபே நீபோபவநவதி சிந்தாமணி க்ருஹே
ஸிவாகாரே மஞ்சே பரமஸிவ - பர்யங்க - நிலயாம்
பஜந்தி த்வாம் தந்யா : கதிசந சிதாநந்த - லஹரீம் || 8 ||

மஹீம் மூலாதாரே கமபி மணிபூரே ஹுதவஹம்
ஸ்த்திதம் ஸ்வாதிஷ்ட்டாநே ஹ்ருதி மருத - மாகாஸ - முபரி |
மநோ S பி ப்ரூமத்யே ஸகலமபி பித்வா குலபதம்
ஸஹஸ்ராரே பத்மே ஸஹ ரஹஸி பத்யா விஹரஸே || 9 ||

ஸுதாதாராஸாரைஸ் - சரணயுகலாந்தர் - விகலிதை :
ப்ரபஞ்சம் ஸிஞ்சந்தீ புநரபி ரஸாம்நாய மஹஸ: ||
அவாப்ய ஸ்வாம் பூமிம் புஜகநிப - மத்த்யுஷ்ட - வலயம்
ஸ்வமாத்மாநம் க்ருத்வா ஸ்வபிஷி குலகுண்டே குஹரிணி || 10 ||

சதுர்ப்பி: ஸ்ரீ கண்டை: ஸிவ யுவதிபி: பஞ்சபிரபி
ப்ரபிந்நாபி: ஸம்போர் - நவபிரபி மூலப்ரக்ருதிபி: |
சதுஸ்சத்வாரிம்ஸத் - வஸுதல - கலாஸ்ர - த்ரிவலய -
த்ரிரேகாபி: ஸார்த்தம் தவ சரணகோணா: பரிணதா: || 11 ||

த்வதீயம் ஸௌந்தர்யம் துஹிநகிரிகந்யே துலயிதும்
கவீந்த்ரா: கல்பந்தே கதமபி விரிஞ்சி - ப்ரப்ருதய : |
யதாலோகௌத்ஸுக்யா - தமரலலநா யாந்தி மநஸா
தபோபிர் - துஷ்ப்ராபாமபி கிரிஸ - ஸாயுஜ்யபதவீம் || 12 ||

நரம் வர்ஷீயாம்ஸம் நயநவிரஸம் நர்மஸு ஜடம்
தவாபாங்காலோகே பதித - மநுதாவந்தி ஸதஸ:
கலத்வேணீபந்தா: குசகலஸ - விஸ்ரஸ்த - ஸிசயா
ஹடாத் த்ருட்யத் - காஞ்ச்யோ விகலித - துகூலா யுவதய: || 13 ||

க்ஷிதௌ ஷட்பஞ்சாஸத் - த்விஸமதிக - பஞ்சாஸ - துதகே
ஹுத்தாஸே த்வாஷஷ்டிஸ் சதுரதிக பஞ்சாஸ - தநிலே |
திவி த்விஷ் ஷட்த்ரிம்ஸந் - மநஸி ச சதுஷ்ஷஷ்டிரிதி யே
மயூகாஸ் - தேஷா - மப்யுபரி தவ பாதாம்புஜ - யுகம் || 14 ||

ஸரஜ் - ஜ்யோத்ஸ்நா ஸுத்தாம் ஸஸியுத - ஜடாஜூட - மகுடாம்
வர - த்ராஸ - த்ராண -ஸ்படிக கடிகா - புஸ்தக - கராம் |
ஸக்ருந் நத்வா ந த்வா கதமிவ ஸதாம் ஸந்நிதததே
மது - க்ஷீர - த்ராக்ஷா - மதுரிம -துரிணா: பணிதய: || 15 ||

கவீந்த்ராணாம் சேத: கமலவந பாலாதப - ருசிம்
பஜந்தே யே ஸந்த: கதிசிதருணா - மேவ பவதீம் |
விரிஞ்சி - ப்ரேயஸ்யாஸ் - தருணதர - ஸ்ருங்காரலஹரீ
கபீராபிர் - வாக்பிர் - விதததி ஸதாம் ரஞ்ஜநமமீ || 16 ||

ஸவித்ரீபிர் - வாசாம் ஸஸிமணி - ஸிலா - பங்க - ருசிபிர்-
வஸிந்யாத்யாபிஸ் - த்வாம் ஸஹ ஜநநி ஸஞ்சிந்தயதி ய: |
ஸ கர்த்தா காவ்யாநாம் பவதி மஹதாம் பங்கிருசிபிர்
வசோபிர் - வாக்தேவீ - வதந - கமலாமோத - மதுரை : || 17 ||

தநுச்சாயாபிஸ் - தே தருண - தரணி - ஸ்ரீ ஸரணிபிர் -
திவம் ஸர்வா - முர்வீ - மருணிம - நிமக்நாம் ஸ்மரதி ய : |
பவந்த்யஸ்ய த்ரஸ்யத் - வந ஹரிண - ஸாலீந - நயநா :
ஸஹோர்வஸ்யா வஸ்யா: கதிகதி ந கீர்வாண - கணிகா : || 18 ||

முகம் பிந்தும் க்ருத்வா குசயுக - மதஸ் தஸ்ய தததோ
ஹரார்த்தம் த்யாயேத் யோ ஹரமஹிஷி தே மந்மதகலாம் |
ஸ ஸத்ய : ஸம்க்ஷோபம் நயதி வநிதா இத்யதிலகு
த்ரிலோகீ மப்யாஸு ப்ரமயதி ரவீந்து - ஸ்தநயுகாம் || 19 ||

கிரந்தீ - மங்கேப்ப்ய : கிரண - நிகுரும்பாம்ருதரஸம்
ஹ்ருதி த்வா மாதத்தே ஹிமகர - ஸிலா - மூர்த்திமிவ ய :|
ஸ ஸர்ப்பாணாம் தர்ப்பம் ஸமயதி ஸகுந்தாதிப இவ
ஜ்வரப்லுஷ்டாந் த்ருஷ்ட்யா ஸுகயதி ஸுதாதார ஸிரயா || 20 ||

தடில்லேகா - தந்வீம் தபந - ஸஸி - வைஸ்வாநர - மயீம்
நிஷண்ணாம் ஷண்ணா - மப்யுபரி கமலாநாம் தவ கலாம் |
மஹாபத்மாடவ்யாம் ம்ருதித - மல மாயேந மநஸா
மஹாந்த : பஸ்யந்தோ தததி பரமாஹ்லாத - லஹரீம் || 21 ||

பவாநி த்வம் தாஸே மயி விதர த்ருஷ்டிம் ஸகருணாம்
இதி ஸ்தோதும் வாஞ்சந் கதயதி பவாநி த்வமிதி ய : |
ததைவ த்வம் தஸ்மை திஸஸி நிஜ - ஸாயுஜ்ய - பதவீம்
முகுந்த - ப்ரஹ்மேந்த்ர - ஸ்புட - மகுட - நீராஜித -பதாம் || 22 ||

த்வயா ஹ்ருத்வா வாமம் வபு - ரபரித்ருப்தேந மநஸா
ஸரீரார்த்தம் ஸம்போ - ரபரமபி ஸங்கே ஹ்ருதமபூத் |
யதேதத் த்வத்ரூபம் ஸகல - மருணாபம் த்ரிநயநம்
குசாப்யா - மாநம்ரம் குடில - ஸஸி - சூடால - மகுடம் || 23 ||

ஜகத்ஸூதே தாதா ஹரி-ரவதி ருத்ர : க்ஷபயதே
திரஸ்குர்வந் - நேதத் ஸ்வமபி வபு - ரீஸஸ் - திரயதி |
ஸதா - பூர்வ : ஸர்வம் ததித - மநுக்ருஹ்ணாதி ச ஸிவஸ்
தவாஜ்ஞா - மாலம்ப்ய க்ஷண - சலிதயோர் ப்ரூ - லதிக - யோ : || 24 ||

த்ரயாணாம் தேவாநாம் த்ரிகுண - ஜநிதாநாம் தவ ஸிவே
பவேத் பூஜா பூஜா தவ சரணயோர் - யா விரசிதா ||
ததா ஹி த்வத் பாதோத்வஹந - மணிபீடஸ்ய நிகடே
ஸ்திதா ஹ்யேதே ஸஸ்வந் - முகுலித - கரோத்தம்ஸ - மகுடா : || 25 ||

விரிஞ்சி: பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்நோதி விரதிம்
விநாஸம் கீநாஸோ பஜதி தநதோ யாதி நிதநம் |
விதந்த்ரீ மாஹேந்த்ரீ விததிரபி ஸம்மீலித - த்ருஸா
மஹா - ஸம்ஹாரேSஸ்மிந் விஹரதி ஸதி த்வத்பதி - ரஸௌ || 26 ||

ஜபோ ஜல்ப : ஸில்பம் ஸகலமபி முத்ரா - விரசநா
கதி: ப்ராதக்ஷிண்ய - க்ரமண - மஸநாத்யாஹுதி - விதி : |
ப்ரணாம : ஸம்வேஸ: ஸுகமகில - மாத்மார்ப்பண - த்ருஸா
ஸபர்யா - பர்யாயஸ் - தவ பவது யந்மே விலஸிதம் || 27 ||

ஸுதா மப்யாஸ்வாத்ய ப்ரதிபய - ஜராம்ருத்யு - ஹரிணீம்
விபத்யந்தே விஸ்வே விதி - ஸதமகாத்யா திவிஷத : |
கராலம் யத் க்ஷ்வேலம் கபலிதவத: காலகலநா
ந ஸம்போஸ் தந் மூலம் தவ ஜநநி தாடங்க - மஹிமா || 28 ||

கிரீடம் வைரிஞ்சம் பரிஹர புர: கைடபபித :
கடோரே கோடீரே ஸ்கலஸி ஜஹி ஜம்பாரி மகுடம் |
ப்ரணம்ரேஷ்வேதேஷு ப்ரஸப முபயாதஸ்ய பவநம்
பவஸ்யாப்யுத்தாநே தவ பரிஜநோக்திர் விஜயதே || 29 ||

ஸ்வதேஹோத்பூதாபிர் - க்ருணிபி - ரணிமாத்யாபி - ரபிதோ
நிஷேவ்யே நித்யே த்வா - மஹமிதி ஸதா பாவயதி ய: |
கிமாஸ்சர்யம் தஸ்ய த்ரிநயந ஸம்ருத்திம் த்ருணயதோ
மஹாஸம்வர்த்தாக்நிர் - விரசயதி நீராஜந - விதிம் || 30 ||

சது: ஷஷ்ட்யா தந்த்ரைஸ் ஸகல - மதிஸந்தாய புவநம்

ஸ்திதஸ் - தத்தத் - ஸித்தி - ப்ரஸவ - பரதந்த்ரை: பஸுபதி: |

புநஸ் - த்வந்நிர்பந்தா - தகில - புருஷார்த்தைக - கடநா -
ஸ்வதந்த்ரம் தே தந்த்ரம் க்ஷிதிதல - மவாதீதர - திதம் || 31 ||

ஸிவ: ஸக்தி: காம: க்ஷிதி - ரத ரவி: ஸீதகிரண :
ஸ்மரோ ஹம்ஸ: ஸக்ரஸ் ததநு ச பரா - மார - ஹரய : |
அமீ ஹ்ருல்லேகாபிஸ் -திஸ்ருபி - ரவாஸாநேஷு கடிதா
பஜந்தே வர்ணாஸ்தே தவ ஜநநி நாமாவயவதாம் || 32 ||

ஸ்மரம் யோநிம் லக்ஷ்மீம் த்ரிதயமித - மாதௌ தவ மநோ:
நிதாயைகே நித்யே நிரவதி - மஹாபோக - ரஸிகா: |
பஜந்தி த்வாம் சிந்தாமணி - குண - நிபத்தாக்ஷ - வலயா:
ஸிவாக்நௌ ஜுஹ்வந்த: ஸுரபிக்ருத - தாராஹுதி - ஸதை : || 33 ||

ஸரீரம் த்வம் ஸம்போ: ஸஸி - மிஹிர - வக்ஷோருக - யுகம்
தவாத்மாநம் மந்யே பகவதி நவாத்மாந - மநகம் |
அத: ஸேஷ: ஸேஷீத்யய - முபய - ஸாதாரணதயா
ஸ்த்தித: ஸம்பந்தோ வாம் ஸமரஸ - பராநந்த - பரயோ: || 34 ||

மநஸ்தவம் வ்யோம த்வம் மருதஸி மருத்ஸாரதி - ரஸி
த்வ - மாபஸ் - த்வம் பூமிஸ் - த்வயி பரிணதாயாம் ந ஹி பரம் |
த்வமேவ ஸ்வாத்மாநம் பரிணமயிதும் விஸ்வ - வபுஷா
சிதாநந்தாகாரம் ஸிவயுவதி - பாவேந பிப்ருஷே || 35 ||

தவாஜ்ஞா - சக்ரஸ்த்தம் தபந - ஸஸி - கோடி த்யுதிதரம்
பரம் ஸம்பும் வந்தே பரிமிலித - பார்ஸ்வம் பரசிதா |
யமாராத்த்யத் பக்த்யா ரவி -ஸஸி - ஸுசீநா - மவிஷயே
நிராலோகேSலோகே நிவஸதி ஹி பாலோக - புவநே || 36 ||

விஸுத்தௌ தே ஸுத்தஸ்படிக - விஸதம் வ்யோம - ஜநகம்
ஸிவம் ஸேவே தேவீமபி ஸிவஸமாந - வ்யவஸிதாம்
யயோ: காந்த்யா யாந்த்யா: ஸஸிகிரண - ஸாரூப்ய - ஸரணே:
விதூதாந்தர் - த்வாந்தா விலஸதி சகோரீவ ஜகதீ || 37 ||

ஸமுந்மீலத் - ஸம்வித் - கமல - மகரந்தைக - ரஸிகம்
பஜே ஹம்ஸத்வந்த்வம் கிமபி மஹதாம் மாநஸசரம் ||
யதாலாபா - தஷ்டாதஸ - குனித வித்யாபரிணதி :
யதாதத்தே தோஷாத் குனமகில - மத்ப்ய: பய இவ || 38 ||

தவ ஸ்வாதிஷ்ட்டாநே ஹுதவஹ - மதிஷ்ட்டாய நிரதம்
தமீடே ஸம்வர்த்தம் ஜநநி மஹதீம் தாஞ்ச ஸமயாம் ||
யதாலோகே லோகாந் தஹதி மஹஸி க்ரோதகலிதே
தயார்த்ரா யா த்ருஷ்டி: ஸிஸிர முபசாரம் ரசயதி || 39 ||

தடித்வந்தம் ஸக்த்யா திமிர - பரிபந்த்தி - ஸ்புரணயா
ஸ்புரந் - நாநாரத்நாபரண- பரிணத்தேந்த்ர- தனுஷம் |
தவ ஸ்யாமம் மேகம் கமபி மணிபூரைக - ஸரணம்
நிஷேவே வர்ஷந்தம் ஹரமிஹிர - தப்தம் த்ரிபுவநம் || 40 ||

தவாதாரே மூலே ஸஹ ஸமயயா லாஸ்ய - பரயா
நவாத்மாநம் மந்யே நவரஸ - மஹாதாண்டவ - நடம் |
உபாப்யா - மேதாப்யா - முதய - விதி - முத்திஸ்ய தயயா

ஸநாதாப்யாம் ஜஜ்ஞே ஜநகஜநநீமத் ஜகதிதம் || 41 ||

கதைர் - மாணிக்யத்வம் ககநமணிபி: ஸாந்த்ர - கடிதம்
கிரீடம் தே ஹைமம் ஹிமகிரிஸுதே கீர்த்தயதி ய: ||
ஸ நீடேயச்சாயா - ச்சுரண ஸபலம் சந்த்ர - ஸகலம்
தநு: ஸௌநாஸீரம் கிமிதி ந நிபத்நாதி திஷணாம் || 42 ||

துநோது த்வாந்தம் நஸ் - துலித - தலிதேந்தீவர - வநம்
கந - ஸ்நிக்த - ஸ்லக்ஷ்ணம் சிகுர - நிகுரும்பம் தவ ஸிவே |
யதீயம் ஸௌரப்யம் ஸஹஜ - முபலப்தும் ஸுமநஸோ
வஸந்த்யஸ்மிந் மந்யே வலமதந - வாடீ - விடபிநாம் || 43 ||

தநோது க்ஷேமம் நஸ் தவ வதந - ஸௌந்தர்யலஹரீ
பரீவாஹ - ஸ்ரோத: - ஸரணிரிவ ஸீமந்த - ஸரணி: |
வஹந்தீ ஸிந்தூரம் ப்ரபல - கபரீ - பார - திமிர -
த்விஷாம் ப்ருந்தைர் - பந்தீ - க்ருதமிவ நவீநார்க்க - கிரணம் || 44 ||

அராலை: ஸ்வாபாவ்யா - தலிகலப - ஸஸ்-ரீபி - ரலகை :
பரீதம் தே வக்த்ரம் பரிஹஸதி பங்கேருஹ - ருசிம் |
தரஸ்மேரே யஸ்மிந் தஸநருசி - கிஞ்ஜல்க - ருசிரே
ஸுகந்தௌ மாத்யந்தி ஸ்மர - தஹந - சக்ஷுர் - மதுலிஹ : || 45 ||

லலாடம் லாவண்ய - த்யுதி - விமல - மாபாதி தவ யத்
த்விதீயம் தந்மந்யே மகுட - கடிதம் சந்த்ரஸகலம் |
விபர்யாஸ - ந்யாஸா - துபயமபி ஸம்பூய ச மித :
ஸுதாலேப - ஸ்யூதி: பரினமதி ராகா - ஹிமகர: || 46 ||

ப்ருவௌ புக்நே கிஞ்சித்புவந - பய - பங்க - வ்யஸநிதி
த்வதீயே நேத்ராப்யாம் மதுகர - ருசிப்யாம் த்ருத - குணம் |
தநுர் - மந்யே ஸவ்யேதர கர - க்ருஹீதம் ரதிபதே :
ப்ரகோஷ்டே முஷ்டௌ ச ஸ்தகயதி நிகூடாந்தர - முமே || 47 ||

அஹ: ஸூதே ஸவ்யம் தவ நயந - மர்க்காத்மகதயா
த்ரியாமாம் வாமம் தே ஸ்ருஜதி ரஜநீ - நாயகதயா |
த்ருதீயா தே த்ருஷ்டிர் - தரதலித - ஹேமாம்புஜ - ருசி :
ஸமாதத்தே ஸந்த்யாம் திவஸ - நிஸயோ - ரந்தரசரீம் || 48 ||

விஸாலா கல்யாணீ ஸ்புடருசி - ரயோத்யா குவலயை :
க்ருபாதாரா தாரா கிமபி மதுராSSபோக - வதிகா |
அவந்தீ த்ருஷ்டிஷ்தே பஹுநகர - விஸ்தார விஜயா
த்ருவம் தத்தந் - நாம - வ்யவஹரண - யோக்யா விஜயதே || 49 ||

கவீநாம் ஸந்தர்ப்ப - ஸ்தபக - மகரந்தைக - ரஸிகம்
கடாக்ஷ - வ்யாக்ஷேப - ப்ரமர - கலபௌ - கர்ணயுகலம் |
அமுஞ்சந்தௌ த்ருஷ்ட்வா தவ நவரஸாஸ்வாத - தரலௌ
அஸூயா - ஸம்ஸர்கா - தலிக - நயநம் சிஞ்சிதருணம் || 50 ||

ஸிவே ஸ்ருங்காரார்த்ரா ததி தரஜநே குத்ஸநபரா
ஸரோஷா கங்காயாம் கிரிஸநயநே விஸ்மயவதீ
ஹராஹிப்யோ பீதா ஸரஸிருஹ - ஸௌபாக்யஜநநீ
ஸகீஷு ஸ்மேரா தே மயி ஜநநி த்ருஷ்டி: ஸகருணா || 51 ||

கதே கர்ணாப்யர்ணம் கருத இவ பக்ஷ்மாணி தததீ
புராம் பேத்துஸ் - சித்தப்ரஸம - ரஸ - வித்ராவண - பலே |
இமே நேத்ரே கோத்ராதரபதி - குலோத்தம்ஸ - கலிகே
தவாகர்ணாக்ருஷ்ட - ஸ்மரஸர - விலாஸம் கலயத: || 52 ||

விபக்த - த்ரைவர்ண்யம் வ்யதிகரித - லீலாஞ்ஜந - தயா
விபாதி த்வந்நேத்ர - த்ரிதய - மித - மீஸாந - தயிதே |
புந:ஸ்ரஷ்டும் தேவாந் த்ருஹிண - ஹரி - ருத்ரா - நுபரதாந்
ரஜ: ஸத்வம் பிப்ரத் தம இதி குணாநாம் த்ரயமிவ || 53 ||

பவித்ரீ - கர்த்தும் ந: பஸுபதி - பராதீந - ஹ்ருதயே
தயாமித்ரைர் - நேத்ரை - ரருண - தவல - ஸ்யாம - ருசிபி : |
நத: ஸோணோ கங்கா தபந - தநயேதி த்ருவமமும்
த்ரயாணாம் தீர்த்தாநா - முபநயஸி ஸம்பேத - மநகம் || 54 ||

நிமேஷோந்மேஷாப்யாம் ப்ரலய - முதயம் யாதி ஜகதீ
தவேத்யாஹுஸ் ஸந்தோ தரணிதர - ராஜந்ய - தநயே |
த்வதுந்மேஷாஜ்ஜாதம் ஜகதித - மஸேஷம் ப்ரலயத:
பரித்ராதும் ஸங்கே பரிஹ்ருத - நிமேஷாஸ் - தவ த்ருஸ: || 55 ||

தவாபர்ணே - கர்ணே - ஜப - நயந - பைஸுந்ய - சகிதா
நிலீயந்தே தோயே நியத மநிமேஷா: ஸபரிகா:
இயஞ் ச ஸ்ரீர் - பத்தச்சத - புட - கவாடம் குவலயம்
ஜஹாதி ப்ரத்யூஷே நிஸி ச விகடய்ய ப்ரவிஸதி || 56 ||

த்ருஸா த்ராகீயஸ்யா தரதலித - நீலோத்பல - ருசா
தவீயாம்ஸம் தீநம் ஸ்நபய க்ருபயா மாமபி ஸிவே |
அநேநாயம் தந்யோ பவதி ந ச தே ஹாநி - ரியதா
வநே வா ஹர்ம்யே வா ஸமகர - நிபாதோ ஹிமகர : || 57 ||

அராலம் தே பாலீயுகல - மகராஜந்யதநயே
ந கேஷா - மாதத்தே குஸுமஸர - கோதண்ட - குதுகம் |
திரஸ்சீநோ யத்ர ஸ்ரவணபத - முல்லங்க்ய விலஸந்
அபாங்க வ்யாஸங்கோ திஸதி சரஸந்தாந - திஷணாம் || 58 ||

ஸ்புரத்கண்டாபோக - ப்ரதிபலித - தாடங்க - யுகளம்
சதுஸ்சக்ரம் மந்யே தவமுகமிதம் மந்மதரதம் |
யமாருஹ்ய த்ருஹ்யத் - யவநிரத - மர்க்கேந்து - சரணம்
மஹாவீரோ மார: ப்ரமதபதயே ஸஜ்ஜிதவதே || 59 ||

ஸரஸ்வத்யா: ஸூக்தீ - ரம்ருத - லஹரீ - கௌஸலஹரீ:
பிபந்த்யா: ஸர்வாணி ஸ்ரவண - சுலுகாப்யா - மவிரலம் |
சமத்கார - ஸ்லாகாசலித ஸிரஸ: குண்டலகணோ
ஜணத்காரைஸ் - தாரை: ப்ரதிவசந - மாசஷ்டஇவ தே || 60 ||

அஸௌ நாஸாவம்ஸஸ் - துஹிநகிரிவம்ஸ - த்வஜபடி
த்வதீயோ நேதீய: பலது பல - மஸ்மாக - முசிதம் |
வஹத்யந்தர் - முக்தா: ஸிஸிரகர - நிஸ்வாஸ - கலிதம்
ஸம்ருத்த்யா யஸ்தாஸாம் பஹிரபி ச முக்தாமணிதர: || 61 ||

ப்ரக்ருத்யாSSரக்தாயாஸ் - தவ ஸுததி தந்தச்சதருசே:
ப்ரவக்ஷ்யே ஸாத்ருஸ்யம் ஜநயது பலம் வித்ருமலதா|
ந பிம்பம் தத்பிம்ப - ப்ரதிபலந - ராகா - தருணிதம்
துலா - மத்யாரோடும் கதமிவ விலஜ்ஜேத கலயா || 62 ||

ஸ்மிதஜ்யோத்ஸ்நாஜாலம் தவ வதந - சந்த்ரஸ்ய பிபதாம்
சகோராணா - மாஸீ - ததிரஸதயா சஞ்சு - ஜடிமா |
அதஸ்தே ஸீதாம்ஸோ - ரம்ருதலஹரீ - மாம்லருசய:
பிபந்தி ஸ்வச்சந்தம் நிஸி ப்ருஸம் காஞ்ஜிகதியா || 63 ||

அவிஸ்ராந்தம் பத்யுர் - குணகண - கதாம்ரேடநஜபா
ஜபாபுஷ்பச்சாயா தவ ஜநநி ஜிஹ்வா ஜயதி ஸா |
யதக்ராஸீநாயா: ஸ்படிகத்ருஷ - தச்சச்சவி - மயீ
ஸரஸ்வத்யா மூர்த்தி: பரிணமதி மாணிக்யவபுஷா || 64 ||

ரணே ஜித்வா தைத்யா - நபஹ்ருத - ஸிரஸ்த்ரை: கவசிபி :
நிவ்ருத்தைஸ் சண்டாம்ஸ - த்ரிபுரஹர - நிர்மால்ய - விமுகை:
விஸாகேந்த்ரோபேந்த்ரை: ஸஸிவிஸத - கர்ப்பூரஸகலா
விலீயந்தே மாதஸ்தவ வதந - தாம்பூல - கபலா: || 65 ||

விபஞ்ச்யா காயந்தீ விவித - மபதாநம் பஸுபதே:
த்வயாரப்தே வக்தும் சலிதஸிரஸா ஸாதுவசநே |
ததீயைர் - மாதுர்யை - ரபலபித - தந்த்ரீ - கலரவாம்
நிஜாம் வீணாம் வாணீ நிசுலயதி சோலேந நிப்ருதம் || 66 ||

கராக்ரேண ஸ்ப்ருஷ்டம் துஹிநகிரிணா வத்ஸலதயா
கிரீஸேநோதஸ்தம் முஹுரதர - பாநாகுலதயா |
கரக்ராஹ்யம் ஸம்போர் - முகமுகுரவ்ருந்தம் கிரிஸுதே
கதங்காரம் ப்ரூமஸ் - தவ - சுபுக - மௌபம்ய - ரஹிதம் || 67 ||

புஜாஸ்லேஷாந்நித்யம் புரதமயிது: கண்டகவதீ
தவ க்ரீவா தத்தே முக - கமலநால - ஸ்ரிய - மியம் |
ஸ்வத: ஸ்வேதா காலாகரு - பஹுல - ஜம்பால - மலிநா
ம்ருணாலீ - லாலித்யம் வஹதி யததோ ஹாரலதிகா || 68 ||

கலே ரேகாஸ்திஸ்ரோ கதி - கமக - கீதைக நிபுணே
விவாஹ - வ்யாநத்த ப்ரகுணகுண - ஸங்க்யா ப்ரதிபுவ: |
விராஜந்தே க்ராமாணாம் ஸ்திதி - நியம - ஸீமாந இவ தே || 69 ||

ம்ருணாலீ - ம்ருத்வீநாம் தவ புஜலதாநாம் சதஸ்ருணாம்
சதுர்ப்பி: ஸௌந்தர்யம் ஸரஸிஜபவ: ஸ்தௌதி வதநை:
நகேப்ய: ஸந்த்ரஸ்யந் ப்ரதம - மதநா - தந்தகரிபோ:
சதுர்ணாம் ஸீர்ஷாணாம் ஸம - மபய - ஹஸ்தார்ப்பணதியா || 70 ||

நகாநா - முத்யோதைர் - நவநலிந - ராகம் விஹஸதாம்
கராணாம் தே காந்திம் கதய கதயாம: கதமுமே |
கயாசித்வா ஸாம்யம் பஜது கலயா ஹந்த கமலம்
யதி க்ரீடல்லக்ஷ்மீ - சரண - தல - லாக்ஷா - ரஸ - சணம் || 71 ||

ஸமம் தேவி ஸ்கந்த - த்விபவதந - பீதம் ஸ்தநயுகம்
தவேதம் ந: கேதம் ஹரது ஸததம் ப்ரஸ்நுத - முகம் |
யதாலோக்யாஸங்காகுலித - ஹ்ருதயோ ஹாஸஜநக:
ஸ்வகும்பௌ ஹேரம்ப: பரிம்ருஸதி ஹஸ்தேந ஜடிதி || 72 ||

அமூ தே வக்ஷோஜா - வம்ருதரஸ - மாணிக்ய - குதுபௌ
ந ஸந்தேஹஸ்பந்தோ நகபதி - பதாகே மநஸி ந: |
பிபந்தௌ தௌ யஸ்மா - தவிதித - வதூஸங்க ரஸிகௌ
குமாராவத்யாபி த்விரதவதந - க்ரௌஞ்ச - தலநௌ || 73 ||

வஹத்யம்ப ஸ்தம்பேரம - தநுஜ - கும்பப்ரக்ருதிபி:
ஸமாரப்தாம் முக்தாமணிபி - ரமலாம் ஹாரலதிகாம்|
குசாபோகோ பிம்பாதர - ருசிபி - ரந்த: ஸபலிதாம்
ப்ரதாப - வ்யாமிஸ்ராம் புரதமயிது: கீர்த்திமிவ தே || 74 ||

தவ ஸ்தந்யம் மந்யே தரணிதரகந்யே ஹ்ருதயத:
பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வத மிவ |
தயாவத்யா தத்தம் த்ரவிடஸிஸு - ராஸ்வாத்ய தவ யத்
கவீநாம் ப்ரௌடாநா - மஜதி கமநீய: கவயிதா || 75 ||

ஹரக்ரோத - ஜ்வாலாவலிபி - ரவலீடேந வபுஷா
கபீரே தே நாபீ - ஸரஸி க்ருதஸங்கோ மநஸிஜ: |
ஸமுத்தஸ்த்தௌ தஸ்மா - தசலதநயே தூமலதிகா
ஜநஸ்தாம் ஜாநீதே தவ ஜநநி ரோமாவலிரிதி || 76 ||

யதேதத் காலிந்தீ - தநுதர - தரங்காக்ருதி ஸிவே
க்ருஸே மத்யே கிஞ்சிஜ்ஜநநி தவ யத்பாதி ஸுதியாம் |
விமர்தா - தந்யோந்யம் குசகலஸயோ - ரந்தரகதம்
தநூபூதம் வ்யோம ப்ரவிஸதிவ நாபிம் குஹரிணீம் || 77 ||

ஸ்திரோ - கங்காவர்த்த: ஸ்தந - முகுல - ரோமாவலி - லதா -
கலாவாலம் குண்டம் குஸுமஸர - தேஜோ ஹுதபுஜ : |
ரதேர் - லீலாகாரம் கிமபி தவ நாபிர் - கிரிஸுதே
பிலத்வாரம் ஸித்தேர் - கிரிஸ - நயநாநாம் விஜயதே || 78 ||

நிஸர்க - க்ஷீணஸ்ய ஸ்தந - தட - பரேண க்லமஜுஷோ
நமந்மூர்த்தேர் - நாரீதிலக ஸநகைஸ் - த்ருட்யத இவ |
சிரம் தே மத்யஸ்ய த்ருடித - தடிநீ - தீர - தருணா
ஸமாவஸ்தா - ஸ்தேம்நோ பவது குஸலம் ஸைலதநயே || 79 ||

குசௌ ஸத்ய: ஸ்வித்யத் - தடகடித - கூர்ப்பாஸ - பிதுரௌ
கஷந்தௌ தோர் - மூலே கநக - கலஸாபௌ கலயதா |
தவ த்ராதும் பங்காதலமிதி வலக்நம் தநுபுவா
த்ரிதா நத்தம் தேவி த்ரிவலி லவலீ - வல்லிபிரிவ || 80 ||

குருத்வம் விஸ்தாரம் க்ஷிதிதரபதி: பார்வதி நிஜாத்
நிதம்பா - தாச்சித்ய த்வயி ஹரணரூபேண நிததே |
அதஸ்தே விஸ்தீர்ணோ குருரய - மஸேஷாம் வஸுமதீம்
நிதம்ப - ப்ராக்பார: ஸ்தயகதி லகுத்வம் நயதி ச || 81 ||

கரீந்த்ராணாம் ஸுண்டாந் கநககதலீ - காண்டபடலீம்
உபாப்யா - மூருப்யா - முபயமபி நிர்ஜித்ய பவதீ |
ஸுவ்ருத்தாப்யாம் பத்யு: ப்ரணதி - கடிநாப்யாம் கிரிஸுதே
விதிஜ்ஞே ஜாநுப்யாம் விபுத - கரிகும்ப - த்வய - மஸி || 82 ||

பராஜேதும் ருத்ரம் த்விகுணஸரகர்ப்பௌ கிரிஸுதே
நிஷங்கௌ ஜங்கே தே விஷமவிஸிகோ பாட - மக்ருத |
யதக்ரே த்ருஸ்யந்தே தஸஸர - பலா: பாதயுகலீ -
நகாக்ரச்சத்மாந: ஸுர - மகுட - ஸாணைக - நிஸிதா : || 83 ||

ஸ்ருதீநாம் மூர்த்தாநோ தததி தவ யௌ ஸேகரதயா
மமாப்யேதௌ மாத: ஸிரஸி தயயா தேஹி சரணௌ |
யயோ: பாத்யம் பாத: பஸுபதி - ஜடாஜூட - தடிநீ
யயோர் - லாக்ஷா - லக்ஷ்மீ - ரருண - ஹரிசூடாமணி - ருசி: || 84 ||

நமோவாகம் - ப்ரூமோ நயந - ரமணீயாய பதயோ:
தவாஸ்மை த்வந்த்வாய ஸ்புட - ருசி - ரஸாலக்தகவதே |
அஸூயத்யத்யந்தம் யதபிஹநநாய ஸ்ப்ருஹயதே
பஸூநா - மீஸாந: ப்ரமதவந - கங்கேலி - தரவே || 85 ||

ம்ருஷா க்ருத்வா கோத்ரஸ்கலந - மத வைலக்ஷ்யநமிதம்
லலாடே பர்த்தாரம் சரணகமலே தாடயதி தே |
சிராதந்த: ஸல்யம் தஹநக்ருத - முந்மூலிதவதா
துலாகோடிக்வாணை: கிலிகிலித - மீஸாந - ரிபுணா || 86 ||

ஹிமாநீ ஹந்தவ்யம் ஹிமகிரி - நிவாஸைக - சதுரௌ
நிஸாயாம் நித்ராணம் நிஸி சரமபாகே ச விஸதௌ |
வரம் லக்ஷ்மீபாத்ரம் ஸ்ரிய - மதிஸ்ருஜந்தௌ ஸமயிநாம்
ஸரோஜம் த்வத்பாதௌ ஜநநி ஜயதஸ் - சித்ரமிஹ கிம் || 87 ||

பதம் தே கீர்த்தீநாம் ப்ரபத மபதம் தேவி விபதாம்
கதம் நீதம் ஸத்பி: கடிந - கமடீ - கர்ப்பர - துலாம் |
கதம் வா பாஹுப்யா - முபயமநகாலே புரபிதா
யதாதாய ந்யஸ்தம் த்ருஷதி தயமாநேந மநஸா || 88 ||

நகைர் - நாகஸ்த்ரீணாம் கரகமல ஸங்கோச ஸஸிபி:
தரூணாம் திவ்யாநாம் ஹஸத இவ தே சண்டி சரணௌ |
பலாநி ஸ்வ: ஸ்த்தேப்ய: கிஸலய - கராக்ரேண தததாம்
தரித்ரேப்யோ பத்ராம் ஸ்ரியமநிஸ - மஹ்நாய தததௌ || 89 ||

ததாநே தீநேப்ய: ஸ்ரியமநிஸ - மாஸாநுஸத்ருஸீம்
அமந்தம் ஸௌந்தர்ய - ப்ரகர - மகரந்தம் விகிரதி |
தவாஸ்மிந் மந்தார - ஸ்தபக - ஸுபகே யாது சரணே
நிமஜ்ஜந் - மஜ்ஜீவ: கரணசரண: ஷட்சரணதாம் || 90 ||

பதந்யாஸ - க்ரீடா - பரிசய - மிவாரப்து - மநஸ:
ஸ்கலந்தஸ் - தே கேலம் பவநகலஹம்ஸா ந ஜஹதி |
அதஸ்தேஷாம் ஸிக்ஷாம் ஸுபகமணி - மஞ்ஜீர - ரணித -
ச்சலா - தாசக்ஷாணம் சரணகமலம் சாருசரிதே || 91 ||

கதாஸ்தே மஞ்சத்வம் த்ருஹிண - ஹரி - ருத்ரேஸ்வர - ப்ருத:
ஸிவ: ஸ்வச்ச - ச்சாயா - கடித - கபட - ப்ரச்சதபட: |
த்வதீயாநாம் பாஸாம் ப்ரதிபலந - ராகாருணதயா
ஸரீரீ ஸ்ருங்காரோ ரஸ இவ த்ருஸாம் தோக்தி குதுகம் || 92 ||

அராலா கேஸேஷு ப்ரக்ருதிஸரலா மந்தஹஸிதே
ஸிரீஷாபா சித்தே த்ருஷதுபலஸோபா குசதடே |
ப்ருஸம் தந்வீ மத்யே ப்ருது - ருரஸிஜாரோஹ - விஷயே
ஜகத் த்ராதும் ஸம்போர் - ஜயதி கருணா காசிதருணா || 93 ||

கலங்க: கஸ்தூரீ - ரஜநிகர - பிம்பம் ஜலமயம்
கலாபி: கர்ப்பூரைர் - மரகதகரண்டம் நிபிடிதம் |
அதஸ் - த்வத்போகேந ப்ரதிதிந - மிதம் ரிக்தகுஹரம்
விதிர் - பூயோ பூயோ நிபிடயதி நூநம் தவ க்ருதே || 94 ||

புராராதே - ரந்த:புரமஸி ததஸ - த்வச்சரணயோ:
ஸபர்யா - மர்யாதா தரலகரணாநா - மஸுலபா |
ததா ஹ்யேதே நீதா: ஸதமகமுகா: ஸித்திமதுலாம்
தவ த்வாரோபாந்த - ஸ்திதிபி - ரணிமாத்யாபி - ரமரா: || 95 ||

கலத்ரம் வைதாத்ரம் கதி கதி பஜந்தே ந கவய:
ஸ்ரியோ தேவ்யா: கோ வா ந பவதி பதி: கைரபி தநை: |
மஹாதேவம் ஹித்வா தவ ஸதி ஸதீநா - மசரமே
குசாப்யா - மாஸங்க: குரவக - தரோ - ரப்யஸுலப: || 96 ||

கிராமாஹுர் - தேவீம் த்ருஹிணக்ருஹிணீ - மாகமவிதோ
ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸஹசரீ - மத்ரிதநயாம் |
துரீயா காபி த்வம் துரதிகம - நிஸ்ஸீம - மஹிமா
மஹாமாயா விஸ்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம - மஹிஷி || 97 ||

கதா காலே மாத: கதய கலிதாலக்தகரஸம்
பிபேயம் வித்யார்த்தீ தவ சரண - நிர்ணேஜந - ஜலம் |
ப்ரக்ருத்யா மூகாநாமபி ச கவிதா - காரணதயா
கதா தத்தே வாணீ - முககமல - தாம்பூல - ரஸதாம் || 98 ||

ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதி - ஹரி - ஸபத்நோ விஹரதே
ரதே: பாதிவ்ரத்யம் ஸிதிலயதி ரம்யேண வபுஷா |
சிரம் ஜீவந்நேவ க்ஷபித - பஸுபாஸ - வ்யதிகர:
பராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத் - பஜநவாந் || 99 ||

ப்ரதீப - ஜ்வாலாபிர் - திவஸகர - நீராஜநவிதி:
ஸுதாஸூதேஸ் - சந்த்ரோபல - ஜலலவை - ரர்க்யரசநா |
ஸ்வகீயை - ரம்போபி: ஸலிலநிதி - ஸௌஹித்யகரணம்
த்வதீயாபிர் - வாக்பிஸ் தவ ஜநநி வாசாம் ஸ்துதிரியம் || 100 ||

|| இதி ஸ்ரீ சங்கராசார்ய - விரசிதா
ஸௌந்தர்யலஹரீ ஸமாப்தா ||
அஷ்ட மங்கள தோத்திரம்:

ஓம் ஸ்ரீம் க்லீம் குழ அழகு கிளத்தீசாயை நமஹ
ஓம் ஸ்ரீம் க்லீம் குழ அழகு திரிபுர சுந்தரீயாயை நமஹ
ஓம் ஸ்ரீம் க்லீம் குழ அழகு திரிதர்சன ப்ரியாயை நமஹ
ஓம் ஸ்ரீம் க்லீம் குழ அழகு வடிவாக்னி ப்ரியாயை நமஹ
ஓம் ஸ்ரீம் க்லீம் குழ அழகு பஞ்சபூத அக்னி ப்ரியாயை நமஹ
ஓம் ஸ்ரீம் க்லீம் குழ அழகு பாதக நாசின்யாயை நமஹ
ஓம் ஸ்ரீம் க்லீம் குழ அழகு வடிவாம்பிகாயை நமஹ
ஓம் ஸ்ரீம் க்லீம் குழ அழகு குலதேவதாயை நமஹ
ஸ்ரீ விஷ்ணுவின் 108 நாமங்கள்:


ஓம் அச்யுதாய நம:

ஓம் அதீந்தராய நம:

ஓம் அனாதிநிதனாய நம:

ஓம் அளிருத்தாய நம:

ஓம் அம்ருதாய நம:

ஓம் அரவிந்தாய நம:

ஓம் அஸ்வத்தாய நம:

ஓம் ஆதித்யாய நம:


ஓம் ஆதிதேவாய நம:

ஓம் ஆனத்தாய நம:

ஓம் ஈஸ்வராய நம:

ஓம் உபேந்த்ராய நம:

ஓம் ஏகஸ்மை நம:

ஓம் ஓஸ்தேஜோத்யுதிதராய நம:

ஓம் குமுதாய நம:

ஓம் க்ருதஜ்ஞாய நம:


ஓம் க்ருஷ்ணாய நம:

ஓம் கேஸவாய நம:

ஓம் ஷேத்ரஜ்ஞாய நம:

ஓம் கதாதராய நம:


ஓம் கருடத்வஜாய நம:

ஓம் கோபதயே நம:

ஓம் கோவிந்தாய நம:

ஓம் கோவிதாம்பதயே நம:


ஓம் சதுர்ப்புஜாய நம:

ஓம் சதுர்வ்யூஹாய நம:

ஓம் ஜனார்த்தனாய நம:

ஓம் ஜ்யேஷ்ட்டாய நம:

ஓம் ஜ்யோதிராதித்யாய நம:

ஓம் ஜயோதிஷே நம:

ஓம் தாராய நம:

ஓம் தமனாய நம:


ஓம் தாமோதராய நம:

ஓம் தீப்தமூர்த்தயே நம:

ஓம் துஸ்வப்ன நாஸனாய நம:

ஓம் தேவகீநந்தனாய நம:

ஓம் தனஞ்ஜயாய நம:

ஓம் நந்தினே நம:

ஓம் நாராயணாய நம:

ஓம் நாரஸிம்ஹவபுஷே நம:


ஓம் பத்மநாபாய நம:

ஓம் பத்மினே நம:

ஓம் பரமேஸ்வராய நம:

ஓம் பவித்ராய நம:

ஓம் ப்ரத்யும்னாய நம:

ஓம் ப்ரணவாய நம:

ஓம் புரந்தராய நம:

ஓம் புருஷாய நம:


ஓம் புண்டரீகாக்ஷய நம:

ஓம் ப்ருஹத்ரூபாய நம:


ஓம் பக்தவத்ஸலாய நம:

ஓம் பகவதே நம:

ஓம் மதுஸூதனாய நம:

ஓம் மஹாதேவாய நம:

ஓம் மஹாமாயாய நம:

ஓம் மாதவாய நம:


ஓம் முக்தானாம் பரமாகதயே நம:

ஓம் முகுந்தாய நம:

ஓம் யக்ஞகுஹ்யாய நம:

ஓம் யஜ்ஞபதயே நம:

ஓம் யஜ்ஞாஜ்ஞாய நம:

ஓம் யஜ்ஞாய நம:

ஓம் ராமாய நம:

ஓம் லக்ஷ்மீபதே நம:


ஓம் லோகாத்யக்ஷய நம:

ஓம் லோஹிதாக்ஷய நம:

ஓம் வரதாய நம:

ஓம் வர்த்தனாய நம:

ஓம் வராரோஹாய நம:

ஓம் வஸுப்ரதாய நம:

ஓம் வஸுமனஸே நம:

ஓம் வ்யக்திரூபாய நம:


ஓம் வாமனாய நம:

ஓம் வாயுவாஹனாய நம:

ஓம் விக்ரமாய நம:

ஓம் விஷ்ணவே நம:

ஓம் விஷ்வக்ஸேனாய நம:

ஓம் வ்ருஷாதராய நம:

ஓம் வேதவிதே நம:

ஓம் வேதாங்காய நம:


ஓம் வேதாய நம:

ஓம் வைகுண்டாய நம:

ஓம் ஸரணாய நம:

ஓம் ஸாந்நாய நம:

ஓம் ஸார்ங்கதன்வனே நம:

ஓம் ஸாஸ்வதஸ்தாணவே நம:

ஓம் ஸிகண்டனே நம:

ஓம் ஸிவாய நம:


ஓம் ஸ்ரீதராய நம:

ஓம் ஸ்ரீநிவாஸாய நம:

ஓம் ஸ்ரீமதே நம:

ஓம் ஸுபாங்காய நம:

ஓம் ஸ்ருதிஸாகராய நம:

ஓம் ஸங்கர்ஷணாய நம:

ஓம் ஸதாயோகினே நம:

ஓம் ஸர்வதோமுகாய நம:


ஓம் ஸர்வேஸ்வராய நம:

ஓம் ஸஹஸ்ராக்ஷய நம:

ஓம் ஸ்கந்தாய நம:

ஓம் ஸாக்ஷிணே நம:

ஓம் ஸுதர்ஸனாய நம:

ஓம் ஸுரானந்தாய நம:

ஓம் ஸுலபாய நம:

ஓம் ஸூக்ஷ்மாய நம:

ஓம் ஹரயே நம:

ஓம் ஹிரண்யகர்ப்பாய நம:

ஓம் ஹிரண்யநாபாய நம:

ஓம் ஹ்ருஷீகேஸாய நம: