ஞாயிறு, 22 செப்டம்பர், 2024

43. ஸ்ரீ ஆனந்த கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

43. ஸ்ரீ ஆனந்த கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்

நாற்பத்தி மூன்றாவது ஆச்சார்யர் [கி.பி. 978 - 1014]

ஸ்ரீ ஆனந்த கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் துங்கபத்ரா நதிக் கரையிலுள்ள அவதரித்தவர். இவரின் தந்தையான பெயர் ''சுதேவபட்டர்'' என்பவரைக்கு மகனாக பிறந்தார். பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ''சங்கர பண்டிதர்’'.

இவர் பீடத்தல் இருந்து போது பெரும், புகழோடு குரு பீடத்தை அலங்கரித்தார். இவரைப் பற்றியும் நமக்கு கூடுதலாக எந்த விதமான தகவலும் கிடைக்காதது நமது துரதிர்ஷ்டவசமாக உள்ளது.

இவர் கி.பி. 1014  ஆம் ஆண்டு, பிரமாதீச வருடம், சித்திரை மாதம், வளர்பிறை நவமி திதி அன்று காஞ்சியில் சித்தி அடைந்தார்.

இவர் 39 ஆண்டு காலம் காஞ்சி பீடத்தை அலங்கரித்துள்ளார்.

 


 

கருத்துகள் இல்லை: