வியாழன், 17 அக்டோபர், 2024

உங்களுக்கு தெரியுமா?

உங்களுக்கு தெரியுமா? காஞ்சிபுரத்தில் பிறந்த மற்றும் வாழும் மக்கள் பெரும் புண்ணியம் செய்தவர்கள்...

காஞ்சிபுரத்து மக்களுக்கு இந்த தகவலை அனுப்பி அவர்களின் ஊர் பெருமையை உலக அறிய செய்யுங்கள்... உங்களுக்கும் புண்ணியம் கிடைக்கட்டும்...

காஞ்சிபுரம் குடி மக்கள் வாழ்க! வாழ்க!!!

காஞ்சிபுரத்தில் மட்டும் சுமார் 66000 கோவில்கள் அக்காலத்தில் இருந்தது என்று கச்சியப்ப முனிவர் அருளிய காஞ்சி புராணம் வாயிலாக நாம் அறிய முடிகிறது.

அவை பின்வருவன:

1. சிவன் கோவில் மட்டும் : 16000

2. அம்பிகைக்குரிய சக்திகள் வீற்றிருந்தருளும் கோவில்கள் : 5000

3. பெருமாள் கோவில் : 12000

4. பிரம்மன் கோவில் : 10700

5. அருக தேவன் கோவில் : 9700

6. புத்தேவன் கோவில் : 8000

7. கொற்றவை கோவில் : 1000

8. பைரவர் கோவில்: 1000

9. சாத்தன் கோவில்: 1000

10. முருகனுக்கு : 500

11. விநாயகருக்கு : 500

12. சூரியனுக்கு : 500

13. ஆதிஷேன் : 100

போன்ற கோவில்கள் அக்காலத்தில் பெருமை வாய்ந்ததாக இருந்தது என்று கச்சியப்ப முனிவர் தனது பாடலில் குறிப்பிடுகிறார். இறைவன் கருணையாளன் காஞ்சிபுரத்தில் மட்டும் 66000 கோவில்கள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
இதிலிருந்து என்ன தெரிகிறது. இறைவனை எந்த விசயத்திலும் அடக்கி விட முடியாது [அன்பை தவிர]. கோவில் நகரம் என்றழைக்கப்படும் கும்பகோணத்தையையே மிஞ்சி விட்டது காஞ்சி மாநகர்.

கல்வியை கரையிலாத காஞ்சி மாநகர் தன்னுள்ளாய்.

கருத்துகள் இல்லை: