திங்கள், 30 செப்டம்பர், 2024

49. ஸ்ரீ மஹா தேவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்-III


ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

49. ஸ்ரீ மஹா தேவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்-III

நாற்பத்தி ஒன்பதாவது ஆச்சார்யர் [கி.பி. 1200 - 1247]

ஸ்ரீ மஹா தேவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - மூன்று, தஞ்சை மாவட்டம் "சாயாவனம்" என்னும் ஊரில் பிறந்தவர். தந்தையின் பெயர் "அச்சுதன்". பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் "குருமூர்த்தி". இவர் பெரும் சக்தி உபாஸகர்.

நவராத்திரி, பௌர்ணமி பூஜைகளைச் சிறப்பாக வைதீக முறைப்படி நடத்தியவர்.

இவர் கி.பி.1247 ஆம் ஆண்டு,  பிரபவ வருடம், ஆவணி மாதம், தேய்பிறை அஷ்டமி திதி அன்று, கெடில நதிக்கரையில் சித்தி அடைந்தார்.

இவர் 47 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்துள்ளார்.

 

கருத்துகள் இல்லை: