செவ்வாய், 24 செப்டம்பர், 2024

44. ஸ்ரீ பூரண போதேந்திர ரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

44. ஸ்ரீ பூரண போதேந்திர ரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு

நாற்பத்தி நான்காவது ஆச்சார்யர் [கி.பி. 1014 - 1040]

ஸ்ரீ பூரண போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு கர்நாடக மாநிலத்தவர். இவரது தந்தையின் பெயர் ''சிவா''. இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் ''ஹரி''.

ஆக்கப்பூர்வமான சிந்தனையுடன் செயல் பட்டவர். இவர் சிறிய குழந்தைகள் மீது அன்போடு இருந்தார். இவர் குரு இவரின் குருவின் பீடத்தை மிக பெருமையோடு அலங்கரித்தார். இவர் பாரதம் முழுவதும் யாத்திரை செய்து பக்தர்களுக்கு அருளாட்சி வழங்கினார்.

இவர் கி.பி. 1040 ஆம் ஆண்டு, பிரமாதீச வருடம், புரட்டாசி மாதம், தேய்பிறை திரயோதசி திதியில் காஞ்சியில் சித்தி அடைந்தார்.

இவர் 26 ஆண்டு காலம் காஞ்சி பீடத்தை அலங்கரித்துள்ளார். 




கருத்துகள் இல்லை: