ஞாயிறு, 22 செப்டம்பர், 2024

40. ஸ்ரீ மஹா தேவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

40. ஸ்ரீ மஹா தேவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு




நாற்பதாவது ஆச்சார்யர் [கி.பி. 873 - 915]

ஸ்ரீ மஹா தேவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு...

இவர் கர்நாடக மாநிலத்தில் பிறந்தார். தந்தையின் பெயர் ''கண்ணையா''. இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ''சிவராம பட்டர்''.

இவர் நீண்ட காலம் தவம் செய்து அதன் மூலமாக பெற்ற தேஜஸினால், தபோ பலம், ஞானத்தால் இவரை மக்கள் ''சோபன மகாதேவர்'', ''உஜ்வல மஹாதேவர்'' என்று பெருமையோடு அழைக்கப்பட்டார். இவர் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு பல நல்ல திட்டங்களை செயல் படுத்தினார்...

இவர் கி.பி. 915 ஆம் ஆண்டு, பவ வருடம் வைகாசி மாதம், வளர் பிறை, சஷ்டி திதி அன்று காஞ்சியில் சித்தி அடைந்தார்.

இவர் 43 ஆண்டுகள் காஞ்சி காமகோடி பீடத்தை அலங்கரித்துள்ளார்....

கருத்துகள் இல்லை: