செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

                                                                   
தர்மோ ரக்ஷதி ரக்ஷித
                                                             
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம்
                                                          பக்தகோடிகளின் கவனத்திற்கு

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் பக்தர்களாகிய நாம் அனைவரும் நமது குடும்பத்தில் அவ்வப்போழுது நடைபெரும் சுப நிகழ்ச்சிகளுக்கு பத்திரிக்கை தயார் செய்யும் போது கீழ் கண்ட வாசகங்களை முதலில் அமைப்பது சாலச்சிறந்தது. அவரவராத்து வாத்தியாரார் (சாஸ்திரிகள்)இதை எழுத மறந்தால் தாங்கள் அவசியம் தெரியப்படுத்தவும்.மேலும் வாத்தியார்களாக (சாஸ்திரிகள்) இருப்பவர்கள் இந்த வாசகத்தை தவராமல் பத்திரிக்கைகளில் எழுத பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.

"ஸ்ரீ மஹா த்ரிபுரசுந்தரி ஸமேத ஸ்ரீ சந்திர மௌளீஸ்வர ஸ்வாமி க்ருபையுடன், ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதாள் பரம்பராகத மூலாம்நாய ஸர்வஞ் பீடம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்வாமிகள் பரிபூர்ண அனுக்ரஹத்துடன்" என்ற இந்த வாக்கியத்தை தவராமல் பயன்படுத்துமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்

ஹர ஹர சங்கர                                                                                                                               ஜய ஜய சங்கர

கருத்துகள் இல்லை: