ஞாயிறு, 22 செப்டம்பர், 2024

42.ஸ்ரீபிரம்மானந்த கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

42.ஸ்ரீபிரம்மானந்த கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு

நாற்பத்தி இரண்டாவது ஆச்சார்யர் [கி.பி. 950 - 978]

ஸ்ரீ பிரம்மானந்த கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு, இவரின் தந்தையின் பெயர் ''சுப்ரமண்யர்''.  பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ''நரசம் பட்டர்''.

இவரைப் பற்றியும் நமக்கு கூடுதலாக எந்த விதமான தகவலும் கிடைக்காதது நமது துரதிர்ஷ்டவசமாக உள்ளது.

இவர், கி.பி. 978 ஆம் ஆண்டு, ஈஸ்வர வருடம், கார்த்திகை மாதம், வளர்பிறை, அஷ்டமி திதி அன்று காஞ்சியில் சித்தி அடைந்தார்.

இவர் 28 ஆண்டு காலம் காஞ்சி பீடத்தை அலங்கரித்துள்ளா

 


 

 

 

 

 

 

 

 

 

ர்.

கருத்துகள் இல்லை: