திங்கள், 30 செப்டம்பர், 2024

50. ஸ்ரீ சந்திர சூடேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - ஒன்று....


ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

50. ஸ்ரீ சந்திர சூடேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - ஒன்று....

ஐம்பதாவது ஆச்சார்யர் [கி.பி. 1247 - 1297]

ஸ்ரீ சந்திர சூடேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - ஒன்று, இவரது தந்தையின் பெயர் "அருணகிரி". பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் "கங்கேசர்".

இவரும் தன் குருநாதரைப் போல அம்பிகையை ஆகம முறைப்படி பூஜித்தவர். இன்று நினைத்து கூட பார்க்க முடியாத படி ஒரு கோடி சண்டிகா ஹோமங்களை நடத்தியவர்.

இவர் கி.பி.1297 ஆம் ஆண்டு, துர்முகி வருடம், ஆனி மாதம், வளர் பிறை, சஷ்டி திதியில் கெடில நதிக்கரையில் சித்தி அடைந்தார்.

இவர் 50 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்துள்ளார்.

 

கருத்துகள் இல்லை: