செவ்வாய், 24 செப்டம்பர், 2024

சதாசிவ பிர்மேந்திராள்


கரூரிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் காவிரி கரையில்  நெரூர் என்கிற அழகிய சிறிய கிராமம். இங்கு ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராளின் அதிஷ்டானம் உள்ளது.

ஒரே சமயத்தில் ஐந்து இடங்களில் தோன்றி ஐந்து இடங்களிலும் சமாதியானவர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் அவர்கள். அவர்களுடைய சக்தி இன்றும் அந்த அதிஷ்டானத்தில் உணரலாம்.

இச்சிறிய கிராமத்தின் அக்கிராஹத்தில் ஏசி வசதியுடன், விசாலமான, சுத்தமான ஒரு தங்குமிடம் மிகவும் நியாயமான வாடகையில் உள்ளது.

இங்கேயே மூன்று வேளைக்கும் சுவையான கிராமிய உணவு, இரண்டு வேளை காபியும் ஒரு பிராமண மாமி சமைத்து தருகிறார்கள்.

மேலும் இங்கு உபநயனம், சீமந்தம் முதலிய சுப காரியங்களுக்கும், ஸ்ரார்தம், மஹாளய பட்ச ஸ்ரார்தம் செய்வதற்கு சமையல், வாத்தியார் ஏற்பாடுகளும், இடமும் நியாயமான செலவில் செய்து தருகிறார்கள்.

காவிரி கரையில் அழகிய கிராமத்தில் சகல வசதியோடு விருப்பம் உள்ள நாட்கள் வரை தங்கி, மனமும் உடலும் புத்துணர்வு பெறலாம்.

மற்ற விபரங்களுக்கு...
பானு மாமி : +91 99445 32919
திரு.ரவி, டிரஸ்டி : +91 99400 45982

கருத்துகள் இல்லை: