திங்கள், 7 அக்டோபர், 2024

52. ஸ்ரீ சங்கரானந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்....

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

52. ஸ்ரீ சங்கரானந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்....

ஐம்பத்தா இரண்டாவது ஆச்சார்யர் [கி.பி.1385 - 1417]

ஸ்ரீ சங்கரானந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள், தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் பிறந்தார். தந்தையின் பெயர் "பால சந்திரன்". பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ''மஹேசர்".

இவர் ஸ்ரீ வித்யாரண்யருக்கு உதவியாக இருந்தார். இவர் "பகவத்கீதைக்கு" பேருரை எழுதி இருக்கிறார். ''ஆத்ம புராணம்'' என்கிற நூலையும் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கி.பி.1417 ஆம் ஆண்டு, துர்முகி வருடம், வைகாசி மாதம், வளர்பிறை, காஞ்சியில் சித்தி அடைந்தார்.

இவர் 32 ஆண்டு காலம் பீடத்தை அலங்கரித்துள்ளா


ர்.

கருத்துகள் இல்லை: